Wednesday, March 25, 2009

இனிமையான ஒரு பகிர்வு

கவிஞரும் விமர்சனவாதியுமான ராஜமார்த்தாண்டன் அவர்களின் மகன்
ரா.கிருஷ்ண பிரதீப் எம்.ஏ., எம்.ஃப்பில்.,அவருக்கும், விஜயநகரி
அமரர் இ.சிவசுப்பிரமணியன் திருமதி சி.சரோஜா இவர்களின் மகள் சி.அகிலா,எம்.எஸ்ஸி., அவர்களுக்கும் வருகின்ற 05.04.09 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30-10:30 மணியளவில் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபம், கொட்டாரம்(நாகர்கோவில்)திருமணம் நடக்கவுள்ளது. படைப்பாளிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவும்.மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தவும்
தொடர்புக்கு: அ.ராஜமார்த்தாண்டன், இடையன்விளை, சந்தையடி பேச:04652- 258817

2 comments:

யாத்ரா said...

மணமக்களுக்கு வாழ்த்துகள், பகிர்வுகளுக்கு நன்றி

kalapria said...

மணமக்களுக்கு வழ்த்துக்கள்,தாமதமாக அறிந்து தாமதமாக வாழ்த்துகிறேன். த்கவலுக்க்கு நன்றி