tag:blogger.com,1999:blog-3929003906810546402024-03-12T17:28:04.671-07:00கண்ணாடிக் கிணறுகடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-392900390681054640.post-41546278862425615252014-09-15T02:58:00.002-07:002014-09-15T02:59:32.287-07:00 வாசிக்கபட வேண்டிய ஆன்மா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<b><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"></span></b><b><span style="mso-bidi-language: TA;"></span></b>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-uESeg3OMVfs/VBa3z8rPUXI/AAAAAAAAAXc/C70oWjAHAXo/s1600/k.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-uESeg3OMVfs/VBa3z8rPUXI/AAAAAAAAAXc/C70oWjAHAXo/s1600/k.jpg" height="320" width="243" /></a><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">பொதுவாக வாரலாறு என்பது நிறைய எதிரிகளை வழங்கும்
மைதானம் நமக்கு. எதிரி என்பவன் நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற
கருத்தாக்கம் நமக்குள் காலகாலமாய் ஊறிப்போயிருக்கும் முன்முடிவு. ஆகவே புதைக்கபட்ட
எதிரியின் எலும்புத் துண்டுகளை தோண்டியெடுத்து அதனோடு நம் கனவு யுத்தத்தை உடனே தொடங்கிவிடுகிறோம். ஆனால் வரலாற்றில் எதிரி
என்பவனுக்கும் நியாய தர்மங்கள் உண்டு. அவன் நியாயத்தின் பாதையில்யேயே அநியாயங்களை
நிகழ்த்துகிறவனாகிறான். அவன் நியாயத்தின் வரம்பை மீறுகையில் அது அநியாயமாக
உருமாற்றம் பெருகிறது. ஒரு தேச எல்லைக் கோட்டை போல துள்ளியமற்றது இவ்வரம்புக்கோடு.
துரோகத்தை துரோகமாக கற்றுத்தருகிறது மேலைய வரலாறு. துரோகத்தை வாழ்வியலாக
போதிக்கிறது இந்தியத் தத்துவ மரபு. இந்தியனுக்கு வரலாற்று பிரக்ஞையை காட்டிலும் அடையும்
தத்துவநிலையே முதன்மையானது இதைதான் இந்நூலில் மையமாக பிடித்திருக்கிறார் யங்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியாவின் விடியல்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"> எனும் வரலாற்று
புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக சர் ஃபிரான்சின்ஸ் யங் ஹஸ்பண்ட் எனும்
நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல்தரும் அம்சம்.
பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும்
தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின் படி ஹஸ்பண்ட் ஓர்
ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர்
அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.</span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு
விவாதம். வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த
காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும்
அடுத்து நடக்கவிருப்பதற்கும் இடையிலுள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை;
அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. அந்த விவாத்ததின் வழியே உள்ளே
இறங்கிகிறார் ஃபிரான்சிஸ் யங். ஏற்கெனவே படிந்து பழுப்பேறிக்கிடக்கும் வரலாற்று
ஆய்வுகளை தன் நுட்பமான விவாத்ததினால் வேறு எல்லைக்கு நகர்த்திக் கொண்டுப்போடுகிறார்.அதுதான்
இந்நூலின் பலம். ஓர் அந்நியனாக இருந்தும் ஓர் இந்திய மனோநிலையோடு தன் ஆய்வை களைத்துப்போகிறார்.
இதன் யங்கின் வீரியம்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">ஹஸ்பண்ட் சுட்டிக்காட்டும் இந்தியா நம் பாடப்
புத்தகத்தில் விரவிக்கிடக்கும் வளம் கொஞ்சும் இந்தியாவல்ல; தங்களைத் தாங்களே ஆளத்
தெரியாமல் அரசியல் உணர்வே அற்றுக்கிடந்த மக்கள் நிரம்பிய இந்தியா.</span><span lang="TA" style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">எளிய மக்களின்
உரிமைகள் குறித்து எவ்வித அறிவுமில்லாத எஜமானர்கள் ஆண்ட இந்தியா. அதாவது ஏழை
இந்தியா. அன்றைக்கு இந்தியர்களின் சராசரி வருமானம் எட்டு பவுண்ட். அதே காலத்தில்
இங்கிலாந்தின் தனிநபர் வருமானம் 95 பவுண்டுகள். இந்நிலை<span style="mso-spacerun: yes;"> </span>சீராக மாற்றம் கொள்கிறது. 1901-02 களில்
தனிநபர் வருமானம் இரண்டு பவுண்டுகளாக இருந்தவை 1921-22களில் ஐந்து பவுண்டுகளாக
உயர்ந்திருக்கிறது.இம்மாற்றம் ஆங்கிலேய அரசின் வருகையால் நிகழ்ந்த சாதகம். இந்த
சாதக குரலால் பேச ஆரம்பிக்கிறார் யங்.</span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியாவுக்கு வர்த்தக நோக்கத்திற்காக வந்த
ஆங்கிலேயர்கள் அரசியல் ஆட்சியதிகாரம் பெற்றது தற்செயலானது என்கிறார் யங். நிர்வாகத்
திரனற்று உதிரி உதிரியாக சிதறிக்கடந்த தேசத்தோடு ஒரு முழுமையாக வர்த்தகம்
சாத்தியமல்ல என உணர்ந்த ஆங்கிலேயர்கள் ஒரு மைய நிர்வாகத்தை தோற்றுவிக்க
முற்பட்டதன் விளைவே இந்தியா அடிமை தேசமானது என வாதிடுகிறது இந்நூல். அதை காந்தி
சரிவர புரிந்துக்கொள்ளாமல் மக்களை தவறாக வழிநடத்தினார் என வாதிடும் அளவுக்கு யங்கை
இட்டுச்செல்கிறது. </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">”</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பிரிட்டீஷ் ஆட்சியை </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">சைத்தானின் ஆட்சி</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">என காந்தி கூறுவது ஒரு
புனிதரின் தவறான வாதம்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">என்கிறார் யங். </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியா பிரிட்டீஷ்
சாம்ராஜ்யத்திற்கு அடிபடியாமல் போயிருந்தால் அது ஜப்பான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான்
உள்ளிட்ட பலம் வாய்ந்த நாட்டிற்கு அடிமையாக நேர்ந்திருக்கும் என்பதே அன்றைய நிலை.
அதற்கு அரணாக பிரிட்டீஷ் படைகள் இந்தியாவுக்கு பயன்பட்டன என்பதும் யங் உணர்த
விரும்பும் உண்மை. இதுவே நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னொரு முகம். </span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">ஹஸ்பண்ட் கணிப்பின்படி </span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியர்கள் அரசியல்
நுண்ணறிவற்றவர்கள். சீனர்கள் கலைகளிலும், இந்தியர்கள் ஆன்மிகத்துறையிலும் நுண்ணறிவு
பெற்றவர்கள்</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">எனலாம். ஞானமடைதல் எனும் இந்திய
மரபு அரசியல் உணர்வை மட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கிறது. ஆகவே ஆளத் தெரியாதவர்களாக
இந்தியர்கள் இருந்துள்ளனர். மேற்கத்திய வரலாற்றை அரசியல் உணர்வோடு புரிந்துக்
கொண்டால் இந்தியாவின் வரலாற்றை ஆன்மிக ரீதியாகவே புரிந்துக் கொண்டாக வேண்டும் என
ஹஸ்பண்ட் கண்டறிந்து வைக்கும் மைய கருத்தே இந்திய வரலாற்றின் தனித்துவமாக
எனக்குப்படுகிறது. இந்திய தேச வரலாற்றுக்கு அடிசரடாக பாய்ந்தோடும் ஆன்மிக ஆற்றை
இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் கணக்கில் கொள்ளாமல் இடற விட்டது மிகப் பெரிய கொடுமை.</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><span style="mso-spacerun: yes;"> </span>இந்த விடுபடல்தான் இந்தியாவை வேறு பாதைக்கு
அழைத்துக்கொண்டு போக நேர்ந்தது. அறிந்தோ அறியாமலோ நமது முட்டாள்தனங்களோடு நமது
ஆற்றலையும் சேர்த்து நாம் புதைத்துவிட்டோம். அதற்கு சரியான சான்று, நம் நவீன
கல்விமுறை.</span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">ஹஸ்பண்டின் ஆய்வு பிரகாரம் <span style="mso-spacerun: yes;"> </span>ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்தியக் கல்வி
என்பது பிராந்திய மொழியை கற்றுத்தரும் மையமாகவே செயல்பட தொடங்கியிருக்கிறது.
ஆக்ராவில் முதலில் துவங்கப்பட்ட அரசுப்பள்ளி திட்டம் பின் 1853ல் வடமேற்கு மாகாணம்
முழுக்க விரிவுபடுத்தப்பட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும். ஆனால் இந்திய
சமயவாதிகளால் துவங்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் நோக்கமும் சமயத்தை <span style="mso-spacerun: yes;"> </span>சீர்த்திருத்தவதும் அதன் வழி ஞானமரபை
கட்டமைப்பதுமே இலக்காக இருந்திருக்கிறது. ஆக, கல்வியின் மேலை நோக்கமும் கீழைத்தேய
தேவையும் ஒன்றானவையாக அல்ல; என்பதை ஹஸ்பண்ட் இந்நூலில் மீண்டும் புரியவைக்கிறார். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியாவின் சரித்திரத்தை ஒரு தொகை வடிவமாக்கியதில்
ஹஸ்பண்ட் வெற்றிப் பெற்றிருகிறார்.அதே இந்தியா என்பது வடமாநில நிலப்பரப்பை மட்டுமே
உள்ளடக்கியதல்ல; அதன் கீழ் தென்னிந்தியா எனும் பெரும் நிலப்பரப்பு பரந்துவிரிந்துள்ளது.
அந்தத் திசைகளை பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் தவறவிட்டிருப்பதைப் போன்றே
ஹஸ்பண்டும் தவறவிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றில் தென்னிந்திய வரலாறு என்பது ஒரு
புதிர். இருண்ட பிரதேசம். இதில் முத்துலெட்சுமி ரெட்டியும், சரோஜினிநாயுடுவும்
இதில் விதிவிலக்காக பங்கு கொள்கிறார்கள். ஆயினும் யங் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய
எழுத்தாளர். </span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">ஏனெனில் அவர் இங்கிலாந்து போய்விட்ட பின்பும்
இதமளிக்கும் இந்திய இமயமலைப் பகுதியின் அதிகாலை நேரத்தின் அழகின் அமைதிக்காகவும்,
சிம்லாவின் வானத்தை முட்டும் தேவதாரு மரங்களுக்காகவும், டார்ஜிலிங்கில் தெரியும்
கஞ்சன்ஜங்காவின் அழகுக்காகவும் ஏங்குகிறார். இந்த ஆன்மா வாசிக்கப்பட வேண்டியது.</span><span style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;">இந்தியாவின் விடியல்: நூல் முன்னுரை </span></div>
</div>
கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-15989621173945904392011-11-18T20:36:00.001-08:002012-04-25T00:05:28.354-07:00ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை,புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-VPblzHhPkWk/TwVIlY2GPMI/AAAAAAAAAWU/KJ4VEsuLZHk/s1600/92040031.jpg" imageanchor="1" style="background-color: white; margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: black;"><img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-VPblzHhPkWk/TwVIlY2GPMI/AAAAAAAAAWU/KJ4VEsuLZHk/s320/92040031.jpg" width="320" /></span></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<b><span style="background-color: white;">இந்திய அறக்கட்டளை நிறுவனம் இலாப நோக்கமில்லாது,நாட்டுப்பணி செய்து வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல் இயக்குநராக 2001 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருபவர் அஜய் மேத்தா.</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="background-color: white;">இவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="background-color: white;">இப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="background-color: white;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"> <i>பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல்,பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது?நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம்,சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா?</i></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா :</b> இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அவர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில்,உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான்,ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில்,கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும்,பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;">: <i>உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன?அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்?</i></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா : </b>நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<i><span style="background-color: white;">அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது?</span></i></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா </b>: நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன? நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும்,அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;">எனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<i><span style="background-color: white;"> தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி? இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன?</span></i></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா:</b> நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள்,அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய்? உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை,புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது? எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை,செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்;உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<i><span style="background-color: white;"> தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம்,பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா?</span></i></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா</b>: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும்! இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<i><span style="background-color: white;"> மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்,கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம்,ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்,உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன?இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே?</span></i></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா:</b> நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர்.‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"> <i>உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம்? என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்ற என்ன செய்ய வேண்டும்?</i></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா: </b>வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா? என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"> <i>‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா? சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா?</i></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா:</b> உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது;நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"> <i>பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா?ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்?</i></span></div>
<div style="text-align: justify;">
<i><span style="background-color: white;"><br /></span></i></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>அஜய்மேத்தா:</b> ஏன் எடுக்க முடியாது? அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா? சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல;அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினால் அதுதான்,அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><b>சந்திப்பு( ஜூன் 7, 2007):கடற்கரய், தமிழில்:கி.அ.சச்சிதானந்தன்</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-36084946224039047642011-11-13T23:47:00.000-08:002012-04-25T00:13:19.438-07:00கடந்த காலம் சொன்ன கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h4 style="text-align: left;">
<span class="Apple-style-span"><div style="text-align: justify;">
<h4>
<a href="http://1.bp.blogspot.com/-qjFOCEM27aE/TsDIRT1VcNI/AAAAAAAAAV0/oXRorH71E7Y/s1600/Nenjil.jpg" style="clear: left; display: inline !important; font-weight: normal; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5674755730194133202" src="http://1.bp.blogspot.com/-qjFOCEM27aE/TsDIRT1VcNI/AAAAAAAAAV0/oXRorH71E7Y/s400/Nenjil.jpg" style="float: left; height: 241px; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; width: 150px;" /></a><span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-weight: normal;"><span lang="TA" style="font-family: Latha;">சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. </span></span><span style="font-weight: normal;">90</span><span lang="TA" style="font-family: Latha; font-weight: normal;">களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன.</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;"> ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகின்றன. ஆவணத் தரவுகள் அடிப்படையில் சுயசரிதை என்பது வேறுபடும். ஆனால் தமிழ்ச் சுயசரிதைப் பிரதிகளில் ஆவண உசாத்துணை என்பது ஒப்பிற்கு மட்டும் கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வஸ்து. இது வேதனைக்குரிய நிலை. விரைந்து களையப்பட வேண்டிய நடத்தை.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">நினைவோடை எழுத்தாக்கத்தில் கனமான அடையாளத்தை உண்டாக்கியவர் சுந்தர ராமசாமி. தான் நெருங்கிப் பழகிய பல ஆளுமைகள் பற்றி எழுத்தில் தன்னால் இயன்றவரை அவர் பதியவைத்திருக்கிறார். அவரின் துணிச்சல் நமது சூழலில் ஓர் அரிய குணம். எழுத்தாளர்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">தலைவர்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">சீர்திருத்தவாதி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஞான ஆசிரியன் ஆகியோர் பற்றிப் பன்முகக் கோணத்தில் பல்வித நோக்கில் ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட வேண்டும். இதைக் கொண்டே புதிய தலைமுறையின் அறிவு நாணயம் பசுமையடையும்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">; </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அபிவிருத்திகொள்ளும். அந்தப் போக்கு தமிழில் அறவே இருப்பதில்லை. எழுத்தாளர்கள் பலர் தன் நேர் பேச்சுக்கும் எழுத்திற்கும் மத்தியில் பெரிய பள்ளத்தையே வெட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். பலரைக் காவுவாங்கும் விபத்துப் பகுதியாக அது செயல்படுகிறது. கல்மிஷம் எனும் சராசரி பண்பு படைப்பாளியையும் சேர்த்துக் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து வெதும்புவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. இந்தப் பின்புலத்தோடுதான் சு.ராவின் சகதர்மினி கமலா ராமசாமி அம்மாளின் புத்தகத்தை அணுக வேண்டியுள்ளது.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கமலா ராமசாமி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">தனது உதிரி உதிரியான நினைவுச் சேகரங்களை ஒன்று கோத்து நளின மொழியில் எழுதியிருக்கும் நூலின் தலைப்பு: நெஞ்சில் ஒளிரும் சுடர். ஏறக்குறைய சுயசரிதை. கமலாவுக்கு எழுத்தாளராகும் விருப்பம்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கனவுகள் இல்லை. தன் வீட்டில் ஒலித்த கணவர் சு.ராவின் அனுசரனையான வார்த்தைகளால் புத்தகம் எழுதும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறார். </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">உன் சிறுவயது நினைவுகளை எழுதிப்பாரேன். பத்து</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பதினைந்து பக்கங்கள் எழுதிய பிறகு வாசித்துப் பார்க்கிறேன்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” - </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அவருடைய கணவர் அளித்த உசுப்பல் வார்த்தைகள் இவை. இவற்றைக் கேட்டபின் லேசாக ஆவல் முளைக்கிறது. சு.ரா. என்ற பெரிய கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தன் வாஞ்சையான வாழ்நாளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார் கமலா ராமசாமி. அக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டியது பெரும் எழுத்தாளர் சு.ராவின் தோற்றத்தையல்ல</span><span style="font-size: 9pt; font-weight: normal;">; </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கூடவே ஒட்டிக்கொண்டு நின்ற கமலா என்ற ஒற்றை மனுஷியின் வழியே உருவான வம்ச விருத்தியின் பிம்பத்தையும் சேர்த்துதான். அதன் பொருட்டுக் கடம்போடுவாழ்வு என்ற தன் சொந்த ஊர்ப் புராணத்திலிருந்து அசைபோட ஆரம்பிக்கிறது அவரின் உள்ளம். அப்படியே ஆலப்புழை பாலப் பருவம்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வளர்ந்ததும் தாமிரபரணி நடைபழகும் திருநெல்வேலி சீமைச் சுகவாசம்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இடையில் எழுந்த மதுரை குடிபெயர்வு. அங்கிருந்து நாகர்கோவில் புகுந்தவீட்டு சங்காத்தம் எனக் கடகடவென உருள ஆரம்பிக்கிறது.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கமலா ராமசாமி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அவருடைய பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை. உறவு அறுந்துபோகாமல் தூரத்து சொந்தத்திற்குள்ளே அவர் வாக்கப்படுகிறார். அப்பா கடம்போடுவாழ்வில் பெரிய நாட்டாமை. செல்வாக்கு நிரம்பிய வம்சம். தெருவில் </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஹரிஜன மக்கள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டு. அந்த உரிமை பிராமணர்களுக்கு அடுத்து பிள்ளைவாள் குடும் பத்திற்கு மட்டுமே உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்தில் கக்கூஸ் வசதிகள் எல்லாம் கிடையாது. ஆகவே தோட்டி என்ற வகுப்பினரே இருந்ததில்லை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என இவர் சுட்டும் கிராமம் தமிழகத்தின் அச்சு அசலான குக்கிராமம். இவரின் ஜோடிப்புகளற்ற இந்த மாதிரியான சிறு சிறு குறிப்புகளே நூலுக்கு வரலாற்று வலுச்சேர்க்கின்றன. இன்றும் தன் மனத்தைவிட்டு அகலாமல் அடிமனசில் அண்டிக்கிடக்கும் பால்ய நினைவுகளை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அதன் அழகழகான காட்சிகளை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">மிக எளிமையாய்ப் போகிறபோக்கில் இவர் குறிப்பிடும் பாணி கவர்வதாக அமைகிறது. உமிக்கரி கொண்டு பல் தேய்த்ததில் தொடங்கி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பெண்பிள்ளைகள் தோண்டியும் கையுமாகத் தெருக்களில் திரியும் சின்னச் சின்னச் சித்திரங்கள்வரை அகண்டு போகிறது இவரது நினைவு.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பூப்பெய்தல் தொடங்கிப் பிள்ளைப் பேறு வரை. வீட்டு உரசல்கள் தொடங்கித் தன் கணவர் விருது வாங்கியது வரை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கைக்குத்தல் அரிசி சமைக்கத் தொடங்கி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கடை அரிசி பொங்கியது வரை. தோழியின் தலையில் பேன் குத்தியதிலிருந்து சினிமா பார்த்ததுவரை. இப்படி எண்ணற்ற ஊர் சோலி கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. காலம்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தன் ஈவு இரக்கமற்ற கால்களால் மிதித்து நொறுக்கி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">தூக்கித் தூரக் கடாசிய அத்தனை பழங்கதைப் பண்பாட்டையும் பாவனையற்று எழுத்தில் படம் பிடித்திருக்கிறார் கமலா அம்மாள். பேறு காலத்துக் கை வைத்தியம். அதனுள் காலகாலமாக ஒளிந்துகிடக்கும் சாமான்ய மக்களின் மதிநுட்பம் என விவரிக்கும் இவர்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, “</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அம்மாவுக்கும் பெரியக்காவுக்கும் சில மாத வித்தியாசங்களில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அம்மா பிரசவத்திற்கு அக்காவும் அக்கா பிரசவத்திற்கு அம்மாவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்கிறார். இப்படித் தலைமுறை இடைவெளிக்கே உரித்தான பல விஷேசத் தகவல்கள் இவரது பதிவில் அதிகம். மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் வீட்டில் உடன்பிறப்புகள் ஜனனமாவதும் வந்த வேகத்தில் நோவுகொண்டுபோவதும் வாடிக்கையாக இருந்துள்ளன.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இவரது தம்பி ஹரியின் மரணச் சம்பவம் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தங்கை பத்மா</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">சீமந்தத்திற்காகப் பிறந்த வீட்டுக்கு வருகிறார். சீமந்தம் முடிந்த மறுதினம் அவருக்கு வலிப்பு கொண்டு விடுகிறது. சிறுநீரகப் பரிசோதனையில் </span><span style="font-size: 9pt; font-weight: normal;">‘</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அல்பமின்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அதிகமாகிவிட்டதாகவும் தாய் - சேய் இரு உயிரில் ஒன்றைத் தான் கரையேற்ற முடியுமென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தாயை மட்டும் காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை உணர்ந்தவர்கள் உயிரற்றுப் பிறக்கவிருக்கும் பச்சிளங்குழந்தையின் இறுதிக் காரியத்திற்கு மண்வெட்டியும் கையுமாக முன்கூட்டியே தயாராகிவிடுகிறார்கள். முடிவில் சுபமாக மண்வெட்டிக்கு வேலையில்லாமல் போனது என்று கமலா ராமசாமி சொல்லும் பாங்கு முதிர்ந்த எழுத்துக்கான அடையாளம்.</span><br /><span style="font-size: 9pt; font-weight: normal;">1954</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இல் சு.ராவோடு கமலா அம்மாளின் கல்யாணம். திருமணத்தின் போது ஊரில் மின்சார வசதி கிடையாது. ஆனால் ஜெனரேட்டர் போட்டுத் திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஊர் மக்கள் முகத்தில் ஈ ஆடாத நாள். இந்தத் தம்பதியின் புண்ணியத்தில் ஊர்க்காரர்கள் மின்விளக்கை முதன் முதலாகக் கண்கொட்டப் பார்த்து அலுக்கிறார்கள். இவ்வளவு தடபுடலாகக் கரம்பிடித்த தன் மனைவிக்கு சு.ரா. முதன்முதலாக வாங்கிக்கொடுத்த பரிசு என்ன தெரியுமா</span><span style="font-size: 9pt; font-weight: normal;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஒரு ஜதை செருப்பு. அது தேய்ந்துபோய் இன்று மாமாங்கம் கடந்துவிட்டது. மனம் தேயாது இன்றைக்கும் சொல்லி மகிழ்கிறார். திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்கு வந்திட்ட பின்பும் டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கப்போகிறார் கமலா ராமசாமி. இவர் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த கதை சுவாரஸ்யம் நிரம்பியது. அதே பள்ளியில் சு.ராவின் தங்கை சாரதா எட்டாம் வகுப்பு மாணவி. அண்ணியும் நாத்தனாரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க இந்த நாளில் யாருக்கு வாய்க்கும்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இந்தப் பொருந்தா சகவாசக் கதைகளைக் கொண்டு ஒரு மிகப் பெரிய காலமாற்றத்தை நம்மால் மதிப்பிட்டு உணர முடிகிறது. தன் மனைவி பற்றி சு.ரா. ஒரு கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">செங்கமலம் என்ற கமலா</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">மாராசி புண்ணியத்தால் தான் மனிதன்போல் நடமாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எங்களுக்கு எவ்வளவோ மேடு பள்ளங்கள். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன். அப்போதெல்லாம் அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்திருக்கிறாள்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” - </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கணவரின் இன்பமூட்டும் இதமான சொற்கள். ஒரு எழுத்தாளனின் மனைவி லௌகீக கோடு தாண்டாமல் காலம் முழுக்க அடுப்படிக் கரித்துணியை மட்டுமே கட்டி அழுத காலத்தில் சு.ராவின் தாராள குணம் மனைவிக்குச் சரி பங்கு வழங்க முற்படுகிறது. கமலாவின் எழுத்தே அதற்குச் சாட்சி. அதில் அவருக்குச் சாதக பாதகங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் சு.ராவின் மெனக்கெடல் கூடுதல் எடை நிரம்பியது என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் புரியவைக்கிறது.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பாரதிக்குத் திருமணமான நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வீட்டில் ஊஞ்சல் வைபவம். சகலரின் முன்னிலையில் உட்கார்ந்து மனைவியைப் புகழ்ந்து ஓர் ஊஞ்சல் பாட்டுப் பாடுகிறான் பாரதி. பாட்டு முடிந்த கையோடு ஊராருக்கு விளக்க உரை என நீளுகிறது முண்டாசுக்காரன் பேச்சு. இச்சம்பவத்தைத் தன் பாரதியார் சரித்திரத்தில் உச்சுமுகர்ந்து எழுதுகிறார் செல்லம்மா. இல்லறத்தைத் தாண்டி சம்சார பந்தத்தைத் தூக்கி நிறுத்தப் போராடிய தன் உத்தமக் கணவன் இறந்த பிற்பாடு செல்லம்மா எப்படிப் பேசினார் தெரியும்தானே</span><span style="font-size: 9pt; font-weight: normal;">? 1951</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் </span><span style="font-size: 9pt; font-weight: normal;">‘</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்கணவர்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்ற தலைப்பில் அவரது உரை இவ்வாறு பதிவானது: </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போட வேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்ன செய்ய முடியும்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாழலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்துவிடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">; </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என வெந்தழல் சொற்களில் வேகுகிறார் செல்லம்மா. </span><span style="font-size: 9pt; font-weight: normal;">‘</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்று வைரக் கிரீடம் பதிக்க முற்பட்டவன் மீது விழுந்த தர்ம அடி இது. அவ்வாறே காரல் மார்க்ஸுடனான வறுமை வாழ்க்கை பற்றி ஜென்னி மார்க்ஸ் குறிப்பிட்ட வரிகள் உலக பிரசித்தம் பெற்றவை: </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">குழந்தைகள் பிறந்தபோது தொட்டில் வாங்க காசில்லை. அவர்கள் இறந்தபோது சவப்பெட்டி செய்யப் பணமில்லை.</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இப்படி ஓர் ஆளுமையைக் குற்றம் குறையோடு கணக்கிட முடியாமல் தவித்த மனைவியர்கள் மத்தியில் சு.ராவின் மனைவி வஞ்சனை கொள்ளாமல் வாக்குமூலம் வழங்கியிருப்பது தமிழில் இதுவே முதல் ஈடு. சு.ராவோடு தன் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைக் குறிக்கும் அவரின் வாக்குமூலம் இப்படி விரிகிறது. </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">எனக்கும் சு.ராவிற்கும் உயர ஒற்றுமை இல்லை. சு.ரா.சொல்லும்படி ஆரோக்கியமானவர் இல்லை என்றாலும் எங்கள் இருவருடைய மனநிலையும் முதலிலிருந்தே இணைந்து போகக் கூடியதாகத்தான் இருந்தது.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">நிறைய விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருவரும் இருந்திருக்கிறோம். நாள் செல்லச்செல்ல எங்களுடைய அந்நியோன்யம் கூடிக்கொண்டே போயிற்று. அதன்பின் என் உயரக் குறைவோ அவரின் ஆரோக்கியக் குறைவோ எங்கள் மனத்தில் இம்மியளவுக்கூட இல்லாமல் காற்றில் கரைந்தேபோயிற்று</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்கிறார். இந்தப் புரிதல்தான் கமலா ராமசாமியின் மூல ஆதாரம். சு.ராவைப் பற்றித் தமிழ் வாசகர்களிடம் ஏனைய சித்திரங்கள் புகை போலச் சுற்றுகின்றன. அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சில கற்பிதங்கள்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வழுவல்கள் உள்ளன. அவர் ஒரு பணக்கார எழுத்தாளர். அவரது குடும்பச் சூழல் அவரை சௌகர்யமாக வைத்திருந்தது. சொந்த ஊரில் அவரின் அப்பா பெரிய ஜவுளிக் கடை அதிபர். பணமுடை இல்லாத குடும்பம். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். அத்தனை புனைவுகளையும் கலைத்துப்போடுகிறார் கமலா அம்மாள்.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அப்பாவின் கணக்குப்படி சு.ரா. ஒரு பரோபகாரி. சொத்து சுகம் சேர்க்க விரும்பாத சரா சரி. வாயில்லாப் பூச்சி. ஜவுளிக்கடை வியாபாரத் தந்திரங்களை அறியாத அம்மாஞ்சி. தேக பலமில்லாத சவலை. ஏறக்குறைய இந்த வார்த்தைகள் தோற்றுவிக்கும் ரூபத்தில்தான் அப்பாவுடைய கண்களுக்குக் காட்சி தந்திருக்கிறார் சு.ரா. அதை நாசூக்காக எடுத்தியம்புகிறது கமலாவின் எழுத்து. உளப்பூர்வமாக சுந்தர ராமசாமிக்கு வியாபாரத்தைக் கவனிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. தறியில் பிசிறும் நூலாய்ப் பிரிந்திருக்கிறார். விடாமல் உள்ளே கோத்து கோத்து அடித்திருக்கிறது அப்பாத் தறி. இவற்றுக்கிடையில் ஊடாட்டம் கிடந்து தலையை உருட்டுகிறது. அவருக்குள் எழுத்தாளன் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. </span><span style="font-size: 9pt; font-weight: normal;">‘</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் செய்யப் பிறந்தவன் அல்ல</span><span style="font-size: 9pt; font-weight: normal;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">என்று அலுப்பாகப் பேசியிருக்கிறார். மறுத்திருக்கிறார்.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தேய்வழக்கு சு.ராவுக்கும் பொருந்தும் தானே</span><span style="font-size: 9pt; font-weight: normal;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பலரையும் போல அவருக்கும் சில அசட்டுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. மனைவியருக்குத் தயாராகும் பிரசவ லேகியத்தை விரும்பிச் சுவைப்பது. குளியலறைக்குள் தாழிட்டுக்கொண்டு சினிமா பாட்டை முணுமுணுப்பது எனச் சகல சந்தோஷங்களையும் சுவைக்க விரும்பிய அசல் கலைஞனின் அசரிரீகள் பல. </span><span style="font-size: 9pt; font-weight: normal;">“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">பொதுவாக சு.ரா. பதினொன்று மணிக்கு மேலே எழுத ஆரம்பிப்பார். ஒன்றரை வாக்கில் முடித்துக்கொண்டு எழுவார். காலையில் எட்டரை ஒன்பதாகும் படுக்கையை மடிக்க. வீட்டில் அப்பாவுக்கு பயந்து ஒரு தப்பான காரியத்தை செய்யும் குற்றவுணர்வோடு தான் அவர் தன் கதைகளை வீட்டில் மறைத்து வைத்து எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்ததும் வீட்டுப்பெண்களிடம் - அப்பா இல்லாத சமயம் பார்த்து தன் கதைகளை வாசித்துக்காட்டுவது அவரது இயல்பு</span><span style="font-size: 9pt; font-weight: normal;">” - </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">இவ்வாறு இவர் கொடுக்கும் குறிப்புகள் முழுக்க இதுவரை நாம் அறியாத சுந்தர ராமசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சு.ராவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றிய பதிவுகள் இதில் உள்ளன என்பது வாஸ்தவம்.</span><br /><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஆனால் அதே சமயம் சில விடுபடல்களும் பதிவில் உள்ளன. கிருஷ்ணன் நம்பி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ராஜமார்த்தாண்டன்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">எம். எஸ்.</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அ. கா. பெருமாள்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஜெயமோகன்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கனிமொழி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">அம்பை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">சல்மா இப்படிப் பலர். ஆனால் அவை நம் ஆவல் மிகுதியின்பால் எழும் தத்தளிப்புகள். எழுதியிருக்கலாமே எனத் தொனிக்கும் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கலாம். அனைத்தையும் சேர்த்து அடுத்த பதிப்பில் இவர் எழுதி விரிவுபடுத்தலாம். செல்லம்மா பாரதிக்குப் பிற்பாடு நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருடைய மனைவியின் வரலாற்றுப் பிரதி என்பதாலேயே இந்நூலை நான் கவனப்படுத்த விரும்பினேன். இனி</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வரும் காலத்தில் பெண்ணிய வாசிப்பில் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சு. ராவின் வீட்டிற்கு ம. பொ. சியின் வருகை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கி. ராஜாநாராயணன்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">கு. அழகிரிசாமியின் குடும்பத்தோடான விஜயம். நா. பாவின் வாத்சல்ய தங்கல்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">லா. ச. ராமாமிருத்தின் அடுக்களை ஒத்தாசை</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">ஜானகிராமனின் வாஞ்சை நிரம்பிய வாசம்</span><span style="font-size: 9pt; font-weight: normal;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; font-weight: normal;">வண்ணநிலவன் அடிக்கொருதரம் எட்டுவைத்துப் பார்க்க வந்த பந்தம் என்று பலரின் வருகையைச் சிலாகிக்கும் கமலா ராமசாமி பிரமிளின் கோணல் புத்தியைக் குறிபார்த்துக் கொட்டிவிட்டு நகர்கிறார். தன் கணவரின் அதே எண்ணத்தை மறுபடியும் ஆழப் பதியவைக்கிறார். ஆனால் ஜி.நாகராஜன் உரசலைப் போகிற வேகத்தில் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை என்றாலும் இவரது நூலில் குறைகொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மனிதர் பிரமிள் மட்டுமே. இதைத் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் யாருக்கும் பொல்லாப்பாகாமல் கமலா ராமசாமி அம்மாள் வஞ்சனையற்ற வாக்குமூலத்தை வழங்கி விட்டுத் தப்பியிருக்கலாம்.</span><br /><span style="font-family: Latha;"><br /><span style="font-size: 12px; font-weight: normal;"><br /></span></span><span style="font-size: 9pt;">( </span><b style="background-color: #ece3ca; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto;"><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">நெஞ்சில் ஒளிரும் சுடர், </span></b><b style="background-color: #ece3ca; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto;"><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">ஆசிரியர்: கமலா ராமசாமி</span><span lang="TA" style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">பக். </span><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">160. </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">நன்கொடை:</span><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">100 (2011)</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">வெளியீடு , </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">காலச்சுவடு அறக்கட்டளை</span><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">, 669</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;"> கே.பி.சாலை</span><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt; text-align: justify;">நாகர்கோவில் </span><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">629001 )</span></b><br /><b style="background-color: #ece3ca; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto;"><span style="font-family: Georgia, serif; font-size: 9pt; text-align: justify;">நன்றி:காலச்சுவடு நவம்பர் 2011</span></b></h4>
</div>
</span></h4>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt;"> </span><span style="font-size: 9pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt;"> </span><span style="font-size: 9pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: 9pt;"><o:p> </o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: 9pt;"><o:p> </o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: 9pt;"><o:p> </o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: 9pt;"><o:p> </o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 9pt;"> </span><span style="font-size: 9pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: 9pt;"> <o:p></o:p></span></div>
</div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-37980836922575278432011-10-13T00:17:00.000-07:002011-10-13T00:25:04.207-07:00ஆவணமாக்கப்பட வேண்டிய நிகழ்வு<a href="http://3.bp.blogspot.com/-ureUzBkX_ww/TpaSDtZU0CI/AAAAAAAAAUU/jzDe4MwnADQ/s1600/j0439527.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-ureUzBkX_ww/TpaSDtZU0CI/AAAAAAAAAUU/jzDe4MwnADQ/s400/j0439527.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5662874173888057378" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><table class="MsoNormalTable" border="0" cellspacing="1" cellpadding="0" width="100%" style="text-align: justify;width: 100%; "><tbody> <tr> <td style="padding:0in 0in 0in 0in"> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black"><b>சமகாலப் பதிவுகள்</b> எதையும் ஆவணமாகப் பார்க்கும் நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்கள்கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைமிக்கவை என்று அறிந்த பிற்பாடே</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேரக் கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல. ஹரப்பா போன்று நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு குடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இப்படிச் சமகாலப் பிரக்ஞையற்றுக் கதை சொல்லித் திரியப்போகிறோம் என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆவணமாக மாறக்கூடும். அதைச் சமீப காலச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த வருடப் புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றி எத்தனை பதிவுகள் நம்மிடையே எழுதப்பட்டிருக்கின்றன</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">இதன் வளர்ச்சி குறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என அழைத்தபோது தமிழ் மக்களின் மனநிலை</span><span style="font-size: 10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டிப் பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்று வெளியிடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை. இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியை அச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருக்கிறது.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் காசட் கல்ச்சர் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அது ஒலிக்கும்போது </span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">‘</span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">இந்தியன் சைக்கி</span><span style="font-size:10.0pt;font-family: "Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family: "Times New Roman";color:black">’ </span><span lang="TA" style="font-size:10.0pt; font-family:Latha;mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">என்பது எப்படிச் செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார் அவர். அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடாக் கலாச்சாரத்தைப் பற்றித் தனி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் </span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">‘</span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">தமிழ் சைக்கி</span><span style="font-size:10.0pt;font-family: "Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family: "Times New Roman";color:black">’ </span><span lang="TA" style="font-size:10.0pt; font-family:Latha;mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">எப்படிச் செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருக்கிறார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படிப் பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதைப் புவிசார் காலனிய வாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின் துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">எரிக் மில்லர் என்னும் இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர் சமகாலச் சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். அவர் சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டுக் கண்ணகியின் இடப்பெயர்வில் வரும் வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்ல வேண்டும்.</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">“</span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">பட்டாங்கில் யானும்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">ஓர்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">பத்தினியேம் ஆகில்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">,<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ஒட்டேன்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">அரசோடு ஒழிப்பேன்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">மதுரையையும்! என்</span><span style="font-size:10.0pt;font-family: "Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family: "Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">பட்டிமையும் காண்குறுவாய்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">நீ</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">”<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">எனக் கண்ணகி உரைப்பது வெறும் செய்யுள் மட்டுமே. சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவது ஏனோ. இப்படிக் கால நகர்வின் நெடுகப்பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கலுற்றிருக்கிறது நம்முடைய வரலாறு. பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கிக் கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப்பெறக் கூடியதல்ல</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">மாறாக ஒரு தொடர் செயல்பாடு.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">“</span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">; </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">” </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">என்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்</span><span style="font-size: 10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">புவியியல் வரலாற்றாசிரியர்கள்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">அறிவியல் வரலாற்றாசிரியர்கள்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">சமூகவியல் வரலாற்றாசிரியர்கள்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">அரசியல் வரலாற்றாசிரியர்கள் எனக் கிளைத்து இத்துறை வளரவில்லை. ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்மறை உணர்வையே வெளிப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜென்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள் விவாதித்து</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்னும் தகவல் நம்மைச் சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத் துறையே மூடப்பட்டுவிட்ட செய்தி எத்தனை பேரைச் சுடக்கூடியதாக இருந்திருக்கும்.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">இதையெல்லாம் முன்வைத்துப் புத்தகக் காட்சி பற்றி அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோத்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் </span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">“</span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">சென்னைப் புத்தகக் கண்காட்சி: தோற்றமும் வளர்ச்சியும்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">” </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">என்னும் நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்துநாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என நம்புகிறேன்.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள்வரை வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஐம்பது பைசா நுழைவுக் கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயை எட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">கூடாரத்தில் பிரம்மாண்டம் என எல்லாவற்றிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரிப் புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டு அனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">அரங்கதாரர்களுக்கு மின் விசிறி வசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது. கடைகளின் வரிசைக் கிரமங்களில் குழப்பங்கள் இருப்பதாகப் பலர் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல் நலத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவிவிடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையைப் பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில் ஆரோக்கியம் இருப்பதாகச் சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன் தருவதாக இருக்கின்றனவா</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">வழக்கமான பட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டு தோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களைப் பபாசி எப்படித் தேர்ந்தெடுக்கிறது</span><span style="font-size:10.0pt;font-family: "Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family: "Times New Roman";color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt; font-family:Latha;mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">அதற்கான தேர்வுக் குழு எது என்பதில் எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் அல்லவா</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">?<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களைச் சந்திக்கும் போக்கு உற்சாகமானது. காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப்போட்ட காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப்போய் இருக்கிறது இந்த அறிவுச் சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவில்லை என்றாலும் அம்முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் பதிப்பாளர்கள் அறுவடை செய்வார்கள்.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். காலச்சுவடு கண்ணனுடன் பேசியபோது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான இரு தினங்கள் சற்றுச் சோடையாக இருந்ததாகவும் போகப் போகச் சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">காலச்சுவடு</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">வம்சி</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">அடையாளம்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">குமுதம்</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">பாரதி புத்தகாலயம்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">என். பி. டி. என எல்லாப் பதிப்பகங்களும் விறுவிறுப்பாகவே இருந்தன.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ந. முருகேச பாண்டியனும் நானும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்க காலப் பெண் கவிஞர்களைப் பற்றி ந. மு. விவாதித்துக்கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாக இருந்தது. ந.மு</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (காலச்சுவடு) என்னும் தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில் பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது. அந்த நூலிற்கு எழுதியிருந்த முன்னுரையில் சங்க காலப் பிரதியைக் கட்டவிழ்த்து அவர் எழுதியிருந்தவிதம் எனக்குப் பிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ஒருவகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை. இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூல்கள் வெளியிடப்படுவது</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">நண்பர்களைச் சந்திப்பது என நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்னும் உலகம் முந்தைய தலைமுறைக்கு அரசியலாகவும் அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது. புத்தக அறிவால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்னும் சமகால உண்மையே இன்று நம்பக்கூடியதாக இல்லை. அறிவுசார் விவாதங்கள் பொதுமேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளைச் சொல்லித் தந்தவர்களே அதை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ஒரு தேசம் தன்னுடைய இலக்கியச் சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டுசெல்லப் பல லட்சங்களைச் செலவழித்துத் தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டிக் கப்பல் கப்பலாக அனுப்பிய கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ளப்போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்பவர்களை ஜென் எக்ஸ் என அழைக்கிறது நவீன உலகம். புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறை. புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை. இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக்கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சினையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். ஏறக்குறைய இன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய்சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் அறிஞர்களின் இன்றைய காலத்தைப் பற்றிய ஆய்வு வெளிப்பாடு.</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">? </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;color:black">ஒவ்வோராண்டும் முந்தைய ஆண்டைவிட ஏராளமான நூல்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகியிருக்கின்றன. பல வருடமாகப் புத்தகச் சந்தைப் பக்கமே தலைகாட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியா இந்த வருடம் கடைபோட்டிருக்கிறது. ஆயிரத்து ஐந்நூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">ஞானக்கூத்தன் கவிதைகள்</span><span style="font-size:10.0pt; font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள்</span><span style="font-size: 10.0pt;font-family:"Verdana","sans-serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha;mso-ascii-font-family:Verdana; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:Verdana; color:black">ஜி. நாகராஜன் முழுத்தொகுப்பு என மறு பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றுமிருக்கின்றன. காலச்சுவடின் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத் தொகுதி ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இவையெல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன</span><span style="font-size:10.0pt;font-family:"Verdana","sans-serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman"; color:black">?<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="mso-margin-top-alt:auto;mso-margin-bottom-alt:auto; line-height:normal"><span lang="TA" style="font-size:10.0pt;font-family:Latha; mso-ascii-font-family:Verdana;mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:Verdana;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi;color:black">நன்றி:காலச்சுவடு 2009 பிப்ரவரி<o:p></o:p></span></p> </td> </tr> <tr> <td style="padding:12.4pt 0in 12.4pt 0in"></td> </tr> </tbody></table> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p> </o:p></p></div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-392900390681054640.post-50013024508488472882011-09-11T23:00:00.000-07:002011-09-11T23:10:23.008-07:00வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில்
வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில்
அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள்
அடியெடுத்து வைத்தவரான அதியமான்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வரலாற்றில் பெரும் பாய்ச்சலை
ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான
ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும்
அரிய நூல்.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">2008</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில்
கவனிக்கப்பட்டதற்கான தகவல்கள் தட்டுப்படவில்லை. அதீத உழைப்பைக் கோரும்
இம்மாதிரியான ஆய்வுகள் சகலத் தரப்புகளிலும் கவனம் பெறாதுபோவதற்கு வாசகர்களின்
நோஞ்சான் தன்மையே முக்கியக் காரணம். ஒருசேர அனைவரும் ஒரே இடத்தில் குவியும்
இச்சந்தைக் கடை மனப்போக்கு சத்தானதல்ல</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஊட்டச்சத்து குன்றிய ஆகாரத்திற்கு ஒப்பானது.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இன்று தமிழ் அச்சுத் துறை அபார
வளர்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பின் எனக் குறிப்பிடுவதைவிட
அழுத்தம் திருத்தமாக இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு இந்த அபார வளர்ச்சி அபாய
வளர்ச்சியாக ஊதிப்பெருத்துள்ளது. தமிழில் சிறந்த நூற்பதிப்பு என்ற வேட்கையோடு
இனிதே இயங்கிவந்த பதிப்புத் துறை இன்றைக்கு நூல் உற்பத்தித் துறையாக மட்டுமே
சுருங்கிப்போனது சகிக்கக் கூடாத அவக்கேடு. இம்மாற்றம் லேசானதல்ல</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சர்வதேசப் பெரும் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கிய உருமாற்றம். இது
உருப்படியான மாற்றமா என்னும் விசாரணை தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. தொடர்ந்து
பொருள் தேடக் கூடியது. தமிழ் அச்சுத் துறையின் வளர்ச்சி இன்று நேற்று உண்டானதல்ல</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">அச்சுத் துறையில் இந்திய மொழிகளிலேயே முன்னோடி என்னும் நட்சத்திர
அந்தஸ்திற்குரிய பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமேயுண்டு. தரங்கம்பாடியில் சீகன்
பால்கு</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மிஷனரி பணிக்காகக் கால்வைத்த
காலத்திலேயே தமிழ் ஊடகம் மறுமலர்ச்சியைக் கண்டுவிட்டது. அதன் அடையாளமாக இந்திய
மொழிகளிலேயே முதன் முதலாகப் பைபிளைத் தமிழ்மொழியில் தான் வெளிக்கொணர்ந்தார் சீகன்
பால்கு. இது வரலாறு. மிஷனரி பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட அச்சகங்கள் மக்கள்
பயன்பாட்டை நோக்கி மெல்ல நகர்த்தப்பட்டன.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஒரு நூற்றாண்டைத் தாண்டி ஆசிரியரின்
பொறுப்பில் மட்டுமே செயல்பட்டுவந்த வெளியீட்டுத் துறை </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1930</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">களுக்குப் பிறகே ஆசிரியர்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">தொகுப்பாசிரியர் தனிப்பொறுப்பிலிருந்து சுயாதீனம் பெற்றது. பின்
கையெழுத்துப்படிகளைக் கொண்டு அச்சேற்றும் தொழிலாக வளர்ச்சிகண்டிருக்கிறது. அச்சு
என்பது தனித்த தொழிலாக வளர்ந்த காலத்தில்தான் ஏனைய பதிப்பகங்கள் முளைவிடத்
தொடங்கியுள்ளன. இதையொட்டி உ. வே. சாமிநாதையர் எண்ணிலடங்காத ஓலைச் சுவடிகளுக்கு
அச்சு உருவம் கொடுத்தார். அதன்பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மர்ரே பதிப்பகம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">முருகவேள் புத்தகச் சாலை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">திரு. வி. கவின் சாது அச்சுக் கூடம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">அல்லயன்ஸ்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">நவயுக பிரசுராலயம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஸ்டார் பிரசுரம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சக்தி பிரசுராலயம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பாரி நிலையம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">தமிழ்ப் பண்ணை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பூங்கொடி பதிப்பகம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சக்தி காரியாலயம் இப்படி எண்ணற்ற
பதிப்பகங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இவற்றில் பாதி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பொதுப் பதிப்பகங்களாகவும் நிறுவனங்களாகவுமே இயங்கின. அவ்வாறு தோன்றிய
பதிப்பகங்களில் அச்சுத் தொழிலில் முன்னெட்டு வைத்த முதல் பதிப்பகம்தான் சக்தி
காரியாலயம். அதன் உரிமையாளர் சக்தி வை. கோவிந்தன். இவரின் அச்சகச் சாதனைகள்
ஆச்சரியம் கொள்ளத்தக்கவை. மலைக்கவைக்கும் காரியத்தையும் வை.கோ. அன்றே சாதுர்யமாக
நிகழ்த்திக் காட்டினார். அதன் சான்றே பின்வரும் ஒரு சம்பவம்:</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் ஒரு
விஷேசத்தையொட்டிப் பன்னிரெண்டு வண்ணங்கள் கொண்ட படங்களை அச்சடிக்க
முடிவெடுத்திருக்கிறது அந்நிர்வாகம். அதன் ஆர்டரைத் தூக்கிக்கொண்டு ஆங்கிலேயர்
ஒருவர் கல்கத்தா</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மும்பை என அலைந்து திரிந்து முடியாமல்
கடைசியில் சென்னை திரும்பி கோவிந்தனிடம் வேலையைக் கொடுத்திருக்கிறார். அரைகுறை
மனதோடு ஆர்டர் கைமாறியுள்ளது. பெரிய பெரிய கம்பெனி கதவுகளைத் தட்டிவிட்டுத்
திரும்பியவரின் நம்பிக்கை பிசகாதபடி மிக நேர்த்தியாக அமைந்த கோவிந்தனின் அச்சுப்
பணி ஆங்கிலேயரை அசரடித்திருக்கிறது. அப்படங்கள் மிகப் பழைய எந்திரத்தில்
அச்சாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி வேறு ஆங்கிலேயருக்குக் காத்திருந்திருக்கிறது.
இத்தனை தொழில்நுட்பம் பழகியவர் கோவிந்தன். கைவசம் உள்ளதைக் கொண்டு வளர்ச்சியைப்
புகுத்தியவர். எதையும் இலாவகமாகக் கையாளக் கற்றவர். இத்தனைக்கும் இவர் படித்தது
வெறும் எட்டாம் வகுப்பு. மொத்தத்தில் வை. கோவிந்தன் அச்சுக் கலாச்சாரத்தின் நவீன
அரிச் சுவடி. பரவலாக்கல் எனும் வடிவிற்காக அயராது சுழன்றுகொண்டிருந்த சமர்த்தான
பல் சக்கரம் அவர்.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பொதுத்தளத்தில் இயங்கிய கோவிந்தன்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இந்தக் கதர்ச்
சட்டைக்காரருக்குள் சிறிதளவு சிகப்புச் சாயச் சார்பும் இருந்திருக்கிறது. இவர்
காலத்தில் உதயமான திராவிட அரசியலின் மீது கோவிந்தனுக்குச் சிலாக்கியமில்லை.
வெறுப்பு உண்டு. ஆனால் சுயமரியாதைக் கட்சியினர் புகுத்திய மொழிச்
சீர்திருத்தத்தில் உடன்பாடு கொண்டிருந்தார். தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கும்
பண்பே தொழில்காரனுக்கு அழகு. அதன் லயம் உணர்ந்தவர் கோவிந்தன். திராவிட அரசியலுக்கு
எதிரானவரான இவர் மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்திருக்கிறார். மேற்சொன்னவை
கோவிந்தனைப் பற்றிய புறவயமான முக்கிய அம்சக் குறிப்புகள்.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1939</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் தொடங்கப்பட்ட சக்தி காரியாலயம் தமிழில் நூற்றுக்கும் அதிகமான
புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கே. எம். முன்ஷியின் அகண்ட இந்தியாவில் இருந்து ராஜ
கோபாலாச்சாரியின் அபேத வாதம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வெ. சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பில்
உருவான பிளேட்டோவின் அரசியல்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சூடாமணியின் அலமு</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">டால்ஸ்டாயின் அன்ன கரினா</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">தொ. மு. சி. எழுதிய ஆணா பெண்ணா</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மு. அருணாசலத்தின் உணவுப் பஞ்சம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஏ. கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஜே. சி. குமரப்பாவின் ஏசுநாதர் போதனை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கு. அழகிரிசாமியின் கதைகள்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கொத்த மங்கலம் சுப்புவின் காந்தி மகான் கதை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">புதுமைப்பித்தனின் சிற்றன்னை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆஸ்கர் வைல்டின் சிலையும் குருவியும்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஜான் ஸ்டீன்பெக்கின் சிவப்புக் குதிரைக்குட்டி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மார்க்சிம் கார்க்கியின் தந்தையின் காதலி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">செல்லம்மா பாரதியின் பாரதியார் சரித்திரம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மகாகவி பாரதியார் கவிதைகள்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கம்ப ராமாயணம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்று
ஏகப்பட்ட வரிசைகள். வை.கோ. தானே சில நூல்களை எழுதியும் இருக்கிறார். பதிப்பகம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">எழுத்தாளர் என்னும் இரட்டைக்குதிரையில் சவாரிசெய்தவர் இவர். இவரது
சக்தி பத்திரிகையில் தான் கரிசல்காட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணியாற்றினார்.
அழகிரிசாமியின் ஏராளமான கதைகளை வெளியிட்ட பெருமை சக்தி பத்திரிகைக்கு உண்டு.
அழகிரிசாமியின் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">‘</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வெந்தழலால் வேகாது</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">’ </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">எனும் மிகச் சிறந்த கதையின் தொடர்ச்சி போலமைந்த </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">‘</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">விட்டகுறை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">’ </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சக்தியில் பிரசுரமான கதை. அவர் பல
அயலகப் படைப்புகளைச் சக்தி காரியாலயத்திற்காக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வை. கோவிந்தனின் வாழ்க்கைப் பருவத்தை
ஆய்வாளர் மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கிறார். </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1912</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் பிறந்தது முதல் தொழிலுக்கு வந்த </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1938 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வரை இளமைக்காலம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; 1939 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">முதல் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1960</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வரை பதிப்பு காலம்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">வாழ்வின் இறுதிப் பகுதியில் எழுத்தில்
ஈடுபாடு உண்டான காலம். கோவிந்தனின் சொந்த ஊர் ராயவரம். தன் இளமையைப் பர்மாவில்
கழித்த இவர்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சென்னை விஜயத்திற்குப் பிறகே
பதிப்பகப் பணியின் பக்கம் தலைவைத்தார். இப்பதிப்பகம் சென்னை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">காரைக்குடி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ராயவரம் என்று மாறிமாறி
இயங்கியுள்ளது. இதற்குக் கோயமுத்தூர்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">திருநெல்வேலி நகரங்களில் கிளைகளும் இயங்கின. பின்னால் ஓர் உத்வேகம்
பிறந்து சக்தி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">மங்கை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">அணில்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பாப்பா</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">குழந்தைகள் செய்தி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கதைக்கடல் எனப் பல இதழ்களைத்
தருவித்தார் கோவிந்தன். தவிர சினிமா இதழொன்றையும் நடத்தியுள்ளார். இதில்தான்
கவியரசு கண்ணதாசன் பணியாற்றினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் கால இவரது
செயல்பாடு அச்சுத் தொழிலில் தீவிரமாக இயங்கியிருக்கிறது. கோவிந்தன்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">முதல் மனைவி அழகம்மை மறைவுக்குப் பின்னால் புதுச்சேரி அரவிந்தர்
ஆஸ்ரமத்தில் சந்நியாச சம்போகம் கொண்டும் இருந்திருக்கிறார். அப்புறம் சிலரின்
அறிவுரைப்படி </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1946</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள்
வள்ளியம்மையை மறுமணம் புரிந்திருக்கிறார். அச்சுத் தொழிலைத் தன் உடன்பிறந்த
சகோதரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இவரால் பழக்கப்பட்டு உருவான
பிற பதிப்பகங்கள் பழனியப்பா பிரதர்ஸ்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">தமிழ்ப் பண்ணை உள்ளிட்டவை. தான் கற்றதை ஊராருக்கும் எடுத்தோதும்
நற்குணம் வை.கோவிந்தனுக்குள் தூக்கலாகவே இருந்திருக்கிறது.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">சக்தி காரியாலயத்தின் முதல் நூல்
டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டியது யாது. பின்னர் போரும் வாழ்வும் நூலின்
ஆறில் ஒரு பகுதியை அச்சிட்டுப் போரும் காதலும் என்னும் தலைப்பில் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1943</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் வெளியிட்டார். தொடர்ந்து அதன் மற்ற பகுதிகளை வெளியிடவில்லை.
இதற்கு இரண்டாம் உலக யுத்தத்தால் உருவான காகித நெருக்கடியும் சரியான ஆங்கில மூலம்
கிடைக்காததுமே காரணம். மூல நூல் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1957</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் கிடைத்ததும் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">2,500 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பக்கமுள்ள முழுப் பிரதியையும் வெளியிட்டார். இதன் அடக்க விலை </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">24 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ரூபாய். தனித்தனி பாகங்கள் எட்டு ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. அதை மொழிபெயர்த்தது
பேனா மன்னன் டி. எஸ். சொக்கலிங்கம். குறிப்பிட்ட ஒரு மூல நூலுக்காக இப்பதிப்பாளர் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">14 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார். கொஞ்சமும் அச்சு அறமில்லாமல்
செயல்படும் இக்காலத்துப் பதிப்பகத்தார் சிலர் கோவிந்தனிடம் கற்றுத்தேற வேண்டிய
மிகச் சிறந்த பாடம் இது.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: normal; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">டி. எஸ். சொக்கலிங்கம் எழுதிய
மக்கள்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் பஞ்சம் பற்றிய சிறு பிரசுரம் வாயிலாகவே
சக்தி காரியாலயத்தை நான் முதன்முதலாகக் கண்டடைந்தேன். ஏ. கே. செட்டியார் எழுதிய
பிரயாண நினைவுகள் புத்தகத்தைப் பின்னர் படிக்க நேர்ந்தது. அப்படியே சில பழம் பதிப்புகள்
வாசிக்கக் கிடைத்தன. அதுவரை தமிழில் வாசகர் வட்டம் பதிப்பகத்தை உச்சிமுகர்ந்து
கொண்டுவந்த எனக்குச் சக்தி காரியாலயச் சாதனைகள்மீது ஒரு சரித்திரச் சாய்வு
இங்குதான் உண்டானது. பல வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் கோவிந்தனின் வாரிசுகள்
நித்ய ஆகாரத்திற்கே அவதிப்படுவதாய் ஒரு செய்தி படித்து மனம் சரிந்தேன். தமிழின்
முன்னோடி ஆளுமைக்கு இப்படி நேர்வது வழமைதானே.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">தனது பதிப்பகத்தை லாப நோக்கிற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல் வை.கோ. மக்கள்
வசதி கருதி</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பல மலிவுப் பதிப்புகளைக் கொண்டு வந்தார். அப்படி
மலிவுப் பதிப்பாக வெளிவந்ததே கம்பராமாயணத்தின் பால காண்டம்-அயோத்தியா காண்டம். வெ.
சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த பிரபஞ்ச ஜோதி
பிரசுராலயத்திற்கு இணையாக வாசக நலம் கருதி வெ. சாவின் தத்துவ முன்னோடி நூல்களை
சக்தியும் வெளியிட்டது. பாரதியாரின் கவிதைகள் முதற்பதிப்பில் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">15,000
</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">படிகள் அச்சடிக்கப்பட்டு விற்றும் தீர்ந்துள்ளன. இன்னும் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">50 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கோவிந்தன் தெரிவித்த கருத்தை
இன்று படிக்கவும் பிரமிப்பாக இருக்கிறது. ஏழரை ரூபாய் விலைக்கு விற்ற பாரதியின்
கவிதைத் தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின்
மூலைமுடுக்கெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். திருக்குறள் விஷயத்திலும்
அவ்வாறே. </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">‘15 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">21 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. இன்னும் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">50 </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆயிரம் பிரதிகள் சுலபமாக விற்பனையாகும்</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">’ </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">என்கிறார். இத்தனை வசதி வாய்ப்புகளும் வாசல் தேடி சுலபமாக வந்திட்ட
வரப்பிரசாதமல்ல</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">; </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உழைப்பால் இக்கோட்டை மதிற்
சுவரைக் கோவிந்தன் கட்டி எழுப்பினார். ஆகவேதான் சி. சு. செல்லப்பா இவரது
பதிப்பகத்தை பென்குவினுக்கு நிகர் என்கிறார். சக்தி இதழை டைம்ஸோடு ஒப்பிட்டுப்
பேசியிருக்கிறார். அரசு நூலகப் பொருளுதவிகள் இல்லாத நாளில் தனித் தெம்போடு அமைந்த
இவரின் லட்சிய நடை மெச்சக் கூடியது. அச்சுத் துறையில் தனிச் சூரியனாய்க் கிளம்பிய
கோவிந்தன் </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">1966</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">இல் தனது தொடர்ச்சியான இயக்கத்தை நிறுத்திக்கொண்டது
ஒரு பேரிழப்பு. ஒரு பதிப்பாளரைப் பற்றி அவர்தம் அரும் பெரும் ஆற்றல் குறித்து
ஆராய்ந்து எழுதப்பட்ட பழ. அதியமானின் இந்நூல் காலக் கண்ணாடியின் உடைந்த சிறு
துண்டு. ஆனால் அதற்குள் தெரிவது பெரிய வானம்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-yvy-bV_K4PI/Tm2fmZJOOdI/AAAAAAAAATc/AZxOL4eARZg/s1600/sakthi.vai.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"><img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-yvy-bV_K4PI/Tm2fmZJOOdI/AAAAAAAAATc/AZxOL4eARZg/s400/sakthi.vai.jpg" width="258" /></a></div>
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;"></span><br />
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" hspace="0" style="text-align: center;" vspace="0"><tbody>
<tr><td style="padding-bottom: 0in; padding-left: 2.25pt; padding-right: 2.25pt; padding-top: 0in; text-align: left;" valign="top"><br /></td></tr>
</tbody></table>
</div>
<br />
<div style="text-align: justify;">
<b><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">ஆசிரியர்:</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"> </span></b></div>
<span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;"><div style="text-align: justify;">
பழ. அதியமான்</div>
</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;"><div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: small;"><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">பக். </span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">232, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">விலை ரூ.</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">175 (2008)</span></span></div>
</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;"><div style="text-align: justify;">
வெளியீடு</div>
</span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;"><div style="text-align: justify;">
காலச்சுவடு பதிப்பகம்</div>
</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;"><div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: small;"><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">669, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">கே.பி. சாலை</span><span style="color: black; font-family: Verdana, sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="color: black; font-family: Latha; font-size: 10pt;">நாகர்கோவில்</span></span></div>
</span></div>
கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-39370574764265776142011-08-22T04:05:00.000-07:002011-08-22T04:08:35.085-07:00மரத்தை மறைக்கும் மாமத யானை!<span class="Apple-style-span" ><a href="http://3.bp.blogspot.com/-y-SBYIfrbI0/TlI4ZssILVI/AAAAAAAAATY/fg-DuGQlet0/s1600/elephant-huge.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-y-SBYIfrbI0/TlI4ZssILVI/AAAAAAAAATY/fg-DuGQlet0/s400/elephant-huge.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643635297192783186" /></a>
<br /></span><p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><b><span lang="TA" style="font-family: Latha; " ><span> </span><o:p></o:p></span></b></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">ஹெச் வில்லியம்ஸ் ஒரு ஆங்கிலேய அதிகாரி. யானை ஆராய்ச்சியாளர் கிடையாது. ஆனால் அவர் யானைகளுடன் வாழ்ந்திருக்கிறார். யானைகளுடனான அவரது சகவாசம்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; "> பணி நிமித்தமானது. காலனிய ஆட்சிக் காலத்தில் அவர், பர்மியக் காடுகளிலும் அதையொட்டி இந்திய அந்தமான் காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறார். 1931ம் ஆண்டில் வடக்கு அந்தமானை ஆராய வந்தக் குழுவில் இவரும் இருந்திருக்கிறார். வேட்டைக்காரனின் சாகஸத்துடன் தொடங்கிய வில்லியம்ஸின் வன வாழ்க்கை, போகப்போக யானைகளைப் பழக்கும் பர்மிய மக்களுடன் கூடிப் பிணைக்கப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">பெற்ற ஒன்றாக உருமாறுகிறது. </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">1914-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் போரின் போது முதலில் வில்லியம்ஸ் பர்மாவில் ஒட்டகப் படையில் பணியாற்றினார். அடர்ந்த வனங்களில் தன் அன்றாட வேலைகளுக்கு மனித உழைப்பு எந்த அவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இமியும் குறையாமல் யானைகளின் உழைப்பும் வில்லியம்ஸுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. நாள்தோறும் மேய்ப்பாளன் இடும் கட்டளைகளை புரிந்துக்கொண்டு வேலை பார்க்கும் யானைகளை வெறும் மிருகங்களாக கருதாமல், அவற்றை மனிதன் தன் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நுட்பத்தை வியக்க ஆரம்பிக்கிற வில்லியம்ஸின் மூளையில் ஒரு நாள் பொறித்தட்டுகிறது. இனி, வேலைகளோடு மட்டுமே மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, இந்த ஜீவராசிகளின் குண</span><span lang="TA" style="font-family: Latha; ">திசங்களை</span><span lang="TA" style="font-family: Latha; "> உற்று நோக்கி புரிந்துகொள்ள முற்பட வேண்டும் என தீர்மானிக்கிறார். அன்று முதல் யானைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறார். அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுத்தும் அதே மும்முரத்தோடு யானைகள் பற்றிய தன் நாட்குறிப்புகளையும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தக் குறிப்புகளோடு சேர்த்து தன் நினைவுகளையும் திரட்டி பல காலங்களுக்கு அப்புறம் ஒரு புத்தம் எழுத ஆரம்பிக்கிறார். அவ்வாறு உருவான நூல்தான் –யானைக்கூட்டம். அகல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள சமீபத்திய நல்வரவு. வன உயிரின ஆர்வளர்களை தாண்டி அனைத்து வாசகர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">யானைகளை பற்றிய வில்லியம்ஸின் அவதானிப்பு ஒரு வெளிப் பார்வையாளனின் அறிவுலகத்தோடு பொருந்தக்கூடியது. அதே சமயம் அவற்றோடு அனுதினம் இரண்டறக் கலந்து வாழும் மக்களை விட அதிகப்படியான தகவல்களை எடுத்து சொல்வது. இன்னதன் காரணம் எதுவென்றறியாமல் ஒரு பழக்கத்தைப் போல மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளுக்குள் புதைந்து கிடக்கும் பல்லாயிரமாண்டு கால அறிவை</span><span>, </span><span lang="TA" style="font-family: Latha; ">ஒரு கோழியைப் போல சீய்த்து சீய்த்து மனித மனங்களின் தனது எழுத்தின் மூலம் மேற்பரப்புக்கு கொண்டு வருகிறார். வில்லியம்ஸின் அவரின் புத்தகத்தினை ஒரு சாக்காக வைத்து நாம் யானைகள் பற்றிய அடிப்படையான சில தகவல்களை அறிந்துகொள்வோம்</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.தாவரங்களின் இலைத் தழைகளை மட்டுமே இவை உணவாக உட்கொள்கின்றன. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெறிய விலங்காக யானை கருதப்படுகிறது.இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள்.ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது இருக்கிறது. அரிமா,வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. அதே சமயம் புலி,சிங்கம் போன்ற விலங்குகளை தன்னிடம் நெருங்கவே அச்சுறுத்தும் விலங்காகவும் யானை இருக்கிறது. பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம்.அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு<span> </span>அவ்வளவு லேசானதல்ல.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="margin-left:.25in;text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">. </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpFirst" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவது இல்லை.தாவர உண்ணியான இவை மாமிசங்களை உண்ணாது. புலி, பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழி உள்ளதைப் போல் யானைக்கு எவ்வளவு கடும் பசி எடுத்தாலும் அது மாமிசம் உண்ணாது என்று நாம் ஒரு புது மொழி எழுதிப் பழகலாம். யானை மூங்கில்,கரும்பு போன்றவைகளை மட்டுமே விரும்பி உண்ணக் கூடியது.ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றது. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது.உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது.எனவே அளவுக்கு அதிகப்படியான நிறைய உணவை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">இவை உட்கொள்ள வேண்டியுள்ளது.வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றது.</span><span lang="TA"> </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு எஞ்சியுள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்,ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு.இனங்களுக்கு தக்க,நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள்,அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை.ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை.ஆண் பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும்,பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும்.இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும்.முன்னங்கால்,பின்னங்கால் உட்பட தலா நான்கு நகங்களைக் காணலாம்.ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் சுமார் 3செ.மீட்டர் தடிமனாக இருக்கும்.யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும்.அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானையின் துதிக்கை மிக விஷேசமானது.மொத்தம் 40</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">000 தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினான் பெரும் மரக் கிளைகளை ஒடிக்கவும்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">உடைக்கவும் அதனால் முடியும்.அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.<span> </span></span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும்.இதற்கு எயிறு</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன.தந்தம் என்றால் பல் என்று பொருள்.சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும்.அதோடு இத்தந்தங்கள் சுமார் 90கிலோகிராம் எடை வரை கனக்கக்கூடியவை.</span><span lang="TA"> </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpLast" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">தன்னுடைய துதிக்கைகளை தரையில் படுக்கை வாட்டில் கிடத்தி தரையிலிருந்து எழும் அதிர்வு ஒலிகளைக் கொண்டு, தன் புலனுணர்வை மூளைக்கு அனுப்புகின்றன என்கிறது<span> </span>யானைகள் பற்றிய சமீபத்திய ஆய்வுகள்.அதேபோல யானை, தான் புதியதா பார்க்கும் பொருட்களை<span> </span>தன் பாதங்கள் மூலம் மெதுவாக அழுத்திச் சோதித்தப் பின்பே அவற்றை சேதப்படுத்தவோ,அப்புறப்படுத்தவோ செய்கின்றது என்றும் இப்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListParagraph"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpFirst" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">ஆசிய யானைகளின் தோல்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">ஆப்பிரிக்க யானையின் தோல்களை விட கூடுதலான ரோமங்களை கொண்டுள்ளன. ஆண் யானையை தமிழில் களிறு என்பர்.பெண் யானையை பிடி என்பர். குட்டி யானையை கன்று என்று குறிப்பிடப்படுகிறது.யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பார்கள். சீதோஷண மாறுதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள<span> </span>பொதுவாக யானைகள் சேற்றில் கிடந்து உழுலும் குணாதிசயம் கொண்டவை.மண்ணை வாறி உடல் முழுவதும் போட்டும் கொள்ளும்.இதனால் கடுமையான சூரிய வேப்பத்தில் இருந்தும்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">அட்டைப் பூச்சி</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">உண்ணி போன்றவற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. யானைகளுக்கு வேர்க்காது என்பதால் இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. இவற்றின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் என்னவோ அதிகம்தான். </span><span lang="TA"><span> </span></span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானை தன் வலிமையான உடற்பருமனை தாங்கும் அளவிற்கு அவற்றின் கால்கள்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; "> பாதங்கள் வலிமையானதாக இருக்கின்றன.இதன் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் உள்ளதாலும் யானை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையிராது. எனவே இவற்றால் அதிகப்படியான நேரங்கள் நிற்க இயலும்.ஆசிய யானைகள் அடிக்கடி உட்காந்து இளைப்பாரும்.ஆனால் ஆப்பிரிக்க யானைகள் உடல் சீக்கு காணும் வரை உட்கார்ந்து இருப்பதை தவிர்கவே செய்கின்றன.<span> </span>யானைகளால் நதிகளில் இலகுவாக நீந்த முடியும்.ஆனால் குதிக்க இயலாது.குட்டி யானைகள் பிறந்த சில வாரங்களிலேயே தாய்</span><span>,</span><span lang="TA" style="font-family: Latha; ">தாதி யானைக் கூட்டங்களால் நீந்தப் பழகிக் கொடுக்கப்படுகின்றன</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன.யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைகள் மிக மெல்லிய வாசனைகளை கூட விரைவில் கண்டறியும் முகர் உணர்வு உடையவை.சில மையில்களுக்கு அப்பால் வரும் மனித வாடையை முன் கூட்டியே தன் மோப்ப சக்தியினால் கண்டறியும் ஆற்றலும் இதற்கு உண்டு.உப்பின் வாடை யானையை எங்கிருந்தாலும் சுண்டி இழுத்துவிடும்.இவற்றிற்கு கண்பார்வை கொஞ்சம் மங்கலானதாக இருப்பதால் தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது.எனவே மோப்ப உணர்வையே இவை அதிகம் நம்பி வாழ்கின்றன.இதன் பாதங்கள் மிக குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரவல்லன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானை மனிதனைப் போல குடும்ப உறவில் வாழ்பவை. தாய் யானை தனது குட்டியை தன் தாதி யானையோடு இணைந்தே வளர்க்க ஆரம்பிக்கும்.ஒரு சமூகக் கூட்டமாக இருக்கும் யானைகளில் ஒரு ஆண் யானை மட்டுமே தலைமை வகிக்கும். புணர்ச்சிக் காலங்களில் வேறு யானை ஒரு கூட்டத்திலுள்ள பெண் யானையை புணர விரும்பினால் அக்கூட்டத்தின் தலைமை யானையான ஆண் யானையை சண்டையிட்டு வீழ்த்திய பின்பே அதனால் உறவை மேற்கொள்ள முடியும். குட்டியாக உள்ள ஆண் யானை பருவம் அடைந்தக் கையோடு தாய்க் கூட்ட்த்தினை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுவிடும்.அது தனித்து சென்று தன் புதிய வாழ்க்கையை மேற்கொள்ள தாய் செய்யும் புத்திசாலித்தனம் இது. இதனால் ஒரே சந்ததியினருக்குள்ளான உறவு முற்றிலும் தடுக்கப்படுகிறது</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைக்கள் தண்னுணர்வு கொண்டவை.இதன் முன்னால் வைக்கப்பட்ட கண்ணாடியைக் கண்டு இவை தங்களின் அடையாளங்களை பழக்கிக் கொள்ள முற்பட்டன என்கிறது ஒரு ஆய்வு.குரங்குகளும் டால்பின்களும் இக்குணத்தை கொண்டிருப்பவையே. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள்.இது பாலுட்டி இனங்களில் அதிகப்படியான காலங்களாகும்.யானை ஒரு குட்டியையையே ஈனும்.இரட்டைப்படை என்பது அரிதானதொன்று.கன்றானது 90முதல் 115 கிலோ எடை வரை இருக்கும். இதன் பிரசவக் காலத்தில் மற்ற யானைகள் கூடி நின்று உதவி செய்கின்றன. யானைக்கன்று பிறந்த்து தொட்டு அது யானைக்கூட்ட்த்தினாலேயே வளர்க்கப்படுகின்றது. <span> </span></span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:.5in;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l2 level1 lfo1"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">சங்க இலக்கியங்களில் யானை 23விதமான சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.அவை வருவன:</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">யானை,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">வேழம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">களிறு,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">பிடி,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">கலபம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">மாதங்கம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">கைமா,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">உம்பர்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">வாரணம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அஞ்சனா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">வதி,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அத்தி,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அத்தினி,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அரசுவா,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அல்லியன்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">அனுபமை,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">ஆம்பல்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">ஆனை,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">இபம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">இரதி,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">குஞ்சரம்,</span><span lang="TA"> <span> </span></span><span lang="TA" style="font-family: Latha; ">இருள்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">தும்பு,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: Latha; ">வல் விலங்கு </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">யானைகள் பற்றிய இன்றைய நிலவரம் என்ன? அவற்றின் வாழ்விடப் பிரச்னை உள்ளிட்ட சில அடிப்படைத் தகவல்களை இனி பார்ப்போம்:</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இன்று நிலத்தில் வாழும் பெரிய இனமான யானைகள் அழியும் தருவாயில் உள்ளன.அவற்றின் உணவு பற்றாக்குறை,தொடர்ந்து வனப்பகுதிகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் இருத்தல் கேள்விக்குறியாகிவிட்டது. அதோடு வனப் பகுதிகள் மனிதனின் பாசனப் பயன்பாட்டின் மாற்றத்தினால் சுறுங்கிடுவதினால் யானைகள் குறுகலான நிலத்தின் உள்ளாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றது. இதனை மீறி வலுக்கட்டாயமாக மற்றப்பட்ட விளைநிலங்களுக்குள்ளாக யானைகள் நுழைய நேரிடும் போது அது மனித யானை மோதல்களாக மாற்றம் கொள்கின்றன. மனிதற்கல் போடும் மின் வேலிகளில் அடிப்பட்டு காயம் உண்டாகி பின் இறந்தும் போகின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இலங்கயில் இந்த மாதிரியான மோதல்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாவதாக பி.பி.சி.(தமிழ்) அறிக்கை வெளிவந்திருகிறது.யானை-மனித மோதலால் இலங்கயில் உள்ள மொத்தம் 9மாகாணங்களில் 8மாகாணங்கள் பதிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.அக்டோபர் 15க்கு முந்தய நான்கு நாட்களில் மட்டும் 4பேர் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் மட்டும் அடிப்பட்டு இறக்க நேர்ந்திருக்கிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இந்த ப்ரச்னையைக் கையாள இலங்கையில் எலி அலார்ட் என்ற புதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது அவ்வரசு.பாதுகாப்பிற்காக போடப்பட்ட வேலிகளை யானைகள் உடைக்கும் போது,ஏற்கெனவே எலி அலாட் கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த ஊர் முக்கியஸ்தர்களின் மொபைல் போனுக்கு தாமாகவே அக்கருவி குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.இதனை லங்கா விஜேசிங்க என்பவர் அரிமுகப்படுத்தியுள்ளார்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">தமிழ்நாட்டில் அதிகப்படியான நீர் நிலைத்தடங்கள் மூடப்பட்டதினால் யானைகள் ஒழுங்கான பாதைகளை விட்டு கட்டுப்பாடற்ற பாதைகளில் குறுக்கிட்டு ரயில் தடங்களில் அடிப்பட்டும் கும்பல் கும்பலாக சாகின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால் அது வேட்டையாடப்படுவதுதான்.அதன் தந்தங்களுக்காக மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன என்பது ஊரறிந்தத் தகவல். யானைகளின் உணவான மரச் செடிக்கொடிகள் அழிக்கப்படுவதாலும் நீராதாரம் சுறுங்கிப்போவதாலும் யானைகள் உலக அளவில் செயற்கையான சாவை சந்திக்கவேண்டியுள்ளது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">ஆப்பிரிக்காவில் பெரிய தந்தங்கள் உள்ள யானைகளையே குறிவைத்து அழிக்கப்படுவதினால் புதியதாக பிறக்கும் யானைகள் சிறிய தந்தங்களோடு பிறக்கும் அவலமும் நடந்தேறி வருகின்றது.இன்னும் தந்தங்கள் அற்றும் பிறக்க நேரிடுகின்றது.1930களில் ஒரு சதவீதமாக இருந்த இவ்வாறான யானைகளின் எண்ணிக்கை இன்று சில பகுதிகளில் 30 சதவீதமாக அதிகரித்து நிற்கிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">வனப்பகுதிகளின் ஏற்படும் குடியேற்றத்தினால் யானைகளுக்கு இருதயக் கோளாறு,மாரடைப்பு,மூளையில் இரத்தக்கட்டி,சர்க்கரைநோய் போன்ற புதுப்புது வியாதிகள் யானைகளிடன் பரவ ஆரம்பித்திருக்கிறது.<span> </span></span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l0 level1 lfo2"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">மலைப்பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தோண்டப்படும் பெரும் குழிகள் அல்லது பள்ளங்களில் விழுந்து யானைகள் சாவது தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்துவருகிறது. </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="font-family: Latha; ">வில்லியம்ஸின் புத்தகம் தரும் தகவல்கள் இவை: </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">ஆப்பிரிக்க யானைகளை அடக்கிப் பழக்க முடியாது என பலராலும் நம்பப்படுகிறது.இதில் உண்மையில்லை.நீக்ரோ இனத்தவர்கள் இந்த யானைகளை அடக்கி தங்களின் வேலைகளுக்கு பழக்கி இருக்கிறார்கள்.ஆப்பிரிக்க யானை இனத்தைத்தான் கார்த்தேஜீனியர்கள் அடக்கிப் பழக்கி ரோம் நாட்டுக்கு எதிராக நட்த்திய யுத்தங்களில் பயன்படுத்தினார்கள் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இந்திய வரலாற்றில் யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன.புகழ் பெற்ற அலெக்சாண்டரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யப் போரில் யானைகள் பழக்கி வைக்கப்பட்டன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">காட்டில் வாழும் யானைகள் பொதுவாக முப்பது முதல் ஐம்பது வரையில் கூட்டமாக வசிக்கின்றன. பர்மா யானை மூங்கிலை விடபுல்லையே அதிகமாகத் தின்கின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">அவரச நேரத்தில் எந்த வழியாக தப்ப வேண்டும் என்பதை அந்தக் கூட்ட்த்தின் தலைவனாக இருக்கும் யானையே முடிவுசெய்யும்.அப்போது அவை ஒன்றின் துதிக்கை மற்றொன்றின் மேல் போட்டவாறு ஒரு வரிசையில் மும்மூன்றாகவோ அல்லது நான்குகவோ செல்லும்</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">பெரும்பாலான யானைகள் மார்ச் மாத்த்திற்கும் மே மாத்த்திற்கும் இடையேதான் குட்டிப்போடுகின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானையைப் பிடிப்பதற்கு முன்னால் சுமார் எட்டு மைல் தூரத்திற்கு அதன் அடிச்சுவட்டைக் கொண்டே போகவேண்டும்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யானைகள் பிடிபட்டுள்ள காலங்களில் கரு தரிப்பதில்லை.இயற்கயான சூழல் ஏற்படும் போதே மீண்டும் அவை கருதரிக்கின்றன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இயல்பாக ஒரு பெண் யானை 17 வயதில்லிருந்து இருபது வயதுக்குட்பட்டபோது முதன்முதலாக இணை சேர்கிறது.வருட்த்தில் இந்தக் குறிப்பிட மாத்த்தில்தான் அது இணை சேரும் என்ற எந்த வரையறையும் கிடையாது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">குட்டியானை தாய் யானையை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிந்தொடரும்.அது தாய் யானைகளினால் பாலூட்டப்படுகிறது. பிறந்தவுடனே குட்டி யானையின் துதிக்கை அதற்குப் பயன் இல்லாத ஒரு பொருளாக உள்ளது.இந்தக் காலங்களில் குட்டி தன் வாயாலேயே தாயிடம் பால் குடிக்கும்.துதிக்கை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பயனுள்ளதாகவும்,வளையக்கூடியதாகவும் இருப்பதில்லை. 5 அல்லது 6 வயதில் குட்டித் தன தீனியைத் தானே சேகரிக்கக் கற்றுக்கொள்கிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">ஒருபெண் யானை தன் வாழ்நாளில் சராசரியாக 4குட்டிகள் ஈனும்.இருகுட்டிகள் பொடுவது மிக ஆச்சரியமானதில்லை(கவனிக்க:எந்த ஒரு விலங்கினை பற்றிய ஆய்வும் முழுமையாக முற்று பெற்றவையல்ல;காலங்கள் தோறும் பழய ஆய்வுகள் உடைக்கப்பட்டு புதிய ஆய்வுகள் நிறுவப்படலாம்)</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">15,16 வயதில் வாட்டஞ்சாட்டமான மனிதைனைப்போல் யானையும் ஆகிவிடும்.20முதல் 35 வயது வரையில் மதநீர் சிறிது கசியத் தொடங்கும்.இந்த்த் திரவத்தின் நாற்றம் கடுமையான மணம் எழுப்பக்கூடியதாக இருக்கும். கண்ணுக்கு அருகிலும்,வயிற்றுக்கு மேலேயுள்ள கோட்டிற்கு மேலும் உள்ள மதநீர் சுரப்பியிலிருந்து மதநீர் கொஞ்சம் கொஞ்சமாக கசியும். தகுதி வாய்ந்த ஆன் யானைக்கு ஆண்டு தோறும் வெப்பமான மாதங்களில் அது காணப்படுகிறது.இந்தப் பருவம்தான் அது பெண் யானையோடு சேர்வதற்குரிய காலமாகும். முப்பது வயது முதல் நாற்பது வயது வரயில் அக்கசிவு அதிகரித்து தாராளமாக ஓடும்.சொட்டுச் சொட்டாக அதன் வாயிற்குள் நீர் செல்ல அது அதன் சுவையை உணரும்.அச்சுவை அதை கோபமூட்டி அதை மேலும் அதிக்க் கொடுரமாக்கிவிடும்.அந்தச் சமயத்தில் மிகுந்த வலிமை அதற்குண்டு. 40-50 வயதில் மதநீர் குறையத் தொடங்கி இறுதியில் நின்றுவிடும். மதம்பிடிக்கும் காலத்தில் யானையை நம்பக்கூடாது.அப்படி நம்புவதானால் அதற்கு 60 வயது முடிந்திருத்தல் அவசியம்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">15முதல் 20 வயதுவரை உள்ள காலமே காட்டு யாணைகளைப் பிடிப்பதற்குரிய தகுந்தக் காலம்.இதிலிருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது கடுமையான வேலையைச் செய்யப் போதுமான பக்குவத்தையும்,தண்ணீரைத் தானே பெறும் சக்தியையும் அடைகிறது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">தாயைப் பிரிந்து இரண்டு இரவுகள் குட்டியானை அழத்த வண்ணம் இருக்கும் காட்சி காட்டில் சர்வசாதாரணமாகும்.பர்மாவில் உள்ள ஒஸிகள் வழக்கமாக யானைகளை அவற்றின் பெயரிட்டு அழைப்பதில்லை.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">தாய் யானையிடம் இருந்து பிரிக்கப்பட்ட இளைய யானைகள் 19வயது முடியும் வரையில் பயிற்சிக்காக வைக்கப்படுகிண்ரன.சுமார் எட்டு வயதுள்ள இளைய யானைகள் முதன் முதலாக கட்டையைத் துக்குகின்றன.இவற்றின் வேலை செய்யும் வயது ஐம்பது வயதுவரை என நாம் கொள்ளலாம்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">வேலைசெய்யும் யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரையில் உள்ள வெப்பக்காலத்தில் வேலை செய்ய வைக்க்க் கூடாது.வனப்பரப்புகளில் போதுமான தண்ணீரும் தீனியும் இப்பருவத்தில் சீராக்க் கிடைப்பதில்லை.ஆகவே அவைகள் ஓய்வை விரும்பக்கூடும் காலமாகிறது. ஒரு மாதத்தில் பர்மிய யானைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் 18 நாட்கள் வரை வேலை செய்தன.12நாட்கள் ஓய்வுநாளாகும். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய நேரிட்டால் இரு தின்ங்கள் ஓய்வளிக்கப்பட்டன. ஒரு வருடத்தில் 9மாதங்களில் 162 நாட்கள்<span> </span>வேலை நாட்கள்.ஒவ்வொரு நாளும் சுமார் 8மணி நேரமே அன்று யானைகள் வேலை செய்தன. இவ்வாறு ஒரு யானை வருத்த்திற்கு 1,300 மணி நேரம் வேலை செய்த்தது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">இருபது வயதுள்ளபோது பாகன் காட்டும் ஜாடைகளைத் தவிரக் கட்டளையிடப்படுகின்ற 24 தனி வார்த்தைகளைக் கட்டாயம் யானை புரிந்துக் கொள்ளக்கூடும்.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">தன் உடலில் துதிக்கை எட்டாத ஒரு பாகத்தில் சொறிய வேண்டிய உணர்ச்சி ஏற்பட்டால் அது அந்தப் பாகத்தை மரத்தில் சாய்த்து தேய்த்துக் கொள்வதில்லை.ஒரு பெரிய குச்சியை எடுத்து அதைக்கொண்டு தன்னைத்தானே தேய்த்துக் கொள்கிறது.குச்சு போதுமானதாக இல்லாவிட்டால் வேறு ஒரு குச்சியை அது நாடிச் செல்லும் அறிவைக் கொண்டுள்ளது.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">யுத்தத்திற்கு முன்பு உணர்ச்சியில்லாதவாறு செய்கின்ற மருந்துகளைப் பற்றிய பரிசோதைகள் யானைகளின் மீது செய்துபார்கப்பட்டன.</span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளும் சக்தி யானைக்குண்டு.இவை அசைபோடும் மிருகம் இல்லை.அதற்கு ஒரே ஒரு இரைப்பைதானுண்டு.நாளொன்றுக்கு 600ராத்தல் தீமியை அது சேகரிக்கிறது. </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="margin-left:41.25pt;mso-add-space:auto; text-align:justify;text-indent:-.25in;mso-list:l1 level1 lfo3"><!--[if !supportLists]--><span class="Apple-style-span" ><span style="font-family: Symbol; "><span>·<span style="font:7.0pt "Times New Roman""> </span></span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: Latha; ">மனிதன் எவ்வளவு நேரம் தண்ணிருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம்தான் யானையாளும் நீருக்குள் இருக்க முடியும்.சுமார் 1,000கெஜ தூரம் நீந்திச் செல்லும்.அதில் 400கெஜ தூரத்தை நீருக்குள்ளாகவே நீந்திப்போகும் தறன் அதற்கு இருக்கிறது. </span><span><o:p></o:p></span></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span ><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span lang="TA" style="font-family: Latha; " >யானைகள் பற்றிய ஆரய்ச்சி இதோடு முடிந்து விடவில்லை. ஆராய்ச்சியாளர்களால் ஒவ்வொரு தகவலும் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் மறுபடியும் பல விஷயங்கள் பற்றி ஆராய்வோம். விருப்பமுள்ள அன்பர்கள் கட்டாயம் வில்லியம்ஸை வாசித்து பாருங்கள்.</span><span style="font-size:8.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span style="font-size:8.0pt"><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span style="font-size:8.0pt"><o:p> </o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi"><span> </span></span><span style="font-size:8.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoListBulletCxSpMiddle" style="text-align:justify"><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi"><span> </span></span><span style="font-size:8.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoListBulletCxSpLast" style="text-align:justify"><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi"><span> </span></span><span style="font-size:8.0pt"><o:p></o:p></span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-392900390681054640.post-25241760734430783012011-08-02T21:21:00.000-07:002011-08-03T21:24:13.976-07:00சுரா:வசனத்தின் குழந்தைக்கு வயது எண்பது<a href="http://4.bp.blogspot.com/-gHCMh8JZKo4/TjjO71KadXI/AAAAAAAAATQ/ScBt5C73-js/s1600/sura80-home.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 250px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/-gHCMh8JZKo4/TjjO71KadXI/AAAAAAAAATQ/ScBt5C73-js/s400/sura80-home.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5636482460932535666" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/-eHp_KFt56oo/TjjNKYEnVSI/AAAAAAAAATI/9shHaMyIZ6Q/s1600/sura%2B17.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><br /></a><br /><p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="TA" style="font-family:Latha;"><span class="Apple-style-span"> </span></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <span lang="TA" style="font-family:Latha;"><span style=""> </span><span style=""> </span></span></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><b><span lang="TA" style="font-family:Latha;">குமரி </span></b><span lang="TA" style="font-family:Latha;"><b>முனையில் நடைபெற்ற சுரா-80க்கு போயிருந்தேன். விவேகானந்தா கேந்திரத்தில் மொத்தம் மூன்றுநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன</b>. அங்கே நடக்கவிருந்த</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">இளம் தலை முறையினர் பார்வையில் சுரா</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">என்ற விவாத அரங்கில் என்னை பங்கேற்க</span> <span lang="TA" style="font-family:Latha;">முடியுமா என கண்ணன் கேட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த அவ்வழைப்பை இன்முகத்தோடு ஏற்றேன். வருடக் கணக்காய் மூளையில் கிடந்து அரித்துக் கொண்டிருந்த சுராவின் சொற்களை மற்றவர் தலையில் எப்பாடுபட்டாவது இறக்கி வைத்துவிடலாம் என்ற ஆவல் உந்தியதே ப்ரத்யே காரணம்.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family:Latha;">நான் பயணித்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் ரயிலில்தான் காலச்சுவடு ஊழியர்களும் இதர நண்பர்கள் சிலரும் வந்தனர். அதில் பரிசல் செந்தில்நாதனும் ஒருவர். என்னை அகஸ்மத்தமாக பார்த்தவர், </span>“<span lang="TA" style="font-family:Latha;">நாளைக்கு கூட்டத்துல பேசும்போது அளவா பேசுப்பா.நீபாட்டுக்கும் ஒரு மணி நேரம் பேசி தொலைக்கப்போறே</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">”</span><span lang="TA" style="font-family:Latha;">என்று ஒரு எளிய வேண்டுகோள் வைத்தார். வீதிக்கு வீதி,<span style=""> </span>தெருவுக்கு தெரு, பேசிப் பேசியே இயக்கம் கட்டிய கம்யூனிட் அமைப்பில் (தமுஎகச) இருப்பவர். ஒரு கூட்டத்தை சைதை தேரடி வீதியில் மாலை ஆறு மணிக்கு இவர்கள் ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் குடும்பம் இருக்கிறதே</span>? <span lang="TA" style="font-family:Latha;">குழந்தைக் குட்டிகள் இருப்பார்களே என்ற எந்த சமூகப் பிரக்ஞையும் அற்று விடிய விடிய கூத்து நடத்துவார்கள். இவர்களின் உறுப்பினர்களே இன்று பேச்சை வெறுக்க ஆரம்பித்திருப்பது வரலாற்று நகையா</span>? <span lang="TA" style="font-family:Latha;">அல்லது முரண்நகையா</span>? <span lang="TA" style="font-family:Latha;">இல்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family:Latha;">கவரிங் நகையா என்பது <span style=""> </span>புரியவில்லை. <span style=""> </span></span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">தோழர் பி.வி.பி. மார்க்ஸிய வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அன்னந் தண்ணி ஆகாரமில்லாமல் நாள் கணக்கில் உட்கார்ந்து பேசுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பண்பாளர் வழி வந்தவர்கள் இன்று என்னைப் பேசாதே என்கிறார்கள். ஜீவா பேசாத பேச்சா. ஜீவா இறந்துவிட்டார் என ஊரில் தகவல் பரவியதும் அத்தைனை தோழர்களும் கேட்ட முதல் கேள்வி: மேடையில் பேசிகிட்டு இருக்கும்போதா</span>? <span lang="TA" style="font-family:Latha;">என்பது.(கவனிக்க:சுரா கட்டுரைகள்) பேச்சுக்கும் கட்சிக்கும் அப்படியொரு பொருத்தம் இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று அவ்வமைப்பின் பிரதிநிதிகள் பேச்சைக் கேட்டாலே வெறுக்கிறார்கள்.ஒருவர் பேசுவதையே முடக்குகிறார்கள்.ஜீவாவை நான் பார்த்ததில்லை.அதற்கு வாய்ப்பும் கிட்டவில்லை. ஜீவா அளவுக்கு நான் அறிவாளி கிடையாது.அவர் அளவுக்கு பெரிய சொல் விரனும் கிடையாது.ஆனால் எனது மரணமும் பேச்சும் தருணத்தில் முடிவுற பிரியப்படுகிறேன். ஒலிக்கு அழிவில்லை என்கிறது அறிவியல். அந்த அழிவற்ற நிலத்தில் எனக்கொரு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்.</span><span lang="TA"> <span style=""> </span></span><span lang="TA" style="font-family:Latha;">செந்தில்நாதன்</span>, <span lang="TA" style="font-family:Latha;">எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ</span>? <span lang="TA" style="font-family:Latha;">ரயிலில் பேச்சுத் துணைக்குகூட ஆளில்லாமல் ஒத்தை ஆளாய் குமரிமுனை வந்து சேர்ந்தேன்.இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தென்திசை யை எட்டுவதற்குள் சுராவின் கவிதைகள் </span>– <span lang="TA" style="font-family:Latha;">கரட்டு வடிவவம் உட்பட - முழுத் தொகுப்பையும் மறுபமுறை ஒரே மூச்சில் வாசித்துவிடலாம் என எண்ணினேன். என்னெதிரே உட்கார்ந்திருந்த ஒரு பையனும் அவனது ஸ்நேகிதனும் சொந்தக்கதை பேசினார்கள். அப்புறம் ஊர்க்கதையாய் புகையாய் புகை நெளிந்த்து. ரயிலைவிட்டு இறங்கும் வரை அவர்கள் இருவரும் மெளனிக்கவேயில்லை. </span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> <span style=""> </span></span> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">காலச்சுவடு ஜூன் 3ம் தேதி</span> <span lang="TA" style="font-family:Latha;">சுராவின் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்ததால் ஊரில் கூடுதல் ஆரவாரங்களை எதிர்ப்பார்த்திருந்தேன். வாழும் வள்ளுவர் பிறந்த நாளாயிற்றே! அதுவும் கன்னியாகுமரி எல்லை. கறை வேஷ்டிகள் முஷ்டியை முறுக்கிக் கொண்டு குமரியில் முக்கூட்டுக்கு முக்கூட்டு நின்றிருப்பார்கள் தானே? ஆனால் ஏனோ ஆரவாரமோ, தம்பட்டமோ கரகர கர்ஜிப்பு சத்தமோ தென்படவில்லை. <span style=""> </span>ரயிலடியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கும்பலாய் குழுமினோம். ஜங்ஷன் வாயிலில் ஒப்பந்த வாகனம் ஒன்று காத்து நின்றது. தேவிபாரதி</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">குவளைக் கண்ணன்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">அனிருத்தன் வாசுதேவ்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span style=""> </span><span lang="TA" style="font-family:Latha;">களந்தை பீர்முகம்மது</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">, <span style=""> </span></span><span lang="TA" style="font-family:Latha;">நான் உள்ளிட்ட சிலர் <span style=""> </span>சாலையில் பொடி நடைப்</span> <span lang="TA" style="font-family:Latha;">போட்டோம். உடன்</span> <span lang="TA" style="font-family:Latha;">இணைந்தார் கவிஞர்</span> <span lang="TA" style="font-family:Latha;">சுகிர்தராணி. அதிகாலை நேரம்.ஒரு</span> <span lang="TA" style="font-family:Latha;">தேனீர் கடைக்குள் சகலரும் ஒதுங்கினோம். காப்பி</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">டீ என ஆளுக்கு தக்க ஆர்டர் பறந்தது. அனிருத் மட்டும் தனக்கு லாக்டோமால் ஒவ்வாமை</span> <span lang="TA" style="font-family:Latha;">இருப்பதாக சொல்லி டீ</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">பால்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">காப்பி குடிக்க மறுத்தார்.பின் நவீனதுவ</span> <span lang="TA" style="font-family:Latha;">நாவலின் தலைப்பைபோல அனிருத் உச்சரித்த மருத்துவச் சொல் கொஞ்ச நேரம் விவாதப் பொருளாக டீக்குள் விழுந்தது. அந்த ஆராய்ச்சி முடிவுற்று அறைக்கு வந்த மறுகணமே குளித்து முடித்துவிட்ட கையோடு கருத்தரங்க அரங்கிற்கு விரைந்தோம்.<span style=""> </span></span> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">அரங்கம் க.நா.சு நினைவரங்கம், தளையசிங்கம் சிற்றரங்கு என இருவிதமாக பிரிக்கப்பட்டிருந்தது. சுராவுக்கு</span> <span lang="TA" style="font-family:Latha;">அனுசரனையான </span> <span lang="TA" style="font-family:Latha;">இரு</span> <span lang="TA" style="font-family:Latha;">படப்பாளிகளின் பெயரில் அரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குறிய அம்சம். க.நா.சு.வின் வழித் தடம் பார்த்து தன் எழுத்தின் கால் தடத்தை சீர்ப்படுத்தி கொண்டவர் சுரா. புதுமைப்பித்தனுக்கு பிறகு சுரா வரித்துக்கொண்டது க.நா.சுவின் பாதை. நாகர்கோவில் லாட்ஜில் தனி அறையெடுத்து க.நா.சு.</span> <span lang="TA" style="font-family:Latha;"> தங்கயிருந்த காலத்திலிருந்து</span> <span lang="TA" style="font-family:Latha;"> உண்டான ஸ்நேகம். சுராவும் கிருஷ்ணன் நம்பியும் க.நா.சுவும் சேர்ந்து</span> <span lang="TA" style="font-family:Latha;"> அந்தக் காலத்தில் நாகர்கோவிலை நடந்தே சவாரி பண்ணிப் பார்த்திருக்கிறார்கள். க.நா.சு அறையைவிட்டு தெருவுக்குள்</span> <span lang="TA" style="font-family:Latha;">இறங்கியதும் அவர் உடம்பு எந்தத் திசைக்கு திரும்புகிறதோ அத்திசை பார்த்து</span>,<span lang="TA" style="font-family:Latha;"> உடனே நடக்க ஆரம்பித்துவிடுவார் என தன் நினைவோடையில் சுரா குறிப்பிடுகிறார். க.நா.சு.அளவுக்கு தளையசிங்கத்தின் எழுத்தை சுரா கொண்டாடியிருக்கிறார். தளையசிங்கத்தின் எழுத்திலுள்ள</span> <span lang="TA" style="font-family:Latha;">பிரபஞ்ச யதார்த்தம்</span> <span lang="TA" style="font-family:Latha;">பற்றி அவர் சிலாகித்து எழுதியக்</span> <span lang="TA" style="font-family:Latha;">கட்டுரை தமிழில் ஒரு தனி வகைமாதிரி. அக்கட்டுரையை ஒட்டி இருவேறு கருத்து மோதல்கள் இருப்பதினாலேயே அதன் இருப்பு இன்றும் வலுப்பெற்றிருக்கிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p><span class="Apple-style-span"> </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">முதல் நாள் பிரதான</span> <span lang="TA" style="font-family:Latha;">அரங்கில்</span> <span lang="TA" style="font-family:Latha;"> சுராவின் மனைவி</span> <span lang="TA" style="font-family:Latha;">கமாலா அம்மாள்</span> <span lang="TA" style="font-family:Latha;">குத்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family:Latha;">விளக்கு சுடரை பற்றவைக்க, <span style=""> </span>தங்கு சுராவின் கவிதைகளை கர்நாடக இசையில் பாடி</span> <span lang="TA" style="font-family:Latha;">நிகழ்ச்சியை இனிமையாக துவக்கிவைத்தார். தங்குவின் குரலைத்</span> <span lang="TA" style="font-family:Latha;">தாண்டி இசையின் அடி வானத்திற்கு அப்பால்</span> <span lang="TA" style="font-family:Latha;">போய்</span> <span lang="TA" style="font-family:Latha;">விழுந்தன சுந்தர ராமசாமி கவிதைகள்.நவீனக் கவிதைகள் செவ்வியல் இசைப்பண்பைக்</span> <span lang="TA" style="font-family:Latha;">கட்டிக்கொண்டு தழையத் தழைய வலம் வந்த விதம் வெகு மக்களை சிலாகிக்கச்</span> <span lang="TA" style="font-family:Latha;">செய்தது. அடுத்து</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">தியேட்டர் ஒய்</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span> <span lang="TA" style="font-family:Latha;">நாடகக்குழுவினர் சுராவின் பிரதிகளை பக்கம் பக்கமாய் வாசித்துக் காட்டினார்கள். இது ஒருவிதமான தியேட்டர் ஃபார்ம்.அயல் தேசம் வரை அறியப்பட்டக் குழுவினர். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ராபட்டோ கலாஸாவின் நூல் வெளியிட்டு விழாவலும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்கள். முன்னமே நான் பார்த்திருக்கிறேன். அங்கு கலாஸாவின் பிரதிகளை வாசித்தவர்கள் இங்கே சுராவின் பிரதிகளை தமிழ்</span>,<span lang="TA" style="font-family:Latha;"> மலையாளம்</span>,<span lang="TA" style="font-family:Latha;"> இந்தி</span>,<span lang="TA" style="font-family:Latha;"> இங்கிலீஷ் முதலிய சகல மொழிகளில் வாசித்தனர். வாசிப்பு மணிக்கணக்காய் நடந்தது. முதலில் உற்சாகம் முட்ட ஆரம்பித்த நிகழ்ச்சி <span style=""> </span>நேரமாகமாக அசதி தட்டியது. எதையும் அதிகமாக அனுபவிக்கும் ஆற்றல் நம் உடம்பிற்கு இயற்கையாகவே இருப்பதில்லையோ என்னவோ? உற்சாகம்</span>, <span lang="TA" style="font-family:Latha;">இடம் பிடித்து நாற்காலியில் உட்கார்வதற்கு முன் அசதி தன்னிரு கால்களை நீட்டி தரையில் <span style=""> </span>சரிந்துவிடுகிறது. நாடகக் குழுவினர் ஒரு பிரதியின் வெவ்வேறு மொழிப் பெயர்ப்புகளை வாசித்துக் காட்டியதில் எனக்கு ஒரு ஐயம் . பிற மொழிகளில் தவழும் சாந்தம்</span>, <span lang="TA" style="font-family:Latha;">இயல்பு</span>, <span lang="TA" style="font-family:Latha;">நட்புணர்ச்சி எதுவும் தமிழில் வாசிக்கப்படும் சமயத்தில் தென்படவியில்லை. தமிழ் உச்சரிப்பில் உணர்ச்சிகள் கொப்பளித்தன.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family:Latha;">வாசிக்கப்படும் வாசனத்தைத் தாண்டி உணர்ச்சி முன்னக்க முன்னக்க வந்து சிந்தியது. இந்த முந்திரிக் கொட்டை மனோபாவம் தமிழுக்கே உரியதா</span>?<span lang="TA" style="font-family:Latha;"> என் இருக்கைக்கு அருகிலிருந்த ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியிடம் கேட்டேன்: இது மொழியின் குறைபாடா</span>?<span lang="TA" style="font-family:Latha;"> இல்லை வாசிப்பவரின் குறைப்பாடாவென்று</span>? <span lang="TA" style="font-family:Latha;">அவர்</span>, <span lang="TA" style="font-family:Latha;">இரண்டும்தான் என்றார். இவ்வளவு உணர்ச்சிகளை ஒரு மொழி ஏன் தனக்குள்ளாக அழுத்தி வைத்திருக்கிறக்க வேண்டும்</span>? <span lang="TA" style="font-family:Latha;">பவ்யம், மென்மை</span>,<span lang="TA" style="font-family:Latha;"> நளினம் என்பதெல்லாம் தமிழ் உள்வாங்கவே இல்லையா</span>? <span lang="TA" style="font-family:Latha;">இவையெல்லாம் அண்டைவீட்டு பாத்திரங்களா</span>?<span lang="TA" style="font-family:Latha;">நம்மால் புழங்கவே முடியாதவையா</span>? <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p><span class="Apple-style-span"> </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">தலையசிங்கம் அரங்கில் சுராவின் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. கவிஞர் ஆனந்த்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">குமார செல்வா</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> <span style=""> </span></span><span lang="TA" style="font-family:Latha;">அ.ராமசாமி</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> <span style=""> </span></span><span lang="TA" style="font-family:Latha;">அரவிந்தன்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> <span style=""> </span></span><span lang="TA" style="font-family:Latha;">பழ.அதியமான்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">எம்.யுவன்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">மணா</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">பெருந்தேவி, கவிதா முரளிதரன், அம்பை என பலர் கட்டுரை வாசித்தார்கள்.அதியமான்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">ஆனந்த்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">அரவிந்தன்</span> ,<span lang="TA" style="font-family:Latha;"> எம்.யுவன் உள்ளிட்டவர்களின்</span> <span lang="TA" style="font-family:Latha;">முழுக் கட்டுரை வாசிப்பின் போது நான் அரங்கில் இருந்தேன். அதியமான் மறுமலர்ச்சி கால எழுத்தாளர்களை சுரா எப்படி பார்த்தார். எப்படி பார்த்திருக்கலாம் என்ற பதத்தில் நூல் பிடித்தத</span> <span lang="TA" style="font-family:Latha;">கட்டுரையை </span> <span lang="TA" style="font-family:Latha;">படித்தார். ஆய்வு சாயலை கட்டுரையில் அவர் கைக்கழுவி இருந்திருக்கலாம். அரவிந்தனின் கட்டுரை சுராவை தரவாக படித்ததற்கான தடயத்தை மட்டுமே வழங்கியது. எழுத்தாளனுக்கு செய்யும் முதல் கெளரவம் அது. அரவிந்தன்</span>, <span lang="TA" style="font-family:Latha;">தனது கட்டுரைக்கு எதிராக எழுந்த விமர்சனத்திற்கு அளித்த பதிலில் சாமர்த்தியம்</span> <span lang="TA" style="font-family:Latha;">இடைவிடாமல் தட்டுப்பட்டது. ஆனந்த்</span>, <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">அரங்கத்திற்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் ரயில் பயணத்திலுமே தன் கட்டுரையை உதிரியாக எழுதிக் கோர்த்து வந்திருப்பதாக சொன்னார்.</span> <span lang="TA" style="font-family:Latha;">முழுமை பிரதியல்ல என்று சொல்லிவிட்டு வாசித்தார். அவரது கட்டுரையில் வந்த சுயம் என்ற ஒற்றை வார்த்தையை பிடித்து உருட்ட ஆரம்பித்தார் பிரேம்.அவர் கேட்க நினைத்த கேள்வி அடிக்குரல் தாண்டவில்லை. அவருக்குள்ளாகவே சரிந்து உடைந்துப்போனது.</span> <span lang="TA" style="font-family:Latha;">வாசிக்கப்பட எல்லாக் கட்டுரையிகளும்</span> <span lang="TA" style="font-family:Latha;">குறையோடு</span> <span lang="TA" style="font-family:Latha;">இருப்பதை மணிவண்ணன் முன் கூட்டியே கனித்திருந்தார். பலருக்கு பிடிபடாத</span> <span lang="TA" style="font-family:Latha;">ரகஸ்யம். கட்டுரை</span> <span lang="TA" style="font-family:Latha;">எங்கு முடிகிறது</span>?<span lang="TA" style="font-family:Latha;">எங்கு ஆரம்பிக்கிறது</span> <span lang="TA" style="font-family:Latha;">என்று உணராமல்</span> <span lang="TA" style="font-family:Latha;">அவர் கவலை கொள்ள பழகியிருந்தார்.கவலை அவரின் பிரதான பிரச்னை. கட்டுரை வாசிப்பு முடியும் வரை கட்டுரையாளரை முறைத்து நின்ற காமிராவின்</span> <span lang="TA" style="font-family:Latha;">கண்கள்</span> <span lang="TA" style="font-family:Latha;">தாமாகவே</span> <span lang="TA" style="font-family:Latha;">மணிவண்ணனைப் பார்த்து முறைக்க பழகியிருந்தன। அரங்கம் அத்தனை சுறுசுறுப்பு। லஷ்மிமணிவண்ணனிடம் தமிழில் பிரசுரம் காண்கிற சகல படப்புகளையும் தான் மட்டுமே படிக்கிறோம் எனும் தொனி। பின்னால் வெளியில் வந்து அம்பையின் கட்டுரையை வாங்கி வாசித்து பார்த்தேன்। <o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">”</span><span lang="TA" style="font-family:Latha;">தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் ஆளுமை உள்ள ஒரு மூத்த ஆண் எழுத்தாளர் ஒரு பிதாமகர் ஸ்தானத்தை எட்டிவிடுகிறார். பெண் எழுத்தாளர்கள் வயது ஏறஏறக் கிழவிகள்தான் ஆகிறார்கள்</span>.<span lang="TA" style="font-family:Latha;">! ஒரு முறை சுராவுக்கு, பலர் அவரை ஒரு குருவைப் போல நடத்துவதாக நான் எழுதினேன். அவர் அதற்குப் பதில் எழுதவில்லை. ஆனால் நேரில் சந்தித்தபோது </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">அப்படி எதுவும் இல்லை</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> என்றார். அவர் எழுதிய கதைகளை</span>, <span lang="TA" style="font-family:Latha;">கவிதைகளை வெகுவாக விரும்பிய நான் ஜே ஜே</span>; <span lang="TA" style="font-family:Latha;">சில குறிப்புகள் நாவல் வெளிவந்த போது பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். அதைப் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றை ஒரு பொது நிகழ்ச்சியில் படித்தேன். அதன் பின்பு நான் நாகர்கோவில் வந்தபோது நான் நாவலை முற்றிலும் நிராகரிப்பதாகவும்</span>, <span lang="TA" style="font-family:Latha;">அதனால் அவரும் அந்த விமர்சனத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறினார். அது குறித்து சர்ச்சை செய்தோம். ஆனால் இருவரும் அவரவர் நிலையிலிருந்து மாறவில்லை. <span style=""> </span></span><span style=""> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">தமிழினி நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ஜே ஜே நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன் வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா</span>, ’<span lang="TA" style="font-family:Latha;">நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப் போகிறேன்</span>’ <span lang="TA" style="font-family:Latha;">என்றார். </span>‘<span lang="TA" style="font-family:Latha;">உங்களை யாராவது தடுத்தார்களா என்ன</span>?’ <span lang="TA" style="font-family:Latha;">என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக் கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசி நாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது</span>, <span lang="TA" style="font-family:Latha;">அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார். என் அருகில் வந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அத்தனை ஆண்டு நட்பில் அவர் ஒரு முறை கூட என்னைத் தொட்டுப் பேசியதில்லை. அவர் வெகு வாஞ்சையுடன் முதுகில் தட்டித் தந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். </span>‘<span lang="TA" style="font-family:Latha;">எதையும் மனசுல வெச்சுக்க வேண்டாம். எதுவும் மாறல. வழக்கம் போல நாகர்கோவில் வரணும்</span>’ <span lang="TA" style="font-family:Latha;">என்றார். ஒரு வேளை என் மனத்தை புண்படுத்திவிட்டோமோ என்று நினைக்கிறார் என்று புரிந்துகொண்டேன். நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் அந்தத் தொடுகை என்னை நெகிழ்த்தியது</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">” </span><span lang="TA" style="font-family:Latha;">என்று எழுதியிருந்தார்.<span style=""> </span></span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;"><span style=""> </span>நான் முதல் அரங்கத்திற்கும் இரண்டாம் அரங்கத்திற்கும் மாறிமாறி தாவிக் கொண்டிருந்தேன்.</span> <span lang="TA" style="font-family:Latha;">பிரதான அரங்கில் ச.தமிழ்செல்வனின் பேச்சு சரளமாய் பல உள் குத்தல்களோடு பார்வையாளர்களை கட்டிப்போட்டது. சச்சிதானந்தன் கேரளாவில் இருந்து வந்திருந்தார். நித்தியானந்தன், உலகத் தமிழர்களின் இன்றைய வாழ்வியல் குறித்தும் அதன் உண்மைத் தன்மை விரிவாக நகைச்சுவை தொனிக்கப் பேசினார். உங்களுக்கு </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">ரஜினி இட்லி சாப்பிட்டதுதான் தலைப்புச் செய்தி.அதுவும் கூடவே அவர் ஒரு வடையும் சாப்பிட்டது அபாரத்தகவல் இல்லையா</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> என்றார்.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family:Latha;">குலசிங்கத்தின் உரை முற்றிலும் எதிர்மறையாக விழுந்தது. </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">எங்களை சோதனைச்சாலை எலிகளைபோல உங்களின் எழுத்தில் பயன்படுத்தாதீர்கள்.இங்கிருந்து வரும் தமிழ்நதிகள் எல்லாம் அதையே செய்கிறது</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> என ஆதங்கப்பட்டார்.அவருக்கும் அவரது மக்களுக்கும் இன்றைய தேவை காசு.அல்லது பணம் என்றார். </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p><span class="Apple-style-span"> </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">அன்றிரவு நிகழ்த்தப்பட்ட </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">குதிரை முட்டை</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> நாடகம் குறிப்பிட்டு சுட்டவேண்டிய ஒரு நிகழ்வு. நெய்தல் கிருஷ்ணனின் நடிப்பாற்றல் உடற் அசைவுகள் அபாரம். கிருஷ்ணனுக்குள் ஒரு குட்டிக் கலைஞனை கற்பனை செய்து பார்க்கவே மனம்வரவில்லை. ஆனால் அதை கண்டுணர்ந்திருக்கிறார் சண்முகராஜா. நாடக அரங்கம் முழுக்க சிரிப்புச் சத்தம். வீரமாமுனிவரின் கேலி இழையும் உரைநடை பிரதியிலுள்ள வார்த்தைகளை கிருஷ்ணன் நயம்பட உச்சரித்தை கேட்டு பலர் மகிழ்ந்துபோய் சிரித்தார்கள்.இந்த நாடகதம், ஞாநியின் </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">எந்திர துடைப்பான்</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> நாடகங்கம் என இரு நாடங்கள் மட்டுமே எனக்கு பார்க்க வாய்த்தவை. ரசனை மட்டத்தில் முன்னதற்கும் பின்னதற்கும் பார தூரம். இறுதி நாள் பேசிய ஜெமோவின் உரை திடமானது. அவருக்கு ஃபுரூட் சாலட்டில் சீனி தூவி சாப்பிடும் பழக்கம் உண்டாம். திருவனந்தபுரத்து பால்ய பழக்கம். ஒருமுறை சுரா ஃபுரூட் சாலட் சாப்பிடும் போது சீனி போடாமல் சாப்பிட்டாராம்.ஏன் சீனியிடும் வழக்கம் இல்லையா என சுந்தர ராமசாமியிடம் ஜெமோ கேட்தற்கு, அவர் </span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;">அதை தனியே சாப்பிடுவேன்</span><span lang="TA" style="font-family:'Times New Roman',serif;">’</span><span lang="TA" style="font-family:Latha;"> என்றாராம். இந்த மாதிரி சீனியிடப்பட்ட எழுத்துதான் ஜனரஞ்சக எழுத்து சுஜாதாவின் எழுத்து. வலிந்து உருவாக்கப்பட்டவை. வலிந்து சுவாரஸ்யப்படுத்தப்பட்டவை. தீவிர எழுத்துகள் இதற்கு நேரெதிராக பிறந்தவை என்று தன் பார்வையை பதிய வைத்தார். பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பை ஜெமோ வெளியிட வந்திருந்தார். கிருஷ்ணனின் புத்தகத்திற்கு சற்று அவர் கூடுதல் கவனம் அவர் தந்திருக்கலாம்.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">கலந்துரையாடல் பகுதியில் நான் பேசியதன் சாரம்சம்</span> <span lang="TA" style="font-family:Latha;">: சுரா எங்கள் நிலப்பரப்பை பொறுத்தளவில் எதிர் உருவம். வறட்டு நாத்தீகம்</span>, <span lang="TA" style="font-family:Latha;">தட்டையான வாசிப்பு என பழக்கப்பட்ட பகுதிக்கு சுரா ஒரு ஆகாத ஆள். அழகுணர்ச்சி</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">கலையுணர்ச்சி சிந்தனை நரம்புகள் அரவே இயங்காத எங்கள் ஊர் எழுத்தாளர்களுக்கு ஆகாத அம்சங்கள்.உவக்காதச் சொற்கள். பிடிக்காத வாதங்கள். என் தெருவில் வசித்த இளம் கவிஞர் ஒருவரின் கவிதை நூலுக்கு கலிஃபோர்னியாவிலிருந்து சுரா ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அந்நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த எழுத்தாளர் ஒருவர்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> ”</span><span lang="TA" style="font-family:Latha;">காலிஃபோர்னியாவில் இருந்து கால் செருப்பு வந்தாலும் அதை காலில்தான் போட முடியும்.தலையில் தூக்கிகொண்டு திரிய முடியாது </span>“<span lang="TA" style="font-family:Latha;">என்று பேசினார். அவரின் கண்டுபிடிப்பு எனக்கு எரிச்சலை மூட்டியது. பேச்சாளரின் அடி மனசில் காழ்ப்பின் கசடுகள் அண்டிக் கிடப்பதை</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">நான் </span><span lang="TA" style="font-family:Latha;">எளிதில் ஊகித்துவிட்டிருந்தேன். இந்த வீர உரை நிகழ்த்திய எழுத்தாளர் </span> <span lang="TA" style="font-family:Latha;">காலப்போகில் நெய்தல்</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">வருடம் தோறும் </span><span lang="TA" style="font-family:Latha;">நல்கும் சுராவின் விருதிற்கு தாமே தன்னை பரிந்துரைத்து ஆயிரம் கடிதத்தை எழுதி தள்ளினார். விருது நிகழ்ச்சியில் கண்ணீர் மல்கியதாகவும்</span> <span lang="TA" style="font-family:Latha;">அறிந்தேன். எப்போதும் எதிர் கருத்தின் பக்கமே ஈர்க்கப்பட்டு பழகிப்போன எனக்கு சுராவை படிக்கும் உத்வேகம் இதனால் பிறந்தது.எனது ஊரில் ஜவுளிக்கடை வைத்திருந்த சதாசிவம் என்பவரிடமிருந்து தோட்டியின் மகன் நாவலை படிக்க எடுத்துச் சென்றேன். அதுவரை கவிதையில் மடியில் தங்கிக்கிடந்த எனக்கு நாவல் என்ற வார்த்தையே புதுசு. தட்டையான மொழியில் புழங்கியே பழக்கப்பட்ட என் வாசிப்புக்கு</span> <span lang="TA" style="font-family:Latha;">மழமழவென்று மழித்து</span> <span lang="TA" style="font-family:Latha;">சவரம் செய்த அழகான முகம் மாதிரியான சுராவின் </span> <span lang="TA" style="font-family:Latha;">கச்சித மொழி பிடிபடவில்லை. இரண்டுநாள் வைத்திருந்து நூலை திருப்பிவிட்டேன். எனது அறியாமையை உணர்ந்து சாவதானமாக படிக்க சொல்லி சதா அண்ணன்</span> <span lang="TA" style="font-family:Latha;">என்னை</span> <span lang="TA" style="font-family:Latha;">திருப்பிவிட்டார்.முதல் சில பக்கங்களுக்கு அப்புறம் வாசிப்பில்</span> <span lang="TA" style="font-family:Latha;">குதிரைப்பாய்ச்சல் பிடிதத்து நாவல்.செதுக்கப்பட்ட மொழியை செறிக்க கற்றேன். அசலின் தடித்தனம் என்னை கவர்ந்திழுத்தது. முரட்டு மொழி மந்திரமொழியாக தித்தித்தது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p><span class="Apple-style-span"> </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">85களில் நான் நடுநிலைப் பள்ளி மாணவன். நான் படித்தப் பகுதியில் நிறைய பம்பாய் கக்கூஸ்கள் இருந்தன. புதுப்போட்டை பகுதி முழுக்க அம்மாதிரியான கழிப்பறைகள்தான். சுவற்றில் கட்டமாக துளையிட்டு இரும்பு தகரத்தால்</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">கக்கூஸூக்கு</span> <span lang="TA" style="font-family:Latha;">ஒரு மூடாக்கிட்டிருப்பார்கள். தினமும் மூடாக்கை தூக்கிவிட்டு தகரக் கரண்டியினால் மலத்தை அள்ளி பீப்பாய்களுக்குள் நிரப்புவார்கள் அருந்ததிய மக்கள். மலத்தை அள்ளுவதற்கு முன்னால் அடுப்பு சாம்பலை</span> <span lang="TA" style="font-family:Latha;"> வாரி இரைப்பது வழக்கம்.</span> <span lang="TA" style="font-family:Latha;">வாகாய்</span> <span lang="TA" style="font-family:Latha;">மலம் பீப்பாய்க்கு இடமாறும்.</span> <span lang="TA" style="font-family:Latha;">நிரம்பிய</span> <span lang="TA" style="font-family:Latha;">பீப்பாய்களை</span> <span lang="TA" style="font-family:Latha;"> சிறுவயதில் நான் நடுரோட்டில் தள்ளி திரிந்திருக்கிறேன். தாளித்த ரசம் நுரைத்துப் பொங்குவதை போல மலப்</span> <span lang="TA" style="font-family:Latha;">பீப்பாய்கள் பொங்கும். அந்த வாழ்வின் குறிப்பிட்ட எல்லை வரை சென்று பார்த்திருக்கிறேன். இந்த வாழ்வியலோடு எனக்கிருந்த பரிட்சயம் தோட்டியின் மகன் நாவலோடு என்னை ரத்தமும் சதையுமாய் உறவு கொள்ளச் செய்தது. ரணகளமான</span> <span lang="TA" style="font-family:Latha;">அவ்வாழ்வை தகழி எழுதி செல்லும் பாங்கு</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">படிக்க படிக்க உடலில்</span> <span lang="TA" style="font-family:Latha;"> உஷ்ணத்தை உண்டாக்கியது. ரத்தம் சூடேறி இயலாமையில் அனுதினம் சரிந்திருக்கிறேன்.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;"><span style=""> </span>இதன்</span> <span lang="TA" style="font-family:Latha;">பிறகு ஜே.ஜே நாவல்.கதையின் முக்கியதுவத்தை மட்டுமே அதுகாறும் அரற்றி வந்த தமிழிலக்கிய பரப்பில் முதல் கல்விட்டவர் சுரா. ஜே.ஜேவில்</span> <span lang="TA" style="font-family:Latha;">மொழியே நாவலை தீர்மானிக்கும் சக்தி. ஆற்று மணலில் துளையிட்டு நண்டுகள்</span> <span lang="TA" style="font-family:Latha;"> ஈரத்தை உறிஞ்சிக் குடிப்பதை </span> <span lang="TA" style="font-family:Latha;">போல மொழியில் துளையிட்டு வார்த்தையின் முழு சாற்றை உறிஞ்சி காகிதத்தில் கொட்டிப் பார்த்திருப்பார் சுரா. ஜே.ஜே நாவலில் கதை இருக்கிறது.ஆனால் கதை இல்லை. அதற்குள் ஒரு எழுத்தாளன்</span>,<span lang="TA" style="font-family:Latha;">சிந்தனைச்</span> <span lang="TA" style="font-family:Latha;">சிற்பி வருகிறான்.ஆனால் அவன் இல்லை.பாரதி இருக்கும் அதே நாவலில் ஆல்பர் காமுவும் இருக்கிறான். அனது இறப்போடு நாவல் உயிர் கொள்ளத் தொடங்குகிறது. தமிழில் மொழியை குறியீடாக</span> <span lang="TA" style="font-family:Latha;">முன் வைத்த முதல் நாவல்</span> <span lang="TA" style="font-family:Latha;"> ஜே.ஜே.. தத்துவ நாணை வரிக்கு வரி வீணையாக மீட்டி <span style=""> </span>மொழியை ஒரு இசைக்கருவியாக சுரா <span style=""> </span>செய்துக்காட்டிய விதம் ஓர்</span> <span lang="TA" style="font-family:Latha;">அற்புதம். சுராவின் கட்டுரை மொழியில் வீசும் ஒளி, வீரியம்</span>,<span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">விறைப்பு உள்ளான சகலமும் நவீனத் தமிழுக்கு செழுமை சேர்ப்பவை.அதில் உள்குத்தலாக கேட்கும் குசும்பு எவரையும் எளிதாக சாய்க்கும் ஆயுதமாக படுத்துறங்குகிறது. அவரின் நினைவோடைகளில் தென்படும் அபார நினைவாற்றல் வியப்பை நல்குவன. காட்சிகளை எழுத்திற்குள் சித்திரப்படுத்தும் வலிமை அவரது பலம்.மெளனியை பற்றி</span>,<span lang="TA" style="font-family:Latha;">ஜீவாவை பற்றி</span>,<span lang="TA" style="font-family:Latha;">நாமக்கல்</span> <span lang="TA" style="font-family:Latha;">கவிஞரின்</span> <span lang="TA" style="font-family:'Times New Roman',serif;"> </span><span lang="TA" style="font-family:Latha;">இறுதிகாலம் பற்றி சுராவின் கட்டுரை சித்திரங்கள் ஆவண அம்சம் பெற்றவை. சுராவே சொன்னதை போல அவர் வசனத்தின் குழந்தை.கவிதையில் அவர் உயரம் பார்க்கவில்லை.பண்டிதத் தமிழுக்கு பக்கத்திலுள்ள ஒரு மொழியை அவர் கவிதைக்கு தேர்ந்தேடுத்தார். அது செதுக்கப்பட்ட அளவுக்கு சிற்பமாகவில்லை.</span><o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family:Latha;">நன்றி-உயிர் எழுத்து</span></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><o:p><span class="Apple-style-span"> </span></o:p></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-392900390681054640.post-11450185967209948822011-07-26T21:56:00.000-07:002011-07-26T22:05:48.287-07:00குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள்!<span class="Apple-style-span" ><a href="http://3.bp.blogspot.com/--roB8X1BpcQ/Ti-b3MsFZ1I/AAAAAAAAATA/F77Tpx1Z50E/s1600/Ladybug%2BReading.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/--roB8X1BpcQ/Ti-b3MsFZ1I/AAAAAAAAATA/F77Tpx1Z50E/s400/Ladybug%2BReading.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5633893031465019218" /></a><br /></span><p class="MsoNormal" style="text-align:justify;tab-stops:5.0in"><span class="Apple-style-span" style="line-height: 12px; " > </span></p> <p class="MsoNormal" style="text-align:justify;tab-stops:5.0in"><span style="line-height: 115%; " ><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify;tab-stops:5.0in"><span style="line-height: 115%; " ><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify;tab-stops:5.0in"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; "><b>இன்றைக்கு</b> இருப்பதைப் போல அல்ல;பத்திப்புத்துறை உச்சம் தொடாதக் காலம்.</span><span lang="TA" style="line-height: 115%; "> </span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">90களின் பிற்பகுதி வரை மந்த நிலைதான். வை.கோவிந்தனின் சக்தி காரியாலயம் போன்ற பல நல்ல பத்திப்பகத்தை கூட தண்ணீர் குடிக்க வைத்தத் தொழில்,இந்த அச்சுத் தொழில். அச்சில் ஒரு படைப்பை காண்பது அத்தனை எளிதல்ல; கல்லில் நார் உரிக்கும் காரியம். ஒரு சிறுபத்திரிகைக்கு கவிதை எழுதி, அஞ்சல் பெட்டியில் சேர்ப்பித்து விட்டு முழுசாய் வீடு</span><span lang="TA" style="line-height: 115%; "> </span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">திரும்பி இருக்கமாட்டேன் அதற்குள் அப்பத்திரிகை நின்றுவிட்டதாக துரதிருஷ்ட தகவல் ஒன்று கதைவைத் தட்டும். கெட்ட சேதி எனக்கு முன்னதாகவே வீட்டு தாழ்ப்பாளை நீவிக் கொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்திருக்கும். சிற்றிதழுக்கு தபால் எழுதி எழுதியே கைவிரல் தேய்ந்து சலித்த இலக்கியப் பிள்ளைகளில் நானும் ஒருவன். படைப்புகளை படியெடுத்து படியெடுத்தே அசதி அண்டிவிடும். முடிவில் ஆளையே கொன்றுவிடும். கூனல் விழாதக் குறை. குனிந்து குனிந்து, இனுக்கி இனுக்கி, காகிதங்களை வாங்கி, <span style="mso-spacerun:yes"> </span>எழுதி அனுப்பிவிட்டு, <span style="mso-spacerun:yes"> </span>வரும் வரும் என காத்திருந்தால் கடைசியில் ஏமாற்றம்தான் வலுவாய் திரும்பும். கீழே விழுந்தும் மீசையில் மண்னொட்டாத கதை, என் எழுத்துலக கதை. அந்தளவுக்கு விழுப்புண்கள் மனதில் மறைந்து கிடக்கின்றன.முதல் பிரசுரமாவது? இரண்டாவது பிரசவமாவது? பத்திரிகை பிரசுரம் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக எனக்கு வாய்க்கவில்லை. எல்லாம் மரண அடி. குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள். </span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">இன்று யோசிக்க யோசிக்க ஏதேதோ ஞாபகத்தை மீட்டுகிறது. </span><span style="line-height: 115%; ">“</span><span class="apple-style-span"><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க</span></span><span dir="RTL"></span><span class="apple-style-span"><span lang="TA" dir="RTL" style="line-height: 115%; font-family: Latha; "><span dir="RTL"></span> </span></span><span class="apple-style-span"><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">மாட்டாயா?</span></span><span class="apple-style-span"><span style="line-height: 115%; font-family: Georgia, serif; ">” </span></span><span class="apple-style-span"><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">எனும் பாவேந்தரின் பாடல் வரிகள் மனசிற்கு மருந்தாகிறது. அவை மனசை பிழியும் மந்திர வார்த்தைகள். </span></span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">எழுத்தாளன்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; "> ஆவேன்.கவிதை எழுதுவேன். பத்திரிகையொன்றில் பணியாற்றுவேன் என்பதெல்லாம் நான் என்றும் எதிர்பாராத பகல் கனவுகள். ஆனால் எழுத்தின் ருசியை உள் மனம் உணர்ந்திருந்தது. ஆழ்மனத்தில் தொடர் இயக்கம் ஒன்று வேர்ப்பிடித்து விரவி நின்றிருக்கிறது. விவரமறிந்து, <span style="mso-spacerun:yes"> </span>பாட புத்தகங்களை தவிர்த்து, <span style="mso-spacerun:yes"> </span>நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள், சினிமா பாட்டு புத்தகங்கள். வீட்டு மதில்சுவர் தாண்டி கிளைக்கும் செம்பருத்திச் செடியின் சிறு கிளையைபோல என் வரம்பை மீறி வளரும் பருவத்தை அவைதான் எனக்கு வழங்கின. வகை வகையாய் பாட்டு பிரசுரங்களை வாங்கி சுயத் தெம்பில் பாட்டுக்கட்டுவேன்.கொஞ்சம் கூடுதலாய் இட்டுக் கட்டுவேன். என் சொந்த சரக்கும் சேர்ந்து இதமாய் உள்ளிறங்கும். சிறு பிராயத்தில் பாட்டு புத்தகங்களை படித்து இலக்கிய வாசலுக்குள்ளாகப் புகுந்தவன் என இன்றைக்கு என்னைப் பற்றி<span style="mso-spacerun:yes"> </span>சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் கூச்சங்களில்லை. பத்து வயதில் தாழப் பறந்தது என் தமிழ்க்கொடி. அடிவானத்திற்கு அப்பால் அது போய்சேரவுமில்லை. </span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">நடைபாதைக் கடையில் 50பைசா கொடுத்து வாங்கும் சினிமா பாட்டு புத்தகங்களுக்கு வீட்டில் தனி அலமாரி அடுக்கே உண்டு. அவ்வளவு ஸ்நேகம்,ஈர்ப்பு வார்த்தைகள் மீது. சொற்களின் மாய உலகத்தில் என் பறக்கும் கம்பளம் பயணித்த காலம். பள்ளி நோட்டு புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து ஒருவரி விடாமல் முணுமுணுத்து மடைக்குள் ஏற்றுவேன். பாடல் வரிகளை வரிசை மாறாமல் தாளம் கோணாமல் உட்கார்ந்து நான் பாட ஆரம்பித்தால் சின்ன தம்பி படத்தில் பிரபு மாதிரி(இந்தப் படம் வருவதற்கு பல வருடம் முன்) அக்கம் பக்கத்து அண்டை வீட்டு சனங்கள் நின்று வேடிக்கையாய் கேட்கும். ஆண்பாவம் படம் ரிலிஸான அன்று அதில் வரும் “என்ன பாட சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்..கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">” </span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">பாட்டை குரலை கோணல்மானலாக மாற்றி நான் பாடியதை கேட்டு வீதி சனமே விறைத்து நின்றது. </span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">சொன்னால் நம்ப மாட்டீர்கள். பக்கத்துவீட்டில் ஒரு பெண்பிள்ளை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு நான் சில்க் என்று செல்லப்பெயர் இட்டிருந்தேன். சில்க் அழுகும் சமயம் பார்த்து பாட்டுபாட அவளது அம்மா என்னை கூப்பிடுவார். அந்தளவுக்கு என் பாடின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. தூளியை ஆட்டி,பாடலை காட்டி குழந்தைக்கு தூக்கதை ஊட்டுவேன்.இந்தப் பாட்டு வாத்தியார் உத்தியோகம்தான் எனக்கு கவிதை எழுதும் உத்வேகத்தை வழங்கியிருக்கும் என இப்போது தோன்றுகிறது. </span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; " >நீங்கள் நினைப்பதை போல் பிறந்ததும் காஃப்காவையும், ஆல்பர் காமுவையும், போர்ஹேவையும், அந்தவான் து செந்த் – எக்சுபெரியையும் படிக்கின்ற ஞானக் குழந்தையாக நான் வரலவில்லை.அதேபோல் சோவியத் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக வந்திறங்கிய சிகப்பு இலக்கியங்களை உண்டு செரித்து உருப்படியான பிள்ளையாகவும் உருவாகவில்லை. இவை ஆச்சர்யப்படும் தகவல்கள் அல்ல;மிகைப்படுத்தப்படாத யதார்த்தங்கள். சாமான்யன் ஒருவனின் எளிய சித்திரங்கள். நான் கவிதை என்ற வார்த்தையின் வாசத்தைக்கூட உணராத வயதில் டயரி குறிப்புகளாக கிறுக்கி வைத்திருந்த காகிதக் குவியலை யதேட்சையாக பார்த்த பள்ளி ஸ்நேகிதன் ஒருவன் அவ்வார்த்தைகளுக்கு முதன்முதலாக கவிதை என பெயரிட்டான். இனம் புரியாத இன்பம் புல்லாங்குழல் வாசித்த இந்தத் தருணத்தையே என் முதல் பிரசுரம் என்பேன். அவன் கண்டு கொடுத்த அடையாளம் வேறுவேறு எல்லைகளுக்கு என்னை கடத்திக் கொண்டுப் போய் போட்டது. சுடுமணலில் சுருண்டு <span style="mso-spacerun:yes"> </span>குளிர்ந்து ஆற்று நீரில் உருண்டு பிள்ளைப்பூச்சியாக வளர்ந்தேன். தெளிவான வாசக மீசை அரும்ப ஆரம்பித்த பருவம். பின்பு ஆத்மநாமில் ஆரம்பித்து கலாப்ரியா வரை வாசித்த புத்தகங்கள் எங்கெங்கோ என்னை சுழற்றி நுழைத்திருக்கிறது. <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">இப்படி பல வருடங்களாக எழுதியெழுதிச் சேமித்தவற்றை ஒவ்வொரு சிறுபத்திரிகைகளாக அடையாளம் கண்டு, அனுப்பி வைத்துவிட்டு காத்திருப்பேன். என் முதல் கடிதம் என்ன விளைவை உண்டாக்கியதோ அதே அனுபவம் இறுதிவரை விடாமல் விரட்டியது. தொடர்ந்து தோல்விகள்.வெற்றியென்பது வேலைக்கானதே இல்லை.ஒவ்வொரு முறையும் இந்த முறையாவது பலிக்கனுமே என்ற அயர்ச்சி அழுத்தும். சொல்லி வைத்த மாதிரி ஒரு பதில் கடிதம். </span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">’</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">உங்களின் படைப்பை வெளியிட முடியாமைக்கு வருந்துக்கிறோம். இதழ் பொருளாதார நெருக்கடிகளால் நிற்க நேரிட்டது.</span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">’</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; "> இப்படி எத்தனையோ பதில் கடித்ததை படித்து படித்து அலுத்துபோய்விட்டது. புறமுதுகில் குத்துப்பட்டு வரும் கடித்ததை அம்மா படித்துக்காட்டி நகைப்பாள். </span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">”</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">எழுதினான்.எழுதினான்.எழுதுவான்.எழுதிகிட்டே இருப்பான்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">” </span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">என்று காஜா ஷெரீப்பை விசு ‘சம்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">சாரம் அது மின்னாசரம்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">’</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; "> படத்தில் கிண்டல் பண்ணும்<span style="mso-spacerun:yes"> </span>வசனம் ஒன்று இடம்பெரும் இல்லையா? அதையே சொல்லி அப்படியே அம்மா என்னை <span style="mso-spacerun:yes"> </span>பழிப்பாள்.. அவளது சிரிப்புக்காவது உதவியதே என விட்டுத் தொலைப்பேன்.</span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">புதிய இதழ் ஒன்று அப்போதுதான் கைக்கு கிடைத்திருக்கும். இந்த சஞ்சிகைக்கு அனுப்பலாமே என சின்னதாக மனதிலொரு ஆவல் முட்டும். அடுத்த விநாடியே அது நின்ற தகவல் நெஞ்சை கசக்கும். <span style="mso-spacerun:yes"> </span>என் ராசியினால்தான் பல பத்திரிகை நின்று போவதாக மடத்தனமாக நம்பி படைப்பை அனுப்புவதை தவித்திருக்கிறேன்.நம்ம ராசி பிரத்தியாரையும் ஆட்டிப்படைக்க கூடாதே என்ற நல்லெண்ணம். நான் கவிதையை அனுப்பவே இல்லை. பல பத்திரிகைகள் இடைவிடாமல் இறுதி மூச்சை விட்டன. மரணக் கட்டிலில் படுத்தன.அன்றைக்குதான் ப்ரச்னை நம்மிடமில்லை. தப்பு வேறெங்கோ ஒளிந்திருக்கிறது என்பது உறைத்தது. </span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">ஒருமுறை ஊரில் நண்பர்கள் சகலரும் சேர்ந்து ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்காக உட்கார்ந்து பேசினோம். சிலர் நண்பர்கள் பொருளாதார உதவி பண்ணுவதாக ஒப்புக்கொண்டனர். இதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசிக்கையில் நான் சொன்ன பெயர் ஏற்புடையதானது.மண் மணம் கமழும் சொல் என்பதால் குழுவினரால் சட்டென ஏற்கப்பட்டது. அச்சு நுனுக்கம் அறிந்தவரிடம் பணியை ஒப்படைக்க ஆராய்ந்ததில் நான் அகப்பட்டேன். குருவி தானியத்தை பொருக்குவதை போல எறும்பு தன் தீனியை சுமப்பதைபோல பல<span style="mso-spacerun:yes"> </span>மாதங்கள் மெனக்கெட்டு பத்திரிகைக்கு உருவம் கொடுத்தேன். அதில் பிரசுரம் காண இருந்த என் படைப்பை எண்ணி ஏக மகிழ்ச்சி. மறுநாளே உலகம் நம்மை உற்றுப்பார்த்துவிடும் என்ற நப்பாசை. <span style="mso-spacerun:yes"> </span></span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">பகலில் பெரிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அச்சகத்தார் எங்களின் இதழ் வேலையை இரவு நேரத்திற்கு தள்ளி வைத்துவிடுவார். உடனே காசு வரும் சமாச்சாரம் என்பதால் இதழ் பணிகளுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியான இதழ் பணியால் ஒரு ராத்திரிகூட எனக்கு சீரான தூக்கமில்லை.கண் சிவந்து செய்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த அன்று சகாக்கள் எல்லோரும் கூடி ஒரு முடிவை எடுத்தனர். அப்பத்திரிகையை வன்னியர் அடையாளத்துடன் வெளியிடயிருப்பதாகவும் வன்னியர் அல்லாதவர்களுக்கு போகப் போக இடம் தரலாமென்றும் முடிவெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்காமலே அதில் இடம்பெற்றிருந்த என் படைப்பை அகற்றிவிட்டார்கள். இதழ் வேலைகள் முடியும் வரை வன்னியர் சாயம் பூச முற்படாதவர்கள் அத்தனை வேலைகளும் முடிந்தற்கு பின்னால் வன்னியர் முகம் தலைதூக்கியதால் நானே மனம் உகந்து வெளியேறினேன்.</span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">”</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">இதர சாதிக்காரனின் உழைப்பு மட்டும் தேவை.அவனின் படைப்பு மட்டும் தேவையில்லையா? இது எந்த ஊர் நியாயம்</span><span lang="TA" style="line-height: 115%; font-family: 'Times New Roman', serif; ">”</span><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; ">என ஒரேயொரு நண்பர் ரெங்கப்பிள்ளை மட்டும் நியாயக்குரல் எழுப்பினார்.இவர் பெரியாரின் பேரனும் இல்லை. காரல் மார்க்ஸின் மருமகனும் இல்லை.ஒரு சாமாண்ய மனிதன். வஞ்சிக்கப்பட்ட எனக்கு நியாயம் சேர்த்தது அவரது குரல். அடிப்பட்டவனுக்கு களிம்பாக தடவப்பட்ட வார்த்தைகள். இப்படி என் முதல் பிரசுரத்தில் <span style="mso-spacerun:yes"> </span>ஊனப்பட்ட கதையே அதிகம். இத்தனை இம்சைகளுக்கு அப்புறம் பிரசுரம் பெற்ற முதல் படைப்பு தஞ்சாவூரிலிருந்து வந்த சுந்தரசுகனில் என்பதாய் ஞாபகம். பிசகில்லாத ஞாபகம். வழிப்போக்கன் என்பது முதல் கவிதையின் பிரசுரத் தலைப்பு.</span><span style="line-height: 115%; "><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height: 115%; font-family: Latha; " >எப்படி முதல் பிரசுரம் எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அதேபோல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவும் எனக்கு இன்பம் பெயக்கவில்லை.தலைகுனிந்து மனமொடிந்து நடுத் தெருவில் குடும்பமே அன்று கண்ணீர்ல் தத்தளித்தோம்.2003 மார்ச் 2ஆம் நாள் என் முதல் நூல் வெளியீட்ட விழா. விருத்தாசலத்தில் தெய்வம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்நேகா பதிப்பகத்தின் பத்து நூல்கள் ஒட்டுக்க சேர்த்து வெளியிடப்பட்டன. மண்டப பெயரில் தெய்வம் துணையிருந்த அளவுக்கு வாழ்க்கையில் எனக்கு துணையிருக்கவில்லை. பல வருஷங்களாக உட்பூசலாக புகைந்துகொண்டிருந்த குடும்பச்சண்டை அன்றைக்குதான் வீதியை எட்டியது. வாக்குவாத முடிவில் வீட்டை விட்டே எனது அப்பா ஓடிப்போனார். குடியின் மரணப்படுக்கையில் தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு இந்தப் புத்தகம்,கவிதை என்பதெல்லாம் வேண்டாத வேலை. அன்றைக்கு வீட்டை விட்டு புறப்பட்டுப் போனவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. வெளியீட்டு விழா மேடையில் நின்றிருந்த என்னிடம் பக்கத்து வீட்டுக்காரர் என் வீட்டில் அடிதடி நடப்பதாகவும் அப்பா குடித்துவிட்டு மானபங்கமாக நடந்து கொள்வதாகவும் தகவல் சொன்னார். ஒரு பக்கம் புதியதாக அச்சிட்டு எடுத்து வந்த எனது புத்தகத்தில் பசை கொஞ்சம் கொஞ்சமாக உலர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அதற்குள் இன்னொரு பக்கம் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இறுக்கிப் போடப்பட்ட பசை ஒட்டாமல் முழுதாக <span> </span>பிரிந்து கொண்டிருந்தது.</span><span style="font-size:8.0pt;line-height:115%;mso-bidi-font-family: Latha;mso-bidi-language:TA"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;line-height:115%;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi;mso-bidi-language:TA"><span style="mso-spacerun:yes"> </span></span><span style="font-size:8.0pt;line-height:115%;mso-bidi-language:TA"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="font-size:8.0pt;line-height:115%"><o:p> </o:p></span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-392900390681054640.post-29616951798574156992011-06-14T23:41:00.000-07:002011-06-14T23:44:05.744-07:00தலைவர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்!<a href="http://3.bp.blogspot.com/-xnQd01WsgrE/TfhUr7MlksI/AAAAAAAAAS4/92LIKE92CI4/s1600/Tamil-Semmozhi-tamilLogo.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 250px;" src="http://3.bp.blogspot.com/-xnQd01WsgrE/TfhUr7MlksI/AAAAAAAAAS4/92LIKE92CI4/s400/Tamil-Semmozhi-tamilLogo.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5618333648746287810" /></a><br /><p class="MsoNormal" style="text-align:justify"><b><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi"><span style="mso-spacerun:yes"> </span></span></b><span class="Apple-style-span" style="font-size: 12px; "> </span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:9.0pt"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi"><b>எல்லிசன்! </b>தமிழன் மறந்துபோன ஒரு ஆங்கிலேய தமிழ் அறிஞர்! பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற தன் ஆங்கில பெயரை தமிழ் ஒலிச் சப்தத்திற்கேற்ப தூய தமிழில் எல்லீசன் என்று மாற்றிக்கொண்ட தமிழ்மொழிக் காதலர்!</span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">தமிழுக்கு அப்படி இவர் என்னதான் செய்தார் என்கிறீர்களா? திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெரியாரால் போற்றப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த உத்தமர் இந்த எல்லீஸ்! மதராஸ் ஆங்கிலேய அரசாங்கத்தின் வருவாய் வாரியச் செயலாளர் பதிவிக்காக இந்தியா வந்த இவர் நிலச்சுங்க அதிகாரி,சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்த ஓர் உயர் அதிகாரி. இவரது காலத்தில்தான் சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சதைப் போக பல கிணறுகள் வெட்டப்பட்டன. இப்போதும் ஏழுகிணறு என சென்னை மக்களால் குறிப்பிடப்படும் கிணறு எல்லிஸால் வெட்டப்பட்டதுதான். தமிழனின் தாக்கம் போக்கிய இந்த ஆகிலேயனுக்கு தமிழ்மீது தனியா தாகம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை!</span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">மறைந்துபோன எல்லிஸ் வரலாற்றை மறுபடியும் கண்டறிந்தவர் தாமஸ் டிராவுட்மன். ஒரு பயணத்தின்போது எதேட்சையாக அயர்லாந்தில் இருந்த எல்லிஸின் கையெழுத்துப் பிரதிகளை புறட்டிப்பார்த்த டிராவுட்மன் இது அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்.உடனே தாமதிக்காமல் தன் ஆய்வைத் தொடர்கிறார்.இந்த தாமஸும் ஓர் ஆங்கிலேயர் என்பது கூடுதல் தகவல். தமிழை பற்றி ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு தமிழர்களே உணரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! மக்கள் ஒருபுறம் இருக்கட்டும் அரசாவது உணர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் நமக்கு பதில் வருகிறது.கால்டுவெல்லுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு எல்லிஸ் கெளரவிக்கப்படவில்லை.</span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">“தமிழ்மொழி,இலக்கியத்தின் மீது காதலார்வம் கொண்ட்டிருந்த எல்லிஸின் புலமை இன்று பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது;அதனை மீட்டு,தமிழ் வாசகர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">”</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்கிறார் தாமஸ் டிராவுட்மன்.இவர் அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலையில் பணியாற்றி வரும் மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்.</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi"> </span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">எல்லிஸின் ஆய்வுகள் குறித்த நன்கு அறிந்த தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கிடாசலபதியிடம் பேசினோம். “தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு ஆங்கிலேய துரை எல்லீசனுக்கு பயிற்சியிருந்தது.நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம்பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிருகிறார்.சென்னையில் தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கச் சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நான்கு வாரகம் தங்க நாணயங்களை வார்த்து <span style="mso-spacerun:yes"> </span>வெளியிட்டவரும் இவரே. 1994ல் ஐராவதம் மகாதேவன் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த <span style="mso-spacerun:yes"> </span>இரு நாணயங்களையும் கல்கத்தாவில் இருந்த இரு நாணயங்களையும் கண்டெடுத்து அதன் ஒளிநகலை முதன்முதலாக வெளியிட்டார்.</span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ்கோட்டையில் ஒரு கல்லூரியை 1812ல் நிறுவினார்.</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">சென்னைக் கல்ல்விச் சங்கம்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’ </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது.1856ல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்</span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri;mso-hansi-theme-font: minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்னும் அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே,1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்ற புலமை மிக்க கருத்தாக்கத்தை கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு முதலான திராவிட மொழிக்குடும்பம் என்றும்,சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ்தான் முதலில் நிறுவுகிறார்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">”</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்ற சலபதியிடம் </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi">“தன் </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">ஆய்வுகளை எல்லிஸ் ஏன் வெளியிட முயற்சிக்கவில்லை என்றோம்?</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family: Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin">” </span><span lang="TA" style="font-size:9.0pt; font-family:Latha">மறுபடி தொடர்ந்தார் சலபதி.</span><span style="font-size:9.0pt; mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">“நாற்பது வயது நிறையும் வரை நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதிபூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடீரென்று உடல்நிலை சீர்குலைந்து மறைந்துபோகிறார்.இதனால் அவரது ஆய்வு மூலையில் முடக்கிவிட்டது.இதை மீண்டும் கண்டெடுத்து நூலாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியீடுவதற்கு முன்னதாகவே தமிழாக்க செய்து வெளியிடப்பட்டது.இவ்வளவு சிறப்பு மிக்க நூல் தமிழக அரசு நூலகத்திற்குகூட கொள்முதல் செய்யாமல் தவிர்த்துவிட்டது என்ற செய்தி வருந்த்தக்க ஒன்றாகும்.பள்ளிக்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டம் ஒரு பலனும் கிடைக்கவில்லை</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">”</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்றார்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">தாமஸ் டிராவுமன் தனது தமிழ்மொழிபெயர்ப்பு நூலை எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.அவருடன் பேசினோம். </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi">“டிராவுட்மன் அர்த்தசாஸ்திரம் பற்றி ஆய்வைதான் முதலில் மேற்கொள்கிறார்.அதன்மூலம் அர்த்தசாஸ்திரம் கெளடில்யர் என்ற தனியொருவரின் படைப்பல்ல;சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான நூல் அது என்று தன் புள்ளியல் பகுப்பாய்வின் மூலம் நிறுவினார். தற்செயலாக ஏ.எல்.பாஷம் எழுதிய </span><span style="font-size:9.0pt">The Wonder that was India </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்ற நூலை படிக்கிறார். அதன் பின் டிராவுட்மன் கவனம் இந்தியாவின் மீது விழுந்தது. </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi">நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு புதிய ஆய்வுகள் நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை.எல்லோரும் பாடிய பாட்டையே பாடுகிறார்கள்.கால்டுவெல் எவ்வளவு முக்கியமான அறிஞரோ அதற்கு சற்றும் குறையாதவர் எல்லிஸ்.மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி உட்பட பல நல்ல துறைகளை சென்னையில் நிறுவியவர்.ஆனால் எல்லிஸை யாரும் கண்ண்டுகொள்வதேயில்லை.இதே போலதான் அறிஞர் சுரேஷ்பிள்ளை.வரலாற்றாய்வில் மிகப் பெரிய முன்னோடி.அவரையும் யாரும் பேசுவதில்லை. தாமஸ் டிராவுட்மனை எனக்கு 1974ல் இருந்து தெரியும்.</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi">திராவிட உறவுமுறை</span><span lang="TA" style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font: minor-latin;mso-hansi-font-family:Calibri;mso-hansi-theme-font:minor-latin">’ </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">ஆய்விற்காக இந்தியா வந்த போது பழக்கமேற்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பல வரலாற்று சின்னங்களை காண என்னுடன் பயணித்தார். அவரது ஆய்வை உலகம் அறிந்துகொண்டு எல்லிஸை இன்று கொண்டாடுகிறது.தமிழனுக்காக நடத்தப்பட்ட ஆய்வை தமிழகஅரசுகூட கண்டுகொள்ளாதது துரதிருஷ்டமானதுதான்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">”</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்றார்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">எல்லிஸின் கல்லறையை கண்டறிந்தவர் கல்வெட்டறிஞர் வெ.வேதாசலம்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha; mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">“பல்வேறு ஆய்விற்காக நான் சுற்றிய போது இராமநாதபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் எல்லிஸின் கல்லறையுடன் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தேன்.சிதைந்த நிலையில் கிடந்த அக்கல்வெட்டை இப்போது பாதுகாப்பாக மதுரை நாயக்கர் மகால் அருங்காட்சியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">”</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">என்றார்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font: minor-bidi">. எல்லிஸின் சில கட்டுரைகளை தமிழுக்கு மறுபடியும் வழங்கியவர் பேரா.மருதநாயகம்.எல்லிஸின் பிரதிகளை வெளியிட கொடுத்த பதிப்பகமொன்று எல்லிஸ் ஆய்வை தன் தாயாருக்கு சமர்ப்பணம் செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது. </span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-bidi-font-family:Latha;mso-bidi-theme-font:minor-bidi">எவ்வித பிரதிபலனும் பாராமல் <span style="mso-spacerun:yes"> </span>உழைத்த எல்லிஸுக்கு இன்று ஒரு படம் கூட இல்லை. சிலை கூட இல்லை.இதைவிட கொடுமை வேரென்ன இருக்கமுடியும்? வாழ்க செம்மொழியான தமிமொழியாம்!</span><span style="font-size:9.0pt"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:9.0pt"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:9.0pt">-</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">நன்றி குமுதம்<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha"><o:p> </o:p></span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-17231864238546304802011-05-27T08:09:00.000-07:002011-05-28T02:46:01.894-07:00திரு என்ற ஒரு உரு!<a href="http://3.bp.blogspot.com/-hb3yQNzd4Sg/TeCahywhnrI/AAAAAAAAASo/SoAygY9mL9E/s1600/untitled-7-jpeg-1024-768-72.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-hb3yQNzd4Sg/TeCahywhnrI/AAAAAAAAASo/SoAygY9mL9E/s400/untitled-7-jpeg-1024-768-72.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5611655041055301298" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/-LMqYzRR8e4A/TeCahSXXGnI/AAAAAAAAASg/0C_7lBtcjNk/s1600/SriLanka_001.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-LMqYzRR8e4A/TeCahSXXGnI/AAAAAAAAASg/0C_7lBtcjNk/s400/SriLanka_001.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5611655032359819890" /></a><br /><p class="MsoNormal" style="text-align:justify"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: 12px;"><b><br /></b></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha"><b>ஒவ்வொரு</b> ஊருக்கும் உள்ள விஷேம் என்ன தெரியுமா? பரந்த விரிந்த தார்ச் சாலையா? இல்லை.பெரிய பெரிய பங்களாக்களா?இல்லை.ஒண்டு ஒடிசலாக ஒடுங்கிப்போய் கிடக்கும் குறுக்குச் சந்துகள்தான்.பராமரிப்பு அற்றுக் கிடக்கும் மூத்திர சந்துகள்தான். பார்க்கவே பரிதாபமாய் வெளிறிப்போய் வெளிச்சமில்லாமல் கிடக்கும் பாமரர் தெருக்கள்தான். ஒரு ஊரின் அடையாளங்கள் அழகாய் அரும்பிக்கிடக்கும் இந்த வீதிகளை பற்றி வரலாறுகள் குறைவு. அந்தக் குற்ற உணர்வு நமக்குள் மண்டிப்போய் இருப்பதால்தான் வீதிக்கு வீதி வரலாற்று நாயகர்களின் பெயர்களை பலகைகளாய் செய்து மாட்டி வைக்கிறோம். அசைவில்லாமல் குன்றிப்போய் கிடக்கும் முட்டுச்சந்துக்கு கூட ஒரு முகமலர்ச்சி இருக்கிறது. இந்தக் குறுக்குச் சந்துகள் தனக்கென்று ஒரு வரலாற்று தலைவனின் பெயரை தாங்கிக்கொண்ட பிறகு இறுமாப்பைக் கூட்டிக்கொள்கின்றன. விருத்தாசலத்தில் உள்ள ஒவ்வொரு தெருவும் எனக்கு அத்துபடி. விரல் நுனியில் வைத்து விளையாடி இருக்கிறேன்.என் கால் நரம்புகளைப்போல அவை இப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டு வருகின்றன.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">கவரத்தெரு, சந்நதி தெரு, புதுப்பேட்டை, ஜங்ஷன் ரோடு, அம்பேத்கர் காலனி, கஸ்பா தெரு,லூக்காஸ் தெரு, ஆலடி ரோடு, இரட்டைத் தெரு, அய்யனார் கோவில் வீதி, வடக்கு வீதி, கைக்கோளார் வீதி,குசக்கடை தெரு,வீரப்பாண்டியன் வீதி, திரு.வி.க.தெரு, அங்காளம்மன் தெரு, செல்லியம்மன் தெரு,கடலூர் ரோடு,பென்னாடம் ரோடு,ராமச்சந்திரன் பேட்டை என்று விருத்தாசலம் அளவான தெருக்களை மட்டுமே கொண்ட ஒரு சின்ன நகரம். நகர்கள் எல்லாம் 90களுக்கு பின்னால் முளைத்த புது முகங்கள். இதில் அண்ணா நகரும் காந்தி நகரும் விதிவசத்தால் முந்திப் பிறந்தவை.</span><span style="font-size: 9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">பாலக்கரை கடைவீதியில் போலீஸ் டேஷன் இருந்த</span><span lang="TA" style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha">பழங்காலத்துக் கட்டிடத்தில் தான் இன்று மகளிர் காவல் நிலையம் வந்திருக்கிறது.அந்தக் காவல் நிலையத்தை ஒட்டியது போல இரண்டு பக்கங்களிலும் இரண்டு தெருக்கள்.இதில் கொஞ்சம் பெரிய தெரு இரட்டைத் தெரு.நேராக மணிமுத்தாற்றங்கரைக்கு போய் முட்டும். படித்துறை எட்டும் அளவிற்கு ஆற்றுத் தண்ணீரோடி நான் பார்த்திருக்கிறேன்.பல அய்யர்கள் ஸ்நானம் பண்ணிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதை பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க அய்யர்கள் வசிக்கும் அக்ரஹாரம்.எல்லா வீடுகளும் நாட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டு பெரியத் திண்ணைகளுடம் காட்சித் தரும்.வீட்டின் வர்ணம் கூட ஒன்றுபோலவே இருக்கும்.வெள்ளைச் சுண்ணாப்பின் நடுவே வெளிறிய காவிப்பட்டைகளை அடித்து வைத்திருப்பார்கள். விருதகிரீஸ்வரர் சிவபெருமானுக்கு சேவகம் பண்ணி அத்தனை அய்யர்கள் காலத்தைக் கழித்தவர்கள். இதுதான் நித்ய ஜீவனம். அதிகம் மக்கள் புழக்காதத் தெரு. மெயின் சாலையான கடைவீதிலிருந்து பிரியும்<span style="mso-spacerun:yes"> </span>இந்த இரட்டைத் தெருவின் முனையில் சில காப்பிக்கடையும் காப்பித்தூள் விற்கும் கடைகளும் இருந்தன. கும்பகோணம் நரசுஸ் காப்பி,முத்துராம் காப்பித்தூள்,அம்மாள் காப்பி,லியோ காப்பி, <span style="mso-spacerun:yes"> </span>என்ற பெயரில் ஏகப்பட்டக் கடைகள். காப்பிக் கொட்டைகளை அரைக்கு சத்தம் அங்கே எழும் வாசம் எல்லாம் வீதியை செழிப்பாக்கும். டிகிரி காப்பி,ஜிக்ரி காப்பி என்று பல பேதங்கள்.அவ்வளவும் அய்யர்கள் சரக்கு. காப்பி என்பது மருந்துக்கு சாப்பிடுவோம்.என்றாவது ஒருநாள் எங்களுக்கு வாய்க்கும் பேரு.கொடை. அக் காப்பிக்கடைகளுக்கு முன்னால் ஒரு சைக்கிள் நுழையும் அளவுக்கு சின்ன பொது மூத்திர சந்திருந்தது பிரியும்.சந்தென்றால் தெருவே சந்து.பெயர்:ஜெயில் தெரு.பேருக்கு தக்க தோற்றமும் உண்டு.அசப்பில் ஜெயில் போல வீட்டு மதில்கள் உசந்து உசந்து நிற்கும். இச்சந்தில் கவரிங் நகைகளுக்கு கிலிட் பிடிக்கும் கடைகள் இருந்தன.சேர்ந்தார் மாதிரி டைலர் கடை, அடகு கடை என்றும் இருந்தன. இப்பகுதிக்குள் நுழையவே அடிவயிறு குமட்டும். கிலிட் பிடிப்பவர்கள் சின்னச் சின்ன கண்ணாடி பாட்டில்களில் மின் கம்பிகளை போட்டு ஏதேதோ செய்வார்கள். சீராகப் பாயும் மின்னாசரம் நகைகளை அழக்காகும் கலை மாற்றம் அரங்கேறும் இடங்கள்.சில்வர் பேஷன்களில் புங்கங்கொட்டை ஊர வைத்து அதை இரும்பு பிரஷால் போட்டுத் தேய்ப்பார்கள்.நுரைப் பொங்கிகொண்டு வரும். பார்க்கப் பார்க்க நம் ரசனை அடங்காது. வெள்ளிக்கொலுசுக்கு அழுக்கெடுப்பது.கவரிங் செயினுக்கு மினுமினுப்புக் கூட்டுவது என்று பல மாயாஜாலம் நடக்கும்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">இந்த மூத்திர வாடைக்கு இடையில் எப்படிதான் இவர்கள் பணி செய்தார்களோ என்று படிப்பவர்கள் ஐயப்படலாம்.அங்கேதான் விஷயம் இருக்கிறது. மூத்திர வாடையை உள்ளே வர விட்டாமல் தடுத்துக்கொண்டு நிற்கும் காப்பிக் கடைகள் இவர்களுக்கு காலம் காலமாய் சேவகம் பண்ணிக்கொடிருந்தன. இந்த காப்பி வாசனையில் மூத்திர வாடை மூழ்கடிக்கப்பட்டது.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family: Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பெரியார் நகர், ஊரில் 90களின் பிற்பகுதியில் பிறந்த நகர் பகுதி. இந்தப் பகுதியில் மத்திய அரசின்<span style="mso-spacerun:yes"> </span>நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும்<span style="mso-spacerun:yes"> </span>வசதி படைத்த வர்கத்தினரும் மாதச் சம்பளம் வாங்கும் ஆஃபீஸர்களும் வந்து புதியதாக குடியேறி புழங்க ஆரம்பித்த பின்னால் அழகான நகர் பகுதியாக ஆனது. அதற்கு முன்னால் அந்தப் பகுதியே வயல்வெளியாய் விரிந்துக் கிடந்தது.இன்று அத்தைனையும் அழகிய மனைகள். குறிஞ்சித் தெரு,முல்லை தெரு,செம்மருத்தி தெரு, மல்லிகை தெரு, சூரிய காந்தி தெரு, ரோஜா தெரு, கனகாம்பரத் தெரு, சாமந்தி பூத் தெரு, அல்லி தெரு, தாமரை தெரு என்று வடக்கு பெரியார் நகர் முழுக்க மலர் பெயர்களாய் தாங்கி நின்ற நேரத்தில் தெற்கு பெரியார் நகர் முழுக்க கம்பர் தெரு, வள்ளுவர் தெரு, அவ்வை தெரு, இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, நக்கீரன் தெரு, சேக்கிழார் தெரு, வள்ளலார் தெரு,அப்பர் தெரு, திருஞானசம்பந்தர் தெரு,ஆண்டாள் தெரு,நாலடியார் தெரு என்று தமிழிலக்கிய புலவர் பெயர்களை தாங்கி நின்றன. 90களில் விளக்கு வைத்த பிறகு இவ்விடத்தில் கால் வைக்கவே மக்கள் அஞ்சுவார்கள்.அந்தளவுக்கு ஆள் நடமாட்டமில்லாதப் பகுதி.இன்று அப்படியில்ல்லை.ஊரின் முக்கிய பகுதியாக மவுசு கூடி நிற்கிறது. எனக்கு தெரிந்து 89களில் இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட அகதிகளை இந்த மயானக்காட்டில்தான் கொண்டு வந்து டேரா அடித்து குடியமர்த்தினார்கள். இன்றைக்கும் அரசு விவாசாய பொருட்களை கொள்முதல் பண்ணும் கமிட்டி இங்கேதான் உள்ளது.அதன் பின்னால் கிடந்த கேட்பாரற்ற நிலத்தியே அகதிகள் வசிப்பதற்கென்று வசதி பண்ணிக்கொடுத்தது தமிழக அரசு.விளக்கு வசதிகள் இருந்ததாகக் கூட நினைவில்லை. </span><span style="font-size: 9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">நான் புதுப்பேட்டையிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்பபடித்து வரை படித்தேன்.அப்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் பெயர்ந்தேன். எட்டாம் வகுப்பில் பாதிப்படிப்பு முடியும் நேரத்தில் திடீரென்று பல பிள்ளைகள் வந்து உட்கார்ந்தார்கள்.அவர்களின் பேச்சில் ஒன்றும் தமிழ் இருப்பதற்கான தடயமில்லை. கனத்த வார்த்தைகளை இலகுவாக பேசிய மாணாக்கர்களை பார்த்து நாங்கள் பீதியுற்றோம். அவர்களின் ஒரு வார்த்தைக்கூட எங்களுக்கு ஒட்டவில்லை.ஒப்பவுமில்லை. அரசு இலவசாமாக வழங்கிய காக்கி அரை டவுசரையும் மட்டமான வெள்ளை உடுப்பையும் கட்டியிருந்த எங்களுக்கே அவர்கள் பரதேசி கோளத்தில் தென்பட்டார்கள். அவர்களோடு ஒட்ட எங்களுக்கு தனி பயிற்சி வேண்டியிருந்தது.ஆசிரியர்களும் இந்த இடைவெளியை கலைய கால்கடுக்காய் நின்று கத்தினார்கள்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">இந்தப் பள்ளியில்தான் திருநிறைச்செல்வன் என்று ஒரு பையன் எனக்கு நண்பனான்.அவன் ஈழத்தவன்.பாதி காலம் பதிவேட்டில் பெயர் பதியும் வரை என்னோடு சத்துணவை சரிபாதியாய் பகிர்ந்தவன். அவனோடு வந்தப்பிள்ளைகள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து அந்த அரசு தங்களை அடித்து விரட்டிவிட்டதாகவும்<span style="mso-spacerun:yes"> </span>கடல்வழியில் கள்ளத்தனமாய் இங்கே வந்துவிட்டதாகவும் இரவில் கடலை கடக்கும் போது கரையென்று நம்பி இறங்கியபோது அது தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் பின் விடியும் வரை கடல்நடுவிலேயே நின்று வெளிச்சம் பார்த்த பிறகும் தமிழ்நாட்டை அடைந்ததாகவும் எங்களுக்கு கதை சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. சமைக்ககூட பண்ட பாத்திரங்கள் இல்லாமல் உண்மையில் கஷ்டப்படுவதாகவும் சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. உங்களின் வீடு எங்கே என்றேன். ஓலைப்பாய் அடித்த குடிசையில் கும்பலாக தங்குகிறோம் உங்களைப் போல தனி வீடெல்லாம் இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.உங்களுக்கு இங்கே சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா?என்றோம்.இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.இப்படி சந்தேகம் இன்னொரு தலையா கனத்தது எங்களுக்கு. வேற நாட்டுக்காரன் எப்படி தமிழ் பேசுவான்? மண்டையை சுற்றிய சந்தேகம் இது! </span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">திருவின் கதைகளை கேட்ட நாங்கள் அவனது வீட்டை போய் பார்க்கத் தீர்மானித்தோம். அவன் அது நல்லதல்ல;நீங்கள் எல்லாம் உள்ளே வரமுடியாது.போலீஸ் பிடித்துக்கொள்ளும் என்றான்.திரு வாட்ட சாட்டமாக இருப்பான்.எட்டாம் வகுப்பு தோழனுக்கான எந்த அடையாளத்தையும் அவன் உடம்பில் பார்க்க முடியாது. பாதி ஆண் பிள்ளைக்கான லட்சணங்கள் அவன் சரீரத்தில் சடுகுடு ஆடின.ஆகவே நீதான் பலசாளியாயிற்றே போலிஸை அடித்து சாய்த்துவிட்டு எங்களை அழைத்துக்கொண்டுபோய் காட்டு என்றேன்.சிரித்தான்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family: Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவனது குடிலுக்கு போவது என்பதில் திடமாய் நின்றோம்.மறுநாள் கட்டாயம் போகலாம் என்றான். எங்களின் புலனாய்வுக்கு நல்லத் தீனி என்று அன்று பள்ளியிலிருந்து கலைந்திட்டிடோம். அடுத்த நாள் வகுப்பில் பிரேயர் முடிந்து உள்ளே நுழைந்ததும் </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family: Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt; font-family:Latha">இன்னைக்கு சாயுங்காலம்..கட்டாயம் போகணும்</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family: Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:9.0pt; font-family:Latha">என்றேன். ம் என்று கண்ணசைத்தான். திருவை போல பல பிள்ளைகள் வந்திருப்பதால் பள்ளியின் இட நெருக்கடி அதிகமானது.அதோடு அவர்கள் யாரும் சரிவர பள்ளிக்கு வரமாட்டேன் என்கிறார்கள் என்றும் அவர்களை ஒன்றாக கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச்.எம்.வீரமணி விரும்பினார். அழைத்து விசாரித்தபோது குடம்குடமாய் கண்ணீர் விட்டார்கள் பிள்ளைகள்.அவ்வளவு வாழ்வியல் நெருக்கடிகள். மாற்றுக்கு துணியில்லை.வீட்டிற்குள் சமைக்க விறகில்லை என்று அழுது புலம்பினார்கள்.பட்டினிக்கிடக்கிறோம் அய்யா என்றார்கள். தமிழகத்து பல மாணவர்களை அழைத்து அவரவரர் வீட்டில் உள்ள பழைய உடுப்புக்களை எடுத்து வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார் தலைமை ஆசிரியர். நாங்கள் வீட்டில் இருந்ததை கொண்டுவந்து கொடுத்ததை தவிர்த்து ஊரிலுள்ள பல வீட்டிற்கு ஆசிரியரின் துணையோடு யாசகம் கேட்டு படியேறினோம். நிறைய உடுப்புகள் கைவசம் வந்தன. அள்ளிக் கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி அகதிகள் முகாமிற்குள் நுழைந்தோம். இரண்டாள் உருப்படியாக உறக்கம் கொள்ளமுடியாத துளியோண்டு இடத்தில் பத்து ஆட்கள் பட்டியில் அடைப்பதைப்போல அடைத்து வைத்திருந்தார்கள். முள் கம்பி இல்லாத முகாம்.காலைக் கடன் கழிக்க அரசு தரப்பில் கட்டிக்கொடுத்திருந்த கழிப்பறையின் வாய்கள் நிரம்பி மனித மலம் மலையாய் குவிந்திருந்தது.அக்காட்சிய கழிவறையை பார்த்ததும் குடலை பிறட்டும் துர்நாற்றம்.எங்கும் சுகாதாரம் பேச்சுக்கும் இல்லை. திரு மீது இறக்கம் கவிழ்ந்த தருணம் அது.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family: Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">இலங்கையில் இருந்து வந்த இவர்கள் பிழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததால் பள்ளியை பாதியிலேயே பல பிள்ளைகள் விட்டுவிட்டார்கள். <span style="mso-spacerun:yes"> </span>தாய்மார்கள் வீட்டு வேலைகளுக்கும் தகப்பன்மார்கள் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்கும் வேலைக்குப் போக ஆரம்பித்தனர்.ஒத்தாசைக்கு பிள்ளைகள் சுண்ணாம்பு வாளியை சுமக்க வேண்டிய நிலை.ஆகவே பள்ளியின் பக்கம் தலைவைக்காட்ட நேரமில்லாமல் பல மாணவர்கள் எங்களைவிட்டு பிரிந்தார்கள்.</span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha">இலங்கயின் தமிழ் பாஷை பச்சையாய் இருந்தது எனக்கு பிடித்திருந்தது.அதோடு சாகஸம் கொண்ட திருவின் கடல் பயணக் கதைகள் என்னை ஈர்த்தன.ஆகயால் திருவின் வீட்டிற்கு திரும்பத் திரும்ப நடையாய் நடந்தேன்.அப்படி போய் வந்த நாளில்தான் அவன் தங்கை மார்பளவு கடல்நீரில் மூழ்கு செத்தக்கதையை என்னிடம் சொன்னான். முகாம் முழுக்க உள்ளவர்கள் சுண்ணாம்படிக்க கூலி வேலைக்கு போனார்கள்.திருவின் வீட்டார் மட்டும் சுண்ணாம்பு அடிக்க போகவில்லை.பூர்வீகமாய் அவனின் குடும்பம் மீனவக் குடும்பம்.ஆகவே கடலூர் ரோட்டிலுள்ள டிபி பங்களாவிற்கு முன்னால் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து மீன் வியபாரம் பண்ண ஆரம்பித்தார்கள். மீன் மார்கெட் என்றால் அது பாலக்கரையிலுள்ள காய்கறி மார்கெட் பின்புறம்தான் இருந்தது.ஊரின் மீன் வியபாரிகள் முழுக்க அங்குதான் கடைப்போட்டிருந்தார்கள். திடீரென்று முளைத்த இந்த சிலோன் மீன் கடையில் ஐஸ் போடாமல் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து உடனுக்கு உடன் விற்பனை செய்ததால் வியபாரம் சூடு பிடித்திருந்தது.உள்ளூர் வியபாரிகள் எடைப்போட்டு மீன்களை விற்கும் காலத்தில் இவர்கள் கொடுக்கின்ற காசிற்கு கைநிறைய கூடையில் மீன்களை அள்ளிப்போட ஆரம்பித்தது ஊர் மக்களை இவர்கள் பக்கம் திரும்ப வைத்தது. நாளுக்கு நாள் நல்ல வியபாரம்.ஓரிருக் கடைகள் காலப்போகில் கால் டஜன் அரை டஜன் என்று வளர்ச்சியடைந்தன. உள்ளூர் வியபாரிகளுக்கு இருப்புக்கொள்ளவில்லை.இவர்களால் தங்களின் இலாபம் குறைக்கிறதென்று இலங்கைக்கார மீனவன் கையில் தராசை தந்தார்கள் ஊர் வியபாரிகள்.அப்படியும் கூட்டம் குறையவில்லை. ஊர் வியபாரிகளுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு மக்கள் சிலோன் கடை பக்கமே தலைவைத்து படுத்துவிட்டனர். நாடோடி மன்னனில் எம்ஜிஆர் செல்வந்தர்களை எதிர்த்து சண்டையிடுவாரில்லையா அதேபோல் ஊர் வியபாரிகளை எதிர்த்து யுத்தம் செய்தார்கள் இலங்கையாட்கள்.கோபத்தின் எல்லைய மீறிய பல வியபாரிகள் சிலோன் கடைக்காரகளிடம் இருந்த இடத்தை அபகரிக்க ஆரம்பித்தனர். தெருவோரக்கடைதான் என்றாலும் நிலத்திற்கு சொந்தமில்லாதவர்கள் என்று விரட்டப்பட்டார்கள். அங்கே இருந்து நகர்ந்துபோய் தங்களின் வியபாரத்திற்கு வேறு இடத்தை கட்டியெழுப்பினார்கள்.அங்கேயும் வம்புகள்.மாமுல்கள் என்று நெருக்கடிகள் தொடர்ந்தன. சின்ன அளவில் இருந்தவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்கள்.இப்போது சுரேஷ் தியேட்டர் பகுதியில் உள்ள மீன்கடைகள் முழுக்க உள்ளூர் ஆட்கள் கைக்கு வந்துவிட்டன. இலங்கை வியபாரி இன்று வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும் தொழிலாளியாகிவிட்டான். வாழ்நாளில் ஒரு சைக்கிள் வாங்குவது அம்மக்களின் உச்சபட்ச கனவாகிவிட்டது. பெரிய பிழைபொன்றுமில்லை.சீரான வருமானத்தில் வயிற்றைக்கழுவுகிறார்கள்.எங்கள் ஊரில் எங்கோ ஒரு முளையில் என் பால்ய நண்பன் திருவும் அவனது குடும்பமும் இன்று சுண்ணாம்பு அடித்துக் கொண்டுருக்கலாம்.அல்லது ஊர் எல்லையைக் கடந்து கண் காணாது இடம் பெயர்ந்திருக்கலாம்.உண்மையாய் திருவின் முகம் என் கண்ணிற்கு முன்னால் இன்றைக்கும் நிழலாடுகிறது. அவனது குடும்பமும்தான்.அவனை பார்ப்பேனா தெரியவில்லை.என் ஆயுளுக்கும் அவனை பற்றி அவனது குடும்பத்தை பற்றி விரும்பக்கூடாத செய்தியை கேட்டுவிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். </span><span style="font-size:9.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-392900390681054640.post-69765494217860966512011-05-23T06:18:00.001-07:002011-05-23T06:25:35.520-07:00டாக்கீஸ் அனுவம்<a href="http://1.bp.blogspot.com/-pAPGOGaq2AQ/TdpfFZDvTZI/AAAAAAAAASI/z4o3Fy3P58g/s1600/61650_1558607478773_1042855542_31564199_2096910_n.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/-pAPGOGaq2AQ/TdpfFZDvTZI/AAAAAAAAASI/z4o3Fy3P58g/s400/61650_1558607478773_1042855542_31564199_2096910_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5609900832073928082" /></a><br /><br /><br /><br /><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளுவை இன்றைக்கு ஒருவன் பார்க்க நேர்ந்தால் பல்வேறு கோணங்களில் சந்தேகம் தட்டும். அப்படத்தின் நாயகி சினிமா மோகத்தால் சிக்கிச் சீரழிந்து இறுதியாக சின்னா பின்னமாவாள். <span style="mso-spacerun:yes"> </span>ஜெயகாந்தன் தன் கருத்தை வழக்கமாக கதா பாத்திரத்தின் மூலம் ஏற்றி சொல்லியிருப்பார்.பழைய மெட்ராஸில் ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கும் அடிதட்டு மக்களின் உச்சபட்ச கனவை விவரிக்கும் சினிமா, ஜெயகாந்தனின் இந்தக் குறிப்பிட்ட சினிமா. படத்தில் இடம்பெறும் சம்பவம் உண்மைச் சம்பவம். அன்றாடம் நம் வாழ்க்கையில் தென்படும் சங்கதி. ஆனால் இன்று அப்படம் அசல் தன்மையை இழந்திருக்கிறது. பொய் பிம்பம் பூணுகிறது. சில கருத்தியல் சிராய்ப்புகள் எழுகின்றன. இன்று எளிய விஷயங்களின் மீது நாம் பெரிய தத்துவங்களை போர்த்தி ஒப்பிடுகிறோம்.சுமை தாளாது தள்ளாடுகிறது நம் கலாச்சாரப் பழையத் தோணி..அப்படி பார்த்தால் உண்மை ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு அப்புறம் சந்தேகத்தின் சாயலைத் தழுவிக் கொள்கிறது.நிஜம் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் தன் உஷ்ணத்தின்</span></p><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha"> கொள்ளளவைக் குறைத்துக் கொள்கிறது. சூடு குறைந்த கரித்துண்டுகள் பின் சாம்பலாவது மாதிரி, நம்பகத்தை இழக்கும் சங்கதிகள் சந்தேகங்களாக மடிந்து மண்ணில் சுருண்டிருக்கின்றன. </span><span style="font-size: 8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">இன்று பழைய ஆடம்பரத்தின் எந்தச் சிறு தடங்களும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கும் தியேட்டர்களை காணும் ஒரு தலைமுறைக்கு எண்பதுகளில் இருந்த<span style="mso-spacerun:yes"> </span>அதன் அத்ததை பிரமாண்டங்களும்<span style="mso-spacerun:yes"> </span>எளிதாகத் தென்பட்ட வாய்ப்பில்லை. சினிமா தன் <span style="mso-spacerun:yes"> </span>உச்சக்கட்டமான அனலை உழிந்து நின்ற<span style="mso-spacerun:yes"> </span>உச்சி வெயிலில் பிறந்தது கடைசித் தலைமுறையை சார்தவர்களில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் அண்ணனும் நானும் சினிமா பைத்தியம். எங்கள் குடும்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உரசல்கள் மூண்டால் அதற்கு சினமாதான் முதற்காரணம்.அம்மா,அப்பாவிடம் <span style="mso-spacerun:yes"> </span>படம் பார்ப்பதற்கு பணம் கேட்</span></p><img src="http://4.bp.blogspot.com/-EeJPTUc7Tig/TdpfE0yEnoI/AAAAAAAAASA/ikH6A1Bkx84/s400/63791_1558605558725_1042855542_31564182_4525822_n.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5609900822336151170" /><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">கப் போய் வில்லங்கத்தை விலைக்கு வாங்கினக் கொண்டு நிற்பாள்.இங்கேதான் ஜெயகாந்தனின் சித்தாளு படம், தமிழ் மக்களின் அன்றைய மனநிலையை படம் பிடித்து சொன்னது.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha"><span style="mso-spacerun:yes"> </span>அன்று நான் கைக்குழந்தையாக இருந்த போதே சினிமா பார்த்து ரசித்த</span></p><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">தாக அம்மா மெச்சிக் சொல்வாள்.கண் கொட்டக் கொட்ட வெள்ளித்திரையை வியந்து வியந்து பார்ப்பேனாம்.எண்பதுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் அந்தப் பண்போடுடே அன்று</span></p><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha"> ஒட்டிப் பிறந்திருக்க முடியும்.இதில் வியப்பொன்றுமில்லை.அம்மாவின் குடும்பத்திற்கு சினிமாவோடு <span style="mso-spacerun:yes"> </span>நெருங்கமான பினைப்பு இருந்தது.அவள் சின்ன வயது முதலே சினிமாவோடு நெருக்கமாக பழகியிருக்கிறாள்.அம்மாவின் குடும்பம் சற்றும் சங்கோஜமில்லாமல் போஸ்டர்கள் மீது படுத்து புரண்டு கொண்டிருந்தக் ஒரு குடும்பம்.என் தாய்மாமன் மரக்காணம் பக்கமுள்ள அனுமந்தை கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் ஆபரேட்டராக வேலை பார்த்தவர்.அந்த</span></p><img src="http://4.bp.blogspot.com/-SvZJQ_cF0Eo/TdpfEZV6OkI/AAAAAAAAAR4/UYq32WR6Wyk/s400/60912_1559921631626_1042855542_31568336_4031605_n.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5609900814970272322" /><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">க் கிராமத்தின் ஒரே டாக்கீஸ் என்பதால் மாமாவும் ஊரில் ராஜ உபசாரம். அத்தி மலர்ந்த்துபோல் ஊரின் மத்தியில் மலர்ந்திருந்தது மாமா வேலை பார்த்த அந்த டாக்கீஸ்.மாலை காட்சி, இரவுக்காட்சி என்று இரண்டே காட்சிகள். சாயுங்காலம் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒலிபெருக்கியில் பழைய பாடலை போட்டு வானத்தைக் கிழிப்பார்கள். <span style="mso-spacerun:yes"> </span>படம் தொடங்குவதற்கு <span style="mso-spacerun:yes"> </span>சற்று முன்னதாக ப்ரத்யேக <span style="mso-spacerun:yes"> </span>இசைத் தட்டைப்போட்டு சுழலவிடுவார்கள்.வழக்கமாக தினமும் ஒரே மெல்லிசைதான்.இமியும் மாறது.இச்சமிக்ஞை உணர்ந்த பொதுமக்கள் படம் பார்க்க வேக வேகமாக விரைந்து டாக்கீஸ் முன்பு குழுமுவார்கள்.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha"><span style="mso-spacerun:yes"> </span>பனை ஓலைகளால் வேயப்பட்ட மேற்கூரை. பக்கவாட்டைச் சுற்றி தட்டி. உள்ளே ஐம்பது அறுபது பேர்கள் உட்காரும் அளவுக்கு கொள்ளளவு. டாக்கீஸின் பெயர் பலகைக்கு மேலாக ஒரு ஒத்தை விளக்கு கம்பம்.அரங்குக்கு உள்ளே சின்ன சிம்னி வெளிச்சத்தில் எரியும் ஒ</span></p><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">ரு குண்டு பல்ப். போஸ்டருக்கு என்று தனியாக ஒரு தொங்கு விளக்கு. உள்ளே கடைசி <span style="mso-spacerun:yes"> </span>இரண்டு வரிசையை நிறைக்கும் மர பெஞ்சுகள்.திரையையொட்டி ஆற்று மணலடித்த வெறும் தரை என்று டாக்கீஸ் பார்க்க பூவுலக சொர்க்கமாய் காட்சியளிக்கும். இதே தோற்றம்தான் எல்லா ஊருக்கும்.பேதங்கள் அரிது.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மறுதல்கள் இருக்கலாம். மற்றபடி டாக்கீஸின் தேசிய அடையாளங்கள் இவை. பார்வையாளர்கள் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உயரம் காணாது சிலர் திண்டாடுவார்கள். தரையில் நிரப்பியிருக்கும் மண்ணை ஒரு மேடாகக் குவித்து உயரத்தைக் கூட்டிக் கொள்வார்கள். படம் பார்க்க கொஞ்சம் செளரியமாக இருக்கும்.இந்த சமீபத்திய செளகர்யம் பல சமயங்களில் முன்னே உட்கார்ந்திருப்பவன் தனக்கு திரையை மறைப்பதாக சொல்லி திடீர் முட்டல் மோதலை உண்டாக்கும்.<span style="mso-spacerun:yes"> </span>சின்னளவு முட்டல்கள்.பின்பு ரத்தக்களரி</span></p><img src="http://1.bp.blogspot.com/-_G2qEVlnJ7k/TdpfEdo3LJI/AAAAAAAAARw/0nSU4moy6Io/s400/60800_1558675360470_1042855542_31564302_7483493_n.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5609900816123505810" /><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">யானதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகாயத்தில் டைவ் அடிக்கும் சினிமா ஃபைட்களைவிட விஞ்சி நிற்கும் அசல் சண்டைக் காட்சிகள் இவை. டாக்கீஸின் ப்ரத்யேக அம்சமே அதன் சூழல்தான். காண்டா விளக்கொளியில் முறுக்கு,சீடை,வெள்ளத்தின் சுவையோடு <span style="mso-spacerun:yes"> </span>தயாரிக்கப்பட்ட எள்ளு உருண்டை.கமர்க்கட்டு மிட்டாள்.பெரிய சைஸ் பொரி உருண்டை.அதிரசம், அரிசி மாவில் சுட்ட சுய்யம் உருண்டை,பச்சைக் கடலை,அவித்த வேர்க் கடலை,வள்ளிக்கிழங்கு என்று தின்பண்டக் கடைகள் பல டாக்கீஸ் முன்னால் டேரா போட்டு உடக்கார்ந்திருக்கும்.கடைகள் என்றால் கூடையளவு வியபாரம்.அலுமினிய அண்டாவில் அடுக்கி வைத்து நடக்கும் வியபாரம். 1985களில் நான் <span style="mso-spacerun:yes"> </span>பத்துக் காசுக்கு முறுக்கு, நாலு அணாவுக்கு சுய்யம், வள்ளிக்கிழங்கு என வாங்கித் தின்றிருக்கிறேன். நொறுக்குத்தீனி வயிறு முட்டவில்லை என்றாலும் திருப்தி கட்டாயம் மனசை முட்டும். வயிற்றுக்கும் வாய்க்கும் பஞ்சக்கதைகள் இருக்காது.இடைவேளை சமயத்தில் திறந்தவெளியில் நடக்கும் சில்லறை வியபாரம் மக்கள் மத்தியில் அவ்வளவு ஜரூர் காணாது.பலர் வீட்டிலிருந்தே டாக்கீஸுக்கு தின்பண்டங்களை மூட்டைக்கட்டி வந்துவிடுவார்கள். ஆகவே விற்பனை அதிகம் செல்லாது.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">மழைபெய்யும் சமயத்தில் டாக்கீஸில் உட்கார்ந்து படம்பார்க்கும் சுகமேதனி. பனை மட்டைகள் எழுப்பும் சலசல சத்தம்.மண்ணை நனைத்துக் கொட்டு எழும் புழுதி வாடை.உள்ளேயே ஒருவரை ஒருவர் உரசிக்கி நின்று ஏற்றும் உடம்புச்சூடு என டாக்கீஸ் எழுப்பும் நினைவலைகள் அற்புதம் நிறைந்தவை. அது கிராமத்தில் ஒரு பொதுக்கலாச்சாரத்தின் குறியீடாக தென்பட்டது.சாதிகளை தாண்டி ஒரு பொது அடையாளத்தினை நோக்கி மக்களை ஈர்த்தது. ரசிகர் மன்றங்களும் திரைப்படத்தின் கொண்டாட்டங்களும் மக்களை சாதி வரம்பை மீறிய பொதுச் செயல்பாட்டிற்கு அழைத்து வந்தன.இவை கூர்ந்துநோக்குகையில் இன்றைக்கு தோணும் சமாச்சாரங்களாக பிடிபடுகின்றன. சினிமா என்ற ஊடகத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட புதிய மதத்தை பற்றிய ஆய்வுகள் அயல்நாடுகளில் ஒரு தியரியாக எழுதப்பட்டு உள்ளன.நமக்குதான் அப்பார்வையே இன்னும் வாய்க்கவில்லை. அக்கோணங்களில் அலசல்கள் எழுதப்படவேண்டும்.</span><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">டாக்கீஸில் இரவு படம் முடிந்து ஜனம் ஒட்டுக்க வெளியே போகும் போது ஒன்றோடு ஒன்றாக உரசியபடி ஓடும். படம் விட்ட சற்று நேரத்திற்குள் ஜனம் சந்து பொந்தில் ஓடி மறைவதைபோல சட்டென முழுக்க மறைவார்கள். கிராமங்களில் பொதுவழிப் பயணம் அரிதானது. ஒவ்வொரு ஆட்களையும் குறுக்கு வழிகள் தனித் தனியாகக் கூப்பிட்டுக்கொண்டு நிற்கும்.வயல்களில் இறங்கி, தோப்புகளில் புகுந்து வீடு, மக்கள் கரை சேர்ந்துவிடுவார்கள். கிராமத்தின் இருட்டில்<span style="mso-spacerun:yes"> </span><span style="mso-spacerun:yes"> </span>வேடிக்கைக்குகூட<span style="mso-spacerun:yes"> </span>ஒரு பொருள் கண்ணுக்குத் தெரியாது.சுற்றிலும் கருந்திரை கண்ணை மறைக்கும்.முதல் ஆட்டத்திற்கே இந்தக் கதி.இரண்டாம் ஆட்டத்திற்கு சொல்லவேத் தேவையில்லை. இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியேவருபவர்களுக்கு <span style="mso-spacerun:yes"> </span>வெளிச்சம் என்பது வேடிக்கை பொருள். தூரத்தில் எங்கோ வெளிச்சம் சின்னதாக சிந்திக் கொண்டிருக்கும்.பல நாட்களுக்கு நிலவு வெளிச்சம் நிம்மதி தரும்.அம்மாவாசையன்று ஊரே இரவில் கறுப்புக் கம்பளி போர்த்திக்கிடக்கும். சினிமா ஆசை இருட்டு வெளிச்சம் அறியாது.<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">நான் பாட்டியின் ஊரிலுள்ள டாக்கீஸில் பார்த்த முதல்படம் சிவாஜி கணேசன் நடித்த முதல்மரியாதை என்பதாக ஞாபகம். நல்ல வெனவு தெரிந்தப் பிற்பாடு நானும் பாட்டியும் சேர்ந்து பார்த்தப் படம் ரஜினி நடித்த மனிதன்.ரூபினியும் ரஜினியும் சேர்ந்து நடித்தப் படம். ‘காள காள..முரட்டுக்காள</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:"Times New Roman","serif";mso-ascii-font-family: Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:8.0pt; font-family:Latha"> பாடலும் ‘மனிதன் மனிதன்..எவந்தான் மனிதன்.அடுத்த வீடு தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா?அந்தநேரமோடி வந்து துடிப்பவன் மனிதனா?</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">பாடலும் அதன் காட்சிகளும் இன்னும் நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. முதல்மரியாதையில் ‘எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகணும் சாமீ</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family: "Times New Roman","serif";mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font: minor-latin;mso-hansi-font-family:Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">என்று சிவாஜியிடம் வேலுச்சாமி கேட்கும் வசனத்தையும் ‘அதோ தூரத் தெரியுதே ரெண்டு பனைமரம் அதுக்கு பின்னால என்னய்யா இருக்கு?</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:"Times New Roman","serif"; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family: Calibri;mso-hansi-theme-font:minor-latin">’ </span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">என்ற வசனத்தையும் ‘ அந்த நிலாவத்தானா நான் கையில புடிச்சேன்</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family: "Times New Roman","serif";mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font: minor-latin;mso-hansi-font-family:Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">என்ற பாடலையும் ‘இந்த சிறுக்கி அறியாத வயசுல ஒரு தப்பை பண்ணிட்டேன்.திருவிழாவுக்கு போன இடத்துல வயித்துல ஏத்திக்கிடு வந்து நின்னேதான்.இல்லன்னு சொல்லல.அதுகாக நாலு வெள்ளாடும் துருப்பிடிச்ச தொறட்டிக் கம்புமா வந்த வெறும் பைய கையில புடிச்சிக்கொடுத்துட்டு செத்தானே என் அப்பன் அவன சொல்லணும்</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family: "Times New Roman","serif";mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font: minor-latin;mso-hansi-font-family:Calibri;mso-hansi-theme-font:minor-latin">’</span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">என்று வடிவுக்கரசி வைக்கும் ஒப்பாரியை</span><span lang="TA" style="font-size:7.0pt;font-family:Latha">யும் </span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">வைத்து, விபரம் அறிந்த பிறகு என் பழைய நினைவுகளை மீட்டேன். சிவாஜி ராதாவோடு சேர்ந்து ஆற்றில் மீன் பிடிப்பதும் அதைக் கொண்டு வந்து சமைத்து ராதா சிவாஜியை சாப்பிட அழைப்பதும் வேண்டாம் வேண்டாம் என்று பிகு பண்ணிக்கொண்டே பின்னால் நடிகர் திலகம் மீனை உருஞ்சி உருஞ்சி ருசிப்பதும் அபாரமானக் காட்சிகள்.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family: Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">பாட்டியோ ரஜினியின் தீவிர ரசிகை.டாக்கீஸில் ரஜினி படம் என்றாள் மாலைக்குள் வீட்டுவேலைகளை அசமடக்கி வைத்துவிட்டு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு டாக்கீஸூக்கு கிளம்பிவிடுவாள். லாந்தர் வெளிச்சம் போதும் அவள் அடுத்த தேசம்த்தயும் கடக்க. மணல்வெளிகளில் பதிந்துகிடக்கும் காலடிச்சுவட்டை வைத்தே இன்னார் என்று அறிந்துவிடுவாள்.செறுப்பின் எண் பார்த்து எந்த ஆள் திருடன் என்பதை ஊகிக்கும் அளவுக்கு உஷாரி. இந்த அறிவு ஊரில் சகலரும் அறிந்த்தே.ஆனாலும் மதி கூட பெற்றவர் இதில் நிபுநர் ஆகலாம்.ரஜினியின் காமெடி சென்ஸ் பாட்டியை அவருக்கு ரசிகை யாக்கியிருந்தது.வீட்டுக்கு வந்தற்கப்புறமும் காட்சிகளை சொல்லிச் சொல்லி சிரிப்பாள். <span style="mso-spacerun:yes"> </span>தாத்தா சாகக்கூடா வயதிலேயே சாவைத் தழுவிவிட்ட்தால் ஒண்டிப் பொம்பளையாக நின்று தன் மூன்று மகள்களையும் இரண்டு மகன்களையும் கட்டிக்கரை சேர்த்த தைரிய மனுஷி பாட்டி.தாத்தா சாகும்போது என் அம்மாவுக்கு ஐந்து வயது.அவருக்கு கீழ் இரண்டும் ஆண்பிள்ளைகள். தாத்தா தனக்கென்று வைத்திருந்த தென்னந்தோப்பு ஒன்றுதான் ஜீவனத்திற்கு ஆதாரம்.அதுபோக கைத்தறியில் கோரைப்பாய் தயாரிப்பது,ஈச்சம்பாய் பின்னுவது, கீற்று முடைவது என்பன குலத் தொழிலாக இருந்தது.ஏரியில் விளையும் கோரைகளை கொண்டு வந்து கலர் சாயம் கலந்து பின் வெயிலில் காயப்போட்டு பாய் தயாரிப்பார்கள்.ஒருநாளைக்குள் ஒரு பாயை தறியில் அடித்தால் அன்று சினிமாவுக்கு அழைத்துபோவதாக பாட்டிச்சொல்லி பந்தயம் மூட்டுவாளாம்.ஆசைக்குப் பணிந்து அடித்து பிடித்து வேலைகள் நடக்குமாம்.அம்மா சொல்லிக் கேட்டவை இவை. மாமா ஆபரேட்டராக இருந்ததால் டாக்கீஸில் இலவசமாக படம் பார்க்கலாம்.ஆனாலும் அதற்கு பாட்டியின் சம்மதம் அவசியம்.ஆகவே போட்டிக்கு ஒப்புக்கொடுத்து தறி வேகத்தில் தீப்பொறித் தெரிக்குமாம்.நீரில் ஊறிய மட்டைகளைப்போல சினிமாவில் ஊறிய பிள்ளைகளாக அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.இதனால் சின்ன வயதிலேயே அம்மாவுக்கு சினிமா நடிகையாகும் கனவிருந்திருக்கிறது. அதற்கான இரண்டொரு வாய்ப்புகள் கூட வீட்டைத் தட்டியதாக என்னிடம் சொல்லி அம்மா பெருமைப்பட்டுக் கொள்வாள். இதற்காக தனியாக நடனம் கூட பழகி இருக்கிறாள்.திருமணத்திற்கு பிறகு அம்மாவின் ஆசைகள் அவள் அடிமனசோடு எருவாகிவிட்டன.மேல் மனம் உயரத்திற்குகூட அக்கனவு எழுந்துவர தெம்பில்லாமல் செத்துபோயிவிட்டது</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும்<span style="mso-spacerun:yes"> </span>ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family: Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின்<span style="mso-spacerun:yes"> </span>வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு.நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு கேட்டும் விற்க மறுத்துவிட்டார் என்று அதன் உரிமையாளரை பற்றி ஊரில் ஜம்பமடிப்பார்கள். எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது. </span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும்.<span style="mso-spacerun:yes"> </span>எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">சுரேஷ் தியேட்டரில் பல படங்கள் 100வது நாளை தொட்டன..அம்மன் கோவில் கிழக்காலே அவ்வாறு நூறு நாள் ஓடியப்படம். நூறாவது நாளைக்கு நடிகர் தவக்களை உள்ளிட்ட சிலர் தியேட்டருக்கு வந்தார்கள்.எங்க ஊர் பாட்டுக்காரன், உதயகீதம்,ஆண்பாவம்,ஒரு கைதியின் டைரி, காக்கிச்சட்டை, சிந்துபைரவி, கொடிபறக்குது, வைக்காசி பொறந்தாச்சு,இது நம்பாளு போன்ற படங்கள் ரகளைக் கட்டியப் படங்கள். இது நம்மாளு படம் ரிலிஸான அன்று முட்டி மோதி டிக்கெட் கவுண்டரில் உள்ளே நுழைந்தால் எனக்கு மட்டுதான் டிக்கெட் கிடைத்தது. மூன்று பேராகப் போயிருந்தோம்.ஒருவர் மட்டும் போக மனமில்லாமல் டிக்கெட்டை வெளியில் விற்றுவிட்டு வீடு திரும்பினோம்.மறுநாள் இரண்டு டிக்கெட்.மூன்றாம் நாள் டிக்கெட்டே இல்லை.இப்படி கஜினி மாதிரி படையேடுத்து நான்காம் நாள் படத்தை பார்த்தோம். ஆனாலும் சந்தோஷமாக பார்க்க கொடுப்பினை இல்லை. டிக்கெட் கவுண்டரின் சுவற்றில் மோதி என் தம்பிக்கு முன் மணடை உடைந்து போனது.பலநாள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட மனமில்லாமல் தம்பியின் தலையில் வழியும் ரத்ததில் என் கையைவைத்து அழுத்திக்கொண்டே முடியும் வரை படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் அவன் முகமெல்லாம் வலியால் ஊதிப்போய்விட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நான் கேட்கவில்லை.படம்தான் பிரதானம் என்று உட்கார்ந்துவிட்டேன்.<span style="mso-spacerun:yes"> </span></span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size: 8.0pt;font-family:Latha">ஒரு நாள் சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சியின் போது ஒரு பெண் கழிப்பிடதிற்கு வைத்து கொலை செய்ப்பட்டுவிட்டதாக ஒரு விவரீதச் செய்தி ஊரெல்லாம் பரவியது. தியேட்டரில் காவலர்கள் உடனே கொலைக்காரியைக் கண்டுபிடித்துவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் நடந்ததை அறிந்தவுடன் தியேட்டரின் வாசலை மூடிவிட்டு பரிசோதித்ததில் கொலைக்காரி கத்தியை கொண்டையில் முடிந்து வைத்திருந்ததாகவும் நகைகளை ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்ததாக பேசிக்கொண்டார்கள்.இதற்கு பிறகு இரவுக்காட்சிக்கு கூட்டம் குறைய ஆரம்பித்தது. காலப்போக்கில் புதிய தியேட்டர்கள் நகரின் மையப்பகுதியான பேருந்துநிலையத்தையொட்டி<span style="mso-spacerun:yes"> </span>முளைக்க ஆரம்பித்ததால் சுரேஷ் தன் ஆடம்பரத்தை எளிதாக இழந்தது.இரவுக்காட்சிகளில் ஈ ஓட ஆரம்பித்தது. இதை உணர்ந்த நிர்வாகம் இரவுக்காட்சி பார்த்துவிட்டு போகும் மக்களுக்கு இசவசமாக குதிரை வண்டிகளை அமர்த்திக்கொடுத்தது. தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கும் நிற்கும் குதிரை வண்டியின்</span><span lang="TA" style="font-size: 8.0pt;mso-bidi-font-family:Latha"> </span><span lang="TA" style="font-size:8.0pt; font-family:Latha">எண்ணிக்கைக்கும்</span><span lang="TA" style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"> </span><span lang="TA" style="font-size:8.0pt; font-family:Latha"><span style="mso-spacerun:yes"> </span>சற்றும்<span style="mso-spacerun:yes"> </span>சம்பந்தமிராது. பத்து ஆட்கள் குதிரை வண்டியில் ஏறினால் 100பேர் வண்டியில்லாமல் பொடிநடை கட்டுவார்கள். இந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோக்கள் அவ்வளவாக ஊரில் இல்லை. கடைவீதியிலுள்ள பாலக்கரையில் குதிரைவண்டிகளுக்கென்று தனி ஸ்டாண்டே இருந்தது. இவ்வண்டிகளே அன்றைய ஜனங்களுக்கு சவாரி வாகனம்.</span><span style="font-size:8.0pt;mso-bidi-font-family:Latha"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:8.0pt; mso-bidi-font-family:Latha"><span style="mso-spacerun:yes"> </span></span><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">(தொடரும்)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="font-size:8.0pt;font-family:Latha">படங்கள் நன்றி:கோவை ஓவியர் ஜீவா</span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-52152782884893707362011-04-20T21:54:00.000-07:002011-04-20T21:59:30.276-07:00எஸ்.ராவுக்கு என் அன்பான வாழ்த்துகள்<a href="http://1.bp.blogspot.com/-GOJ82y-MB2Q/Ta-5XUryVWI/AAAAAAAAARk/UfQR1gmJRrA/s1600/240px-Ramkris.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 189px;" src="http://1.bp.blogspot.com/-GOJ82y-MB2Q/Ta-5XUryVWI/AAAAAAAAARk/UfQR1gmJRrA/s400/240px-Ramkris.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5597896672185308514" /></a><br /><p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">விருது எனக்கு கிடைத்துள்ளது</span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்த விருதை கொரிய அரசாங்கம்</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">சார்பில் சாம்சங் நிறுவனம்</span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:Latha;color:black"> </span><span style="font-size: 9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது.முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"> </span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family: "Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman";color:black">வழங்கப்படுகிறது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family: "Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman";color:black">அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன்</span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black">, </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்த விருது குறித்த அறிவிப்பு.</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">தாகூர் இலக்கியப்பரிசு</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:Latha;color:black"> </span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"> </span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family: "Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman";color:black">கொரிய அரசாங்கம்</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:Latha; color:black"> </span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">சார்பில் சாம்சங் நிறுவனம்</span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"> (Tagore Literature Award)</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:Latha; color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black">,<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:Latha; color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">தாகூர் இலக்கிய விருது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";mso-bidi-font-family:Latha;color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">வழங்கப்பட்டு வருகிறது</span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black">,<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்தத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம்</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family: "Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black">,<o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல்</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black">, </span><span lang="TA" style="font-size: 9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family: "Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman";color:black">இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது</span><span style="font-size:9.0pt;font-family: "Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman";color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black">, </span><span style="font-size:9.0pt; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:Latha;color:black"> </span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">அவ்வகையில் எஸ்</span><span style="font-size:9.0pt;font-family: "Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman";color:black">,</span><span lang="TA" style="font-size:9.0pt;font-family:Latha;mso-ascii-font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";mso-hansi-font-family:"Times New Roman"; color:black">ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.</span><span style="font-size: 9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:"Times New Roman"; color:black"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span lang="TA" style="font-size:9.0pt;font-family: Latha;mso-ascii-font-family:"Times New Roman";mso-fareast-font-family:"Times New Roman"; mso-hansi-font-family:"Times New Roman";color:black">விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.</span><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family: "Times New Roman";color:black"><o:p></o:p></span></p><p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: 12px;">அன்புடன்</span></span></p><p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: 12px;">எஸ்.ராமகிருஷ்ணன்</span></span></p> <p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align: justify;line-height:normal"><span style="font-size:9.0pt;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";color:black"> <o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style="font-size:9.0pt"><o:p> </o:p></span></p>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-392900390681054640.post-46888347297187998172011-03-28T01:44:00.000-07:002011-03-28T03:11:56.977-07:00சொற்களில் உறைந்திருக்கும் மெளனம்<a href="http://4.bp.blogspot.com/-v1475W9c3DY/TZBeuSFQ49I/AAAAAAAAARY/2Dq13hurWeA/s1600/P1010029.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-v1475W9c3DY/TZBeuSFQ49I/AAAAAAAAARY/2Dq13hurWeA/s400/P1010029.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589071286787695570" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/-no-SChefiCU/TZBeuA_WRtI/AAAAAAAAARQ/DeA3aLpHG28/s1600/P1010027.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-no-SChefiCU/TZBeuA_WRtI/AAAAAAAAARQ/DeA3aLpHG28/s400/P1010027.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589071282199480018" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/-GExWAxtNLZk/TZBet-qqTCI/AAAAAAAAARI/wN1TAPmIQF4/s1600/P1010025.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-GExWAxtNLZk/TZBet-qqTCI/AAAAAAAAARI/wN1TAPmIQF4/s400/P1010025.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589071281575840802" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/-CRg9G84mHMg/TZBetr0ePRI/AAAAAAAAARA/P85MMPdxHmo/s1600/P1010040.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-CRg9G84mHMg/TZBetr0ePRI/AAAAAAAAARA/P85MMPdxHmo/s400/P1010040.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589071276516719890" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/-pqyZKNJn3No/TZBetY4odtI/AAAAAAAAAQ4/qXej7TnHcEQ/s1600/P1010041.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-pqyZKNJn3No/TZBetY4odtI/AAAAAAAAAQ4/qXej7TnHcEQ/s400/P1010041.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589071271433893586" /></a><br /><div style="text-align: justify;"><span class="Apple-style-span"><div style="font: normal normal normal 12px/normal calibri, arial, verdana; color: rgb(0, 0, 0); "><p><span id="lblDescription"><b>கவிதை நூல்கள் வெளிவருகின்ற அளவுக்கு கவிதை நூல்களைப் பற்றிய விரிவான விமர்சனக் கூட்டங்கள் நிகழ்வது என்பது வெகு அரிதாகிவிட்டது. இந்தக் குறையைக் கொஞ்சமாவது களையும் விதமாக இருந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கடற்கரய்யின் "கண்ணாடிக்கிணறு' கவிதை நூல் விமர்சனக் கூட்டம்.</b><br />சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பூமா ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை அபூர்வம் இலக்கிய அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.<br />பார்வையாளர்களாக பெரும் படைப்பாளிகளும் கலந்து கொண்டதைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. எவ்வித வம்புதும்புகளும் இல்லாமல் நிகழ்ச்சி சீராக நடைபெற்றதே வியப்பான ஓர் அம்சம் எனலாம். பிரபஞ்சன், இந்திரன், வ.ஐ.ச.ஜெயபாலன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார், இலங்கை மலையக எழுத்தாளர் அந்தோனி ஜீவா, லதா ராமகிருஷ்ணன், எம்.பாண்டியராஜன், அழகிய சிங்கர், வெளி ரங்கராஜன், குவளைக் கண்ணன், குமார் அம்பாயிரம், சொர்ணபாரதி என்று எழுத்தாளர்களின் கூட்டம் அரங்கத்தை நிரப்பியிருந்தது.<br />முதலில் நூல் குறித்து பேச வந்த க.மோகனரங்கன், தன் கறாரான விமர்சனத்தை மிக நேர்த்தியாக அரங்கில் முன் வைத்தார். ""கவிதையைப் பாஷைக்குள் இயங்கும் பரிபாஷை எனலாம். பாஷையை அறிந்த அனைவருக்குமே பரிபாஷைப் பிடிபடும் எனக் கூறிவிட இயலாது. அதனாலேயே கற்றறிந்த கல்விமான்கள் பலரும்கூட கவிதைக்கு வெளியே நிற்க நேரிடுகிறது. மாறாக, நுண்ணுணர்வு கொண்ட ஒரு சாதாரண வாசகனுக்கு அவனது மன விரிவுக்கேற்ப, ஒரு கவிதை தன் உள் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறது. கவிதையின் பொருள் அதிலுள்ள சொற்களால் மட்டும் நேரடியாக உருவாவது அல்ல. அதற்கு மாறாக அச் சொற்களுக்கிடையே உறைந்திருக்கும் மௌனத்தாலும், அம்மௌனத்தை உருவாக்குகிற கவிஞனின் தொனியினாலுமே மறைமுகமாக உருவாகிறது. நமது பூர்வீக அடையாளங்களான இன, மொழி, பண்பாட்டு நினைவுகளை விரைவாக இழந்துவரும் நாம், ஒரு முழுமையான தன்னிலையாக அல்லாமல் சிதறுண்ட பல சுயங்களின் தொகுப்பாகவே நம்மை உணர்கிறோம். இந்தத் தத்தளிப்பை கடற்கரய்யின் பல கவிதைகளில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும், தீவிரமாக உணரமுடிகிறது. அதோடு தொகுப்பிலுள்ள கவிதைகள், பாரம்பரியத்தை உடன் சுமந்து செல்ல இயலாமலும், உதறிவிட்டு முன்னகர முடியாமலும் நடுவில் அகப்பட்டு அல்லாடுபவனின் தத்தளிப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவை. இது இக்கவிஞனின் தத்தளிப்பு மாத்திரமல்ல இத்தலைமுறையைச் சேர்ந்த நம்மில் பெரும்பாலானோரின் தத்தளிப்பும் கூடத்தான்'' என்றார்.<br />அடுத்து பேச வந்த விமர்சகர் சண்முகம், ""90களுக்குப் பின்னால் எழுத வந்த கவிஞர்களின் கவிதைகளில் ஓசை நயம் என்பதில்லை. இந்தச் சாதகத்தினாலேயே இவர்களால் ஒரு கட்டுக்குள் குன்றிவிடாமல் மிகச் சுதந்திரமாக இயங்க முடிகிறது. அதற்கான சான்றுகள் கடற்கரய்யின் கவிதைகளில் மிக சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உரைநடை வடிவத்தில் இவர் கவிதைகளை எழுதி பார்ப்பதால் சில கவிதைகளில் கதை சொல்லும் தன்மை உயர்ந்துள்ளது. இதுவும்கூட நவீன கவிதைக்குள் வந்திருக்கும் புது அம்சத்தையே காட்டுகிறது. பின் நவீனக்கூறுகள் நிறைந்த குரலாக இவரின் கவிதைகள் இருக்கின்றன'' என்றவர் பல மேலை நாட்டுக் கவிஞர்களின் கவிதைக் காட்சிகளோடு கடற்கரய்யின் கவிதைகளை ஒப்பிட்டு கருத்துகளை எடுத்துரைத்தார். நவீன கவிதைகளில் ஒளிந்துள்ள புரியாமை என்ற தொனியைத் தெளிவாக விளக்கும் முயற்சியோடு சண்முகத்தின் பேச்சு பல கோணங்களில் நகர்ந்தது. இறுதியாகப் பேச வந்த ஸ்ரீநேசன் தனக்குப் பிடித்த கடற்கரய்யின் பல கவிதைகளை ஒன்றொன்றாக முதலில் வாசித்தார். ""ஒரு கவிஞன் தனக்கு நேராத ஒரு அனுபவத்தைக்கூட மிக துல்லியமாகத் தன் கவிதைக்குள் பிடித்துவிட முடியும். அதை இவரின் கவிதை மிகச்சரியாகச் செய்துள்ளது. கடற்கரய்யின் இரண்டாம் தொகுதியை நான் வாசித்திருக்கிறேன். இது மூன்றாம் தொகுதி. அதிலும் எனக்குப் பிடித்த கவிதைகள் இருந்தன. இத் தொகுப்பு அதைத் தாண்டியும் சென்றிருக்கிறது.<br />முதலில் கவிஞனாக அறிமுகமான இவர், தீராநதியில் எடுத்த பல நேர்காணல்களை படித்துவிட்டு இவன் கவிஞர் மட்டும் இல்லை என அறிந்து வியந்திருக்கிறேன். நேர்காணல்களில் இவரின் இன்னொரு முகத்தைக் கண்டு வியந்த சமயத்தில் மீண்டும் தன் கவிதையின் மூலம் என்னை வியக்கச் செய்திருக்கிறார். அவரின் ஆளுமை பல வடிவங்களில் செழுமையடைகிறது'' என்றார்.<br />ஏற்புரை நிகழ்த்திய கடற்கரய்,""பல கவிதைகளில் மாயத் தன்மை உள்ளது என்றார்கள். விந்தை என்பது நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை. வெளியில் மழைபெய்யும் போது வீட்டிற்குளிருப்பவன் மழையில் நனையாமலேயே அதன் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும் இல்லையா? வெளியே உண்மையான மழைதரும் அதே குளிர்ச்சியை வீட்டின் உள்ளே நானும் அனுபவிக்கிறேன். மழைநீரில் நனைவது ஓர் அனுபவம் என்றால் நனையாமலேயே மழையை உணர்வது இன்னோர் அனுபவம். இரண்டும் உண்மைதான். ஆகவே ஓர் உண்மை என்றதைக் கலைத்து பல நிலைகள் கொண்ட உண்மையை நான் என் கவிதைகளின் மூலம் கட்டமைக்க முயல்கிறேன்'' என்றார். நிகழ்ச்சி முடியும் வரை யாரும் அங்கிங்கு நகராமல் உன்னிப்பாய் செவிகளை கொடுத்திருந்தார்கள். பலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வை இக்கூட்டம் ஞாபகப்படுத்தியது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதுவும் அபூர்வம்தான்.</span></p><p><span id="lblDescription"><br /><b> -பாரி</b><br /><br />(நன்றி:தினமணி) 18பிப் 2011<br /><br /><br /></span></p></div></span></div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-392900390681054640.post-1598700765488003552011-02-04T00:49:00.000-08:002011-02-05T06:52:31.060-08:00நாடோடி இயக்குநரும் புத்தகச் சந்தையும் (பார்ட்2)<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUu-FtY1WuI/AAAAAAAAAQw/jh0CQ9w2xNY/s1600/84e30_Naadodigal_Stills_011.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUu-FtY1WuI/AAAAAAAAAQw/jh0CQ9w2xNY/s400/84e30_Naadodigal_Stills_011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5569754369466129122" border="0" /></a><br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>இரண்டாவது</b> பத்தி எழுதும் அளவிற்கு இந்த வருட புத்தகச் சந்தை எனக்கு தகவல்களை கொடுத்திருக்கிறது.பொதுவாக புது வருடம் பிறக்கப்போகிறதென்றால் சென்னையில் எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிடுகிறார்கள்.நம்பை போன்றவர்களுக்கு அதும் ஒரு அடுத்த நாள் காலை அவ்வளவுதான்.அதை தாண்டி குதூகலிக்க அதில் ஒரு சந்தோஷமும் இல்லை. </div><div style="text-align: justify;">புத்தாண்டு பிறக்கப்போகும் இரவை சென்னை வந்தகாலத்திலிருந்து சைதாப்பேட்டை த.மு.எ.க.ச.கிளை நடத்தும் கலை இரவுவில் கழிப்பது வழக்கமாகிப் போனது.வருடம்தோரும் போன வேகத்திலேயே ஒட்டாமல் திரும்பிவிடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.முழு இரவையும் கலை ராத்திரியில் கழித்தேன்.கொட்டும் பனியையும் கொண்டல் காற்றையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து நாட்டுபுறக் கலை விழாவையும் ஆட்டக்கலைஞர்களின் ஆளுமையையும் கண்டு ரசித்தேன். ப்ரகதீஸின் புதுகோட்டை பூபாளம் கலைக்குழு வழங்கிய நையாண்டி கலை நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது.மனிதர் சமகால அரசியல் பகடிகளை அவிழ்த்துவிட்டார் பாருங்கள் என் வயிறு புண்ணாகிபோனது.சிரிப்பு சிரிப்பு ஒரே சிரிப்புதான்.நிறுத்தாமல் அசரடித்தார் மனிதர்.நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் மக்கள் தொலை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நட்த்துபவர் என்றார்கள்.நான் பார்த்ததில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கலை இரவு நிகழ்ச்சியில் நல்ல சினிமா இயக்குநர்களுக்கு விருதும் கொடுக்கிறார்கள்.அந்த வருடத்தில் வந்த ஆரோக்கியமான படங்களுக்கு எளிமையான விருது என்றார்கள்.மதராசப்பட்டினத்தின் இயக்குநர் விஜய்க்கு ஒரு விருது கொடுத்தார்கள்.அவர் பேசும்போது இந்தப் படத்திற்கு கிடைத்த முதல் விருது இதுதான் எனவே வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என நெகிழ்ந்தார்.அப்புறம் பல இயக்குநர்கள் வந்தார்கள்.மதராசப்பட்டினம் நல்லப்படம் என்று சொல்லமுடியாது.அது ஒரு ப்ரீயட் ஃபிலிம்.அதில் இருக்கும் அக்கபோர் சமாச்சாரங்களை பட்டியலிட்டால் கட்டுரை சினிமாகட்டுரையாகிபோகும் அபாயமுள்ளது.ஆகவே தவிர்த்துமுன்னேறுகிறேன். பொதுவாக த.மு.எ.க.ச.போன்ற பண்பாட்டு அமைப்புக்கு எது நல்ல சினிமா எது கேவலமான சினிமா என்பதெல்லாம் புரிவதில்லை.மொக்கைப்பட்த்தை தூக்கிக்கொண்டு ஆடுவார்கள்.அவர்களுக்கு தேவை படத்தின் அம்சமல்ல;பிரச்சாரம்.மூட்டைமூட்டையாக அறிவுரை சொல்லவேண்டும்.கருத்து பொட்டகமாக காட்சிக்கு காட்சி கதா பாத்திரம் கண்ணீர் வடிக்கவேண்டும்.உடனே காவியம்,யதார்த்தம்,அபாரமான நல்ல படம் என்பார்கள். படத்தில் இயக்குநர் பார்வைக்கு வரமலேயே காரல்மார்க்ஸின் சுவரோவியம் ஒன்று இடம் பெற்றிருக்கும்.உடனே புரட்சி படம் என்று புல்லரிப்பார்கள்.இவ்வளவுதான் இவர்களின் சினிமா ரசனை,கோட்பாடெல்லாம்.அந்த லட்சணத்தில் தான் விரு துவழங்கும் விழா இருந்தது. இந்த மாதிரி சின்ன எரிச்சலை கடந்துபோனால் நிறைய கலாபூர்வங்களை அனுபவிக்க முடிந்தது. இல்லையானால் பூ மாதிரி பேத்தல் படத்தின் பொட்டியை ஊர் ஊராக தூக்கி சுமந்து திரிந்திருப்பார்களா இவர்கள்?</div><div style="text-align: justify;">ச.தமிழ்ச்செல்வனின் அந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன்.அந்தக் கதைக்கும் பட்த்திற்கும் பல்லாயிரம் பரலாங்கு தூரம்.இதை தமிழ்ச்செல்வனிடமே நான் சொல்லியும் உள்ளேன்.அவரும் ஆமாம் ஏதோ ஒப்பேற்றியிருந்தார்கள்.எனக்கே பிடிக்கவில்லை என்றார்.ஆனால் தொண்டர்களுக்கு பிடித்துவிட்ட்து.அதான் தலைமைக்கும் தொண்டனுக்குமான கலா இடைவெளி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த வருடம் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே எத்தனை நிகழ்ச்சிகள். ஒருபக்கம் சென்னை சங்கமம் சடங்கு.இன்னொரு பக்கம் நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவும் தமிழக அரசின் கலைபண்பாட்டுத்துறையும் இணைந்து நடத்திய சர்வதேச நடகவிழா.ஒரு மனுஷன் எங்கதான் போவான். நாகேஷ் ஒரு படத்தின் படபிடிப்புக் காட்சி முடிந்த உடனேயே இன்னொரு அறைக்கு ஓடிபோய் முகத்தை அலம்பிவிட்டு அடுத்தப் பட்த்திற்கு ஒப்பணை செய்துகொள்வார் என்று ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் என்ற மூத்த நடிகர் என்னிடம் சொன்னார்.ஏறகுறைய அப்படி ஆகிவிட்து கலை ரசிகர்களின் நிலைமை. ஒன்றை முடித்துகொண்டு அடுத்த இட்த்திற்கு போவதற்கு முன்னால் நாடகம் பாதி முடிந்திருக்கும்.அப்புறம் தலையும் புரியாது வாலும் புரியாது. எல்லோரும் சிரிக்கும்போது நாம் மட்டும் மெளனமாக உட்கார்ந்திருப்போம்.அப்படிதான் போனது என்னுடைய நிலமையும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முழுதாக பார்த்த மூன்று நாடகங்களில் இரண்டு நாடகங்கள் அற்புதமாகய் மிளிர்ந்தன. ஒன்று:அஸாம் நாடகம்.மற்றொன்று பெங்கால் நாடகம்.இதில் இந்தி நாடகம் சுத்த ஹம்பக். இந்தி நாடக ரசிகர்களின் காமெடி ரசனை சுமார்தான்.நாடகத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாகவே நினைத்து சகலத்தையும் செய்துகொள்கிறான். அக் கதா பாத்திரம் ஒரு திருநங்கை.நடை உடை பாவனை உட்பட மிதமிஞ்சிய பெண் தன்மை துருத்தி நிற்கிறது அவளிடம். அந்த திருநங்கையின் வீட்டு வேலையாள் ஒரு கிராமத்துப் பெண்.ஆனால் அவள் ரொம்பவும் இயல்பானவள்.உட்கார்வதிலிருந்து சாப்பிடுவது பழகுவது வரை அஷ்டகோணலாய் நடந்து கொள்கிறாள்.பெண் என்றால் எதிலும் ஒரு நளினம் தேவை என்கிறாள் ஆணிற்குள் ஒளிந்திருக்கும் பெண்.அதை எப்படி வேலைக்காரி கடைபிடிக்க வேண்டும் என்று கற்றும் கொடுக்கிறாள்.வேலைக்காரி அப்படியெல்லாம் கிடையாது இதுதான் சரி என்கிறாள். தன் இஷ்டப்படியே தாறுமாறாய் நடக்கிறாள்.இந்த விஷயம் நாடகத்தின் காட்சியில் எடக்கு மடக்கான நிகழ்த்திக் காட்டப்படுகிறது.வேலையாள் தொட்டதில் எல்லாம் குத்தம் பார்க்கிறாள் திருநங்கை.இவ்வாறு நீள்கிறது நாடகம்.</div><div style="text-align: justify;">ஒருகாட்சியில் சாப்பிட வீட்டில் ஏதாவது இருக்கிறதா என வேலைக்காரி கேட்க,திருநங்கை சாப்பாடெல்லாம் இல்லை இந்த வெற்றிலையும் பாக்கும் தான் உள்ளது என பெட்டியை எடுத்து நீட்டுகிறாள்.வயிற்றிற்கு சாப்பாடே இல்லை.வெற்றிலை ஒரு கேடா என பிடுங்கி வாவில்போட்டு ராட்சஷிபோல மென்று காட்டுகிறாள் கிராமத்து நங்கை.உடனே இந்தி ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.நானும் நெய்தல் கிருஷ்ணனும் உன்மென்று உட்கார்ந்திருந்தோம்.எனக்கு இந்தி புரிந்து சிரிக்காமல் இருந்தேன்.நெய்தல் இந்திபுரியாமல் சிரிக்காமல் இருந்தார்.இதான் வித்தியாசம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அஸாம் நாடகம் உண்மையில் பிரமாதம். அஸாம் மொழியில் அவர்கள் பாடி இசைத்த நாட்டுபுற பாடல்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது என்றால் நீங்களே எப்படியிருந்த்து என்பதை புரிந்துகொள்ளுங்கள்.அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.எல்லா நடிகர்களின் முகமும் புத்தரைபோல தூய்மையாய் இருந்தன. </div><div style="text-align: justify;">இந்த நாடகத்தின் கதை சுருக்கம்:</div><div style="text-align: justify;">ஒரு திருடன் சாமியாரிடம் நான்கு சத்தியங்களை செய்து கொடுக்கிறான். இளவரசியை மணக்க மாட்டேன்.தங்க தட்டில் சாப்பிட மாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன். ராஜ பதவியை ஏற்கமாட்டேன். தன்னுடைய வாழ்க்கையில் இதெல்லாம் எங்கே நடந்துவிடப்போகிறது என்று நம்பி இவன் செய்த சத்தியங்கள் காலபோக்கில் கடைபிடிக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது.உண்மையில் இந்தத் திருடனை ஒரு இளவரசி மணமுடிக்க முன்வருகிறாள்.இவன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஏற்க வருக்கிறான்.ராணியையே மணக்க சம்மதிக்கத்தால் அவனை இன்னலுக்கு உட்படுத்தி தண்டிக்கிறாள் ராணி. இப்படி செய்த சத்தியத்தையொட்டி பல சங்கடங்கள் நாடகத்தில் வந்தன.மொழிபுரியவில்லை ஆனால் அது ஒரு ப்ரச்னையே இல்லை.எல்லோரும் குலுங்கக் குலுங்கக் விழுந்து சிரித்தோம்.300 நபர்களுக்கு மேல் வந்திருந்தனர்.முதல் பார்வையாலர்கள் முழுக்க வசதியானவர்கள்.பார்வையிலேயே தெரிந்துவிட்டது.எல்லாம் கல்லூரு இளசுகள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திருடன் ஒரு சாமி சிலையை திருடும் காட்சி வெகு சிறப்பாய் நிகழ்த்திக்காட்டப்பட்டது.பார்த்துவிட்டு புல்லரித்துபோனேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த காலச்சுவடு கண்ணன் சிரித்த ஓரே காட்சியும் அதுதான்.அழகு!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பெங்கால் நாடகத்தை எழுதியவர் ரவிந்திரநாத் தாகூர்.மக்கள் கடவுளுக்கு காணிக்கையாக மிருகங்களை பலியிடுகிறார்கள்.இதை அரசன் தடுக்கிறான்.மக்களுக்கு உவப்பில்லாத அரசாணையை எதிர்த்து கலகம் செய்கிறார்கள்.இதான் மொத்தக் கதையின் சாரம்சம். நாடகத்தை பார்த்ததும் ஜெயல்லிதா தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வந்தார்.அந்தக் காலத்திலும் ஜெயலலிதாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு தாகூரின் நாடகமொரு அத்தாட்சி.இந்நாடகம் அவ்வளவு அழகியலாக இல்லை.தெலுங்கில் டப் செய்யப்படும் மந்திரவாதி படம்போல இருந்தது.வசனமும் காதில் அப்படியே ஒலித்தன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கண்காட்சி,நாடகம்,சங்கமம், நடந்த இதே சமயத்தில் புத்தக வெளியிட்டு விழா,அசோகமித்திரனுக்கு சாரல் விருதளிப்பு விழா,திலிப்குமாருக்கு விளக்கு விருது கொடுக்கும் விழா என்று ஒரே விஷாகோலம்.</div><div style="text-align: justify;">அசோகமித்திரனின் விருது விஷாவுக்கும் போனேன்.நிறைய கூட்டம்.ஃபிலிம் சேம்பரில் நடந்தது. கூடவே கலம்காரி ஓவிய கலைஞர்,ஸ்தபதி வித்யாசங்கர் என்று பலருக்கும் பாராட்டும் நடந்தது. ஜேடி-ஜெர்ரி வருடம் தோறும் வழங்கும் விருது.பிரபஞ்சன் அ.மி.யையும் அவர் படைப்பையும் கோடிட்டு காட்டிபேசினார்.</div><div style="text-align: justify;">50 ஆயிரம் பரிசு தொகை படிப்படியாக 5லட்சமாக மாறவேண்டும் என்பது என் அவா என்றார். வழக்கமான சினிமாகாரகள் பாணியில் இதை 5லட்சமாக மாற்றுவது சுலபமானதொன்று, சொல்லுங்கள் உடனே மாற்றிவிடலாம் என்றார் இயக்குநர் லிங்குசாமி. பரிசை பெற்றுக்கொண்டு பேசிய அ.மி.,”எனக்கு எதுக்கு பரிசு பணமெல்லாம்.அதோட தெரிஞ்சவங்களே கொடுக்குற பரிசை வாங்குறதுல ஒரு சங்கோஜம் இருக்கு.சங்கடமிருக்கு. ஜேடி.ஜெர்ரியை இருபது வருஷமா எனக்கு தெரியும்.ஏதோ பிரியப்பட்டு கொடுக்குறாங்க.</div><div style="text-align: justify;">5லட்சமா பரிசு தொகை மாறுனும்னு யாரோ பேசினாங்க.எவ்வளவு வந்து நான் இப்போ என்ன செய்யபோகிறேன்.இப்போ எனக்கு 80 வயசாகிடுச்சு.இனிமேல் இந்த 50 ஆயிரத்தை நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்கோ?”என்றார் வழக்கமான தன் நடையில்.ஆனால் இந்தக் கூட்ட்த்தில் அசோகமிரனின் பேச்சு ஏனோ அதிகம் பகடியாகயிருக்கவில்லை. திலிப்குமாரின் விளக்கு கூட்டத்தில் அ.மி.பேசும்போது செம கிண்டல்.குத்தல் எல்லாம் இருந்தன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காலச்சுவடு ஏற்பாடி செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.தேவநேய பாவாணர் அரங்கில் நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருத சிஸ்தர் ஜெஸ்மி,வாஸந்தி,பால் சக்காரியா,சுகுமாரனை அழைத்துகொண்டு காரில் புறப்பட்டேன். ஜெயலலிதா வீட்டு சாலையில் ஏக நெரிசல்.சக்காரியா அரண்டுபோய்விட்டார். மெளண்ட்ரோட்டில் பல இடங்களை அவருக்கு தெரிந்திருந்தது.பி.ஆர்.அண்ட் சன்ஸ் கடையை பற்றியும் அதன் பழமையை பற்றியும் சொன்னார். செம்மொழிபூங்கா,100கோடியில் கலைஞர் உருவாக்கிய நூலகம் வரை தமிழகத்து அன்றாட நடவடிக்கைகளை அறிந்து வைத்திருந்தார்.பாதி தமிழ் எடுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரிய்து.இவர்கள்பத்திரிகை படிக்கிறார்களா என்பதே சந்தேகம்.அப்புறம் என்கே அண்டை மாநிலத்தை பற்றி அறிந்துகொள்ளவது?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாம் போவது 100கோடியில் கட்டிய நூலகமா என்றார்.இல்லை இது மாவட்ட தலைமை நூலகம் என்றேன். அப்படியா என்றார். கலைஞர் பற்றியும் சமகால அரசியல் பற்றியும் பேச்சு போனது.அதையெல்லம் சொல்லக்கூடாது.சஸ்பென்ஸ்! சுகுமாரன் சக்காரியாவோடு சரளமாக ஆங்கிலம் மலையாளத்தில் மாறிமாறி உரையாடி வந்தார்.சுகுமாரன் மலையாளம் சம்சாரிச்சு நான் இப்போதுதான் முதன்முறையாக கேட்டேன்.உண்மையில் க்ரேட் மேன்! மூன்று மொழி கற்ற புலவராயிற்றே!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கண்காட்சிக்காகவே 4பேண்ட் நாலு சட்டை புதுசாக வாங்கி இருந்தார் தேவிபாரதி.தினமும் ஒன்று என மாப்பிள்ளைகோலத்தில் மணந்தார்.ஆனால் எல்லாம் சர்பத் கலர் சட்டை.கொஞ்சம் கூட இன்றைய கால ஃபாஷன் இல்லை.மைதிலி இனி ச்ட்டை வாங்குவதாக இருந்தால் சொல்லுங்கள் நான் தேர்வு செய்துதருகிறேன் என்றார் தேவிபாரதியிடம். கா.சு.ஸ்டாலில் பழைய கா.சுவடுகளை இலவசமாக விநியோகித்தார்கள்.பபாசி அதற்கும் தாடை போட்டுவிட்டது.கலைஞர்தான் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும்.கண்ணன் தரகூடாது என அவர்கள் நினைத்திருக்கலாம்.</div><div style="text-align: justify;">சாஹித்ய அகாடெமி பெயருக்கு கடைபோட்டிருந்தது.உள்ளே நூழந்தேன்.பாதி புத்தகங்கள் கன்னடமொழி புத்தகங்கள்.தமிழ்ல வச்சாலே எவனும் வாங்கமாட்டான்.கன்னடத்துல வைத்தால் எப்படி என்றேன்.கடையை பிடித்துவிட்டோம்.அகாடெமி அலுவலகத்தில் இருந்து நூற்களை கொண்டுவாருங்கள் என்று ஊழியர்களை அனுப்பி வைத்திருந்தோம்.போனவர்கள் கன்னட புத்தகத்தை எடுத்து வந்துவிட்டார்கள் என்றார்கள்.இந்த லட்சணத்தில் இருக்கிறது அகாடெமி.இவர்கள் கொடுக்கும் விருது மட்டும் விளங்குமா என்ன?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உயிர் எழுத்து செந்தில் இந்த வருடமும் ஸ்டால் போட்டிருந்தார்।போனேன்.”குடிக்குறதெ நிறுத்திட்டேன் மாப்ள.ஒன்லி சனி ஞாயிறு மட்டும் தான்.அதுவும் அளவுதாண்டுவதில்லை”என்றார். இந்த திடீர் முடிவால் அவ்ருக்கும் கொஞ்சம் பிறழ்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருந்தது அவரது உரையாடல். “ஃபர்ஸ்ட் லாஸ் ரூம் போட்டு இருக்கேன் மாப்ள.தினமும் ஒரு சினிமாகார வி.ஐ.பி.தான் அலோட்.நீ என்ன பண்ற முடிஞ்சா வடிவேலுவை கூட்டிகிட்டு நைட் ரூமுக்கு வந்துடு.சரக்க போட்டுகிட்டு ஜாலியா பேசிகிட்டு இருப்போம்”என்றார். வடிவேலுவை பார்க்க சாட்டிலைட் சானல்கள் தெவ்வுடு காத்துகொண்டிருக்கும் காலத்தில் மனிதன் குடிக்காமலே உலர ஆரம்பிச்சுட்டாரே? என்று சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து நழுவிப்போனேன். வந்த பிறகு ஒரு பத்திரிகையாளரிடம் இருந்து போன். என்னவென்று விசாரித்ததில் ”உயிர் எழுத்து புத்தகத்தை வெளியிட வந்த நாடோடி இயக்குநர் 2ஆயிரம் ரூபாக்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டு அபேஸ் ஆகிவிட்டாரம்.பார்ட்டி பணம் கேட்க தர்மசங்கடபட்டுகிட்டு இருக்குறாப்புல.உதவுங்க!” என்றார். </div><div style="text-align: justify;">மறுநாள் அள்ளிக் கொண்டுபோன புத்தகங்கள் எல்லாம் நான் இந்த வருடச் சந்தையில் காசு கொடுத்து தான் வாங்கின புத்தகங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் பிரபல வார இதழில் வெளியாகி இந்தது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ( தொடரும்)</div><div style="text-align: justify;"><br /></div> <div style="text-align: justify;"><br /></div> <div style="text-align: justify;"><br /></div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-392900390681054640.post-90075187653493876092011-02-02T03:47:00.000-08:002011-02-03T21:13:51.702-08:00பன்றியை பின் தொடர்தல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUlFNt2VEsI/AAAAAAAAAQk/ouPDLpWuTI8/s1600/1.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUlFNt2VEsI/AAAAAAAAAQk/ouPDLpWuTI8/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569058516168413890" /></a><br /><br />உலகத்தில் மிக அழகான விலங்கு எதுவென்று என்னைக் கேட்டால் கருப்பு பன்றி போடும் குட்டிபன்றிகள்தான் என்பேன். கருப்பு பன்றிகள் போடும் குட்டிகள் பிறந்தவுடன் வெள்ளையாகவே இருக்கும்.கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு கொள்ளையழகு கொஞ்சும். மெல்ல உரோமம் முளைக்க ஆரம்பிக்கும் நாளில்தான் தாயின் நிறத்திற்கு குட்டி மெதுமெதுவாக தாவும்.பன்றிக்குட்டி கருப்பாகிவிட்டாலும் அதன் அழகு குறையாது. வளர்ந்த பிறகு தாயுடன் சகதியில் கலந்து கெட்டுச் சீரழிந்துபோகும்.பன்றி அழகு பார்த்தால் போஜனம் கிட்டுமா? ஆகாரத்திற்காக அதன் வேலையை அது தொடங்குவதுதானே நியாயம்?<br /><br />பேச்சுவாக்கில் ஒரு நாள் என் அலுவலகத் தோழியிடம் ”கருப்பு பன்றிமாதிரி அந்த நடிகை மழமழவென்று அழகா இருக்கிறாள்” என்றேன்.”கருப்பு கலர்ல பன்னி இருக்கா என்ன?”என்று எதிர்க்கேள்வி எழுப்பினாள்.எனக்கு தூக்கிவாறிப் போட்டது.”நீ தமிழ்நாட்டுல தானே இருக்குற? இங்க இருக்குற பன்றிங்க எல்லாம் கருப்பு கலர்லதான் இருக்கும்”என்றேன்.அவள் மறுத்தாள். இல்லை என சாதித்தாள்.வீம்புக்கு ஒட்டாரம் பழகினாள்.விடாமல் அடம்பிடித்தாள்.அலுவலக சகாக்கள் எல்லோரிடமும் தான் சொல்வதே சரியென்று சண்டைக்கு நின்றாள். உண்மை அதுதான் என்பது தெளிவாக தெரிந்தும் நான் எடுத்து சொல்ல முடியாமல் திண்டாடினேன்.அவள் விறுவிறு என்று கூகிளில் பன்றியின் ஆங்கில சொல்லையிட்டு சர்ச் கொடுத்தாள்.பன்றி என்று கூகிள் தேடிக்கொண்டுவந்து அவளிடம் கொட்டிய ஒரு நூறு படங்களில் ஒன்றுகூட கருப்பு இல்லை.எல்லாம் வெள்ளைக்காரப் பசங்கள். ”பார்த்தீங்களா நான் சொன்னதுதான் நிஜம்“என தோளை உயர்த்தினாள் தோழி.<br />நான் என்ன செய்வது சொல்லுங்கள்?<br /><br /> “சரி,நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றங்கரைக்கு வா கருப்பு பன்றிகளை காட்டுகிறேன்”என்றேன். ”நான் ஏன் வரவேண்டும்? கூகிள் பொய் சொல்லுமா?”என்றாள், வம்படியாக. பொய்தான் சொல்கிறது என்றேன். “இல்லை நான் பெங்களுர் போனபோதுகூட அங்குள்ள சில கடைகளில் பார்த்தேன்.பன்றிகள் வெள்ளையாகதான் இருந்தன”என்றாள்.<br />பிறந்து வளர்ந்த்திலிருந்து சென்னையில் வாழ்பவள் இவள்.அப்பர் மிடில் கிளாஸ்.தாம்பரம் தாண்டாதவள்.தாண்டாதது அவள் குற்றமா? இல்லை.மஞ்சத்திற்கு வஞ்சகம் செய்தார்களே அந்த வீணர்களின் குற்றம்? என்று கருணாநிதியின் மனோகரா வசனம்தான் அப்போதைக்கு என்னால் பேசமுடியும்.<br /><br /><br />இது இவள் ஒருவளது பிரச்னை இல்லை. நமது கல்விப் புலம் போதித்திருக்கும் அறிவின் வெளிப்பாடு. இன்று வெட்டவெளிச்சமாகிறது.என் வீட்டருகே உள்ள ஒரு குழந்தை ”பனானா ட்ரீக்கு தமிழ்ல என்ன அங்கிள்?” என்றாள்.அவளுக்கு வாழைமரம் தெரியவில்லை.பனானா டிரீ தெரிகிறது.தோழிக்காகவே என் ஊருக்கு போனபோது தேடித்தேடி கருப்பு பன்றிகளை படம்பிடித்து வந்துக் காட்டினேன்.ஆனாலும் அவள் நம்பவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில கருப்பு பன்றிகளை வலிய படம் பிடித்துகொண்டு வந்து பூதாகரப்படுத்துவதாக சாடினாள். ஆங்கிலத்தில் ”யூ சீட்” என்றாள்.அவள் அறிவின் கொள்ளளவு அவ்வளவுதான் என விட்டுவிட்டேன். <br /><br />உண்மையில் நான் பன்றிகளோடு வாழ்ந்தவன்.எங்கள் ஊரில் நான் வசிக்கும் வீரபாண்டியன் தெருவின் வடக்கு பக்கம் முழுக்க ஒட்டர்களின் குடியிருப்புக் காலனி.நான் தினமும் உயர்நிலை பள்ளிக்கு போகும் வழி இவ்வழி. கண்விழித்து எழுந்து தெருவிற்கு வந்தால், ஒரு ஒட்டச்சி தன் கக்கத்தில் ஒரு கூடையை கவ்வியபடி இருபது முப்பது பன்றிகளை ஓட்டிக்கொண்டு தெருவில் போய்கொண்டிருப்பதை கட்டாயம் காணலாம். வழியில் பன்றிகள் இடும் விட்டைகளை சூடாறுவதற்கு முன்னால் நீண்ட குச்சுயினால் செய்யப்பட்ட கரண்டியின் மூலம் லாவகமாக கால் கட்டை விரலால் கெந்தித்தள்ளி கூடியில் போடுவாள்.இதற்காகவே தகரத்தினால் வலைத்து செய்யப்பட்ட கரண்டிகள் அவை. இதை பழக்கமில்லாத ஒருவன் செய்ய முயன்றால் அள்ளிப்போடும் வேகத்திற்கு விட்டை முகத்தில் கொட்டிவிடும்.அவள் விட்டையை கரண்டியால் தொடுவதும் அது குறிப்பிட நேரத்திற்குள் கூடைக்குள் விழுவதும் கண்ணிமைக்கும் தருணத்தில் அரங்கேறும்.நேக்குபோக்கு நிறைந்த வித்தையது. எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் அன்றாடக்காட்சி அது .நாங்கள் அன்றாடம் கண்விழிப்பதே பன்றியின் முகத்தில்தான்.அந்த அளவுக்கு அதோடு அந்நியோன்யம் எங்களுக்கு. இதையெல்லாம் அவளுக்கு எப்படி புரிய வைக்க?எடுத்தயெடுப்பிலேயே புளுவுகிறேன் என்கிறாள். ”சீட்” என சினுங்குகிறாள். <br /><br /><br />என்னுடன் படித்த பல பள்ளி சிநேகிதர்கள் ஒட்டர் குலத்தை சேர்ந்தவர்கள்.இதை பெருமையாக கூறுகிறேன்.கழுத்தில் கழுத்துப்பட்டியும், காலில் காலுறையையும் மாட்டிக்கொண்டு கான்வெண்டில் படித்தவனில்லை நான். சகல வகுப்பினரும் படிக்கும் நகராட்சி பள்ளியில் படித்தவன்.சகதியில் கூடும் பன்றியின் கூடவே ஒரு மனிதப் பன்றியாக திரிந்தவன்.அதோடு ஊரில் என் அம்மாவுக்கு ஒட்டர் பெண்களுடன் நல்ல சிநேகிதமும் இருந்தது. ”நூறு, மொவனா நீ”என்று என்னை முகம் பார்த்து அடையாளம் சொல்லும் அளவுக்கு அவர்கள் என் அம்மாவின் முகத்தை படித்து வைத்திருந்தார்கள். ஜாதிய படிநிலையில் கீழ் உள்ளவர்களாயிற்றே என் அம்மாவை பெயரிட்டு அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லாம் உங்களுக்கு அநாவசியம். இந்த அனுகுமுறையோடு பலர் என் அம்மாவிடம் பழகினார்கள். <br /><br />தெருவில் தினமும் வீட்டு வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே பாயும் பன்றிகளை அடித்து விரட்ட சிறார் பட்டாளம் ஆவலாய் அலைபாயும். வீதியில் பன்றியை ஒட்டர்கள் பிடிக்கும் சாகசமே தனி. சர்க்கஸ் சாகசத்தை போன்றதது. மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் வீரர்களை விட தினமும் பன்றியோடு மல்லுக்கட்டும் ஒட்டர்களின் தீரம் எந்த இலக்கியத்திலும் சரியாக இன்னும் பதியப்படவில்லை. சினிமாவிலும் அந்நிலையே.பருத்தி வீரன் படத்தில் கொஞ்சம் வந்துள்ளது. அதனளவில் மிக சிறப்பான காட்சிகள் அவை.முன்னால் மதுரைவீரனின் எம்.ஜி.ஆர் ஒப்புக்கு கொஞ்சம் தொட்டுப்போனார்.<br />காட்டு விலங்கின் குணம் படைத்த பன்றியை வீட்டுப் பிராணியாக மனிதன் மாற்றிய திறமையே மிகச் சிறப்பானதொன்று. சோறிட்ட எஜமானனிடம் என்றைக்காவது ஒரு நாள் விசுவாசம் காட்டிவிடும் பிராணி குணங்களுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவை பன்றிகள். எத்தனை நாள் பாலும் சோறும் ஊட்டினாலும் சொந்த எஜமானனாக இருந்தாலும் இன்முகம் காட்டாது. வழக்கம்போல் குர்குர் உறுமல்தான். இது உங்களுக்கும் பொது.எஜமானுக்கும் பொது.<br /><br /><br />பன்றிகளை மேய்ச்சலுக்கு விட்டு பிறகு மாலையில் அதன் உரிமையாளர்கள் ஓட்டிக்கொண்டு பட்டிக்கு திரும்புவார்கள்.அப்படி திரும்பும் பன்றிகள் ஒன்றையொன்று சீண்டிவாறு செல்லும்.அந்த சமயத்தில்தான் கூடலும் நிகழும்.பெண் பன்றியின் பின்புறமிருந்து எகிறும் கெடா பன்றியை பார்த்தால் சின்ன நீர் யானை அளவு இருக்கும்.பன்றியின் சம்போகம் வெகு நூதனமானது.பெண் பன்றியின் மீதேறி மீதேறி முதலில் பிடிமானமற்று கீழிறங்கும். பின் சீர்நிலையடைந்த பிறகு அப்படியே சிலைப்போல நிற்கும்.புணர்வின் போது ஆண் பன்றியின் குறி சிகப்பாக இருக்கும்.அதேடு அதன் குறி எல்லா உயிரினத்தைபோல நேராக நீட்டி நிற்காது.ஒரு குச்சியின் பருமனே உள்ள அதன் குறி ஸ்பிரிங்கை போல சுருள் சுருளாக சுழன்றிருக்கும்.ஏறக்குறைய அதன் புணர்ச்சி பெண்குறியை துளையிடுவது போல உள்ளே இறங்கும். ஒரு ஊசிபோடுவதைபோல நேர்த்தியாக இதை செய்யும். <br />ஆண் பன்றியை இறைச்சிக்காகவே வளர்ப்பார்கள்.அதன் எடை குறையாமல் இருக்க அது புணர்ச்சியில் ஈடுபடுவதை தவிர்தாகவேண்டும்.ஆகவே ஆண் பன்றிகளை சம்போகத்திலிருந்து தவிர்க்க அதன் விதைகளை எடுத்துவிடுவார்கள். விதையகன்றால் விந்து உற்பத்தி நின்றுவிடும். இந்த மருத்துவ தொழில் முறையை ஒட்டர்களின் சிறுபிள்ளைகளே செய்து முடிப்பார்கள்.அறுவை சிக்கிச்சை செய்ய பால்யத்திலேயே பிள்ளைகள் பழக்கப்படுவார்கள்.<br /><br /><br />ஆண் பன்றியின் கால்களை வாகாக கட்டிவிட்டு சாதாரண முகச்சவர பிளேடை எடுத்து பன்றியின் கவட்டிக்கடியில் மாங்கொட்டை மாதிரியுள்ள விதைப்பையில் இரு விதைகளாக பிரியும் பாதையின் நடுவில் கத்தியை மேலாக்கப் பதிப்பார்கள்.அது பலா பழத்தை போல இரண்டாக அப்படியே பிளக்கும்.அதன் உள்ளேயோடும் நரம்புகளை தனித்தனியே விளக்கிவிட்டு சிகப்பாய் உருளும் இரு உருண்டைகளை மட்டும் செம்மனே வெளியே தள்ளுவார்கள். வலியில் அலறும் பன்றி தன் சத்ததால் ஊரையே கூட்டும். அதன் உதிரப்போக்கு ஓரளவுக்கு நின்றதும் அடுப்புச் சாம்பலை விதைப்பையில் அள்ளி அப்புவார்கள்.அதுதான் அருமருந்து. விதையெடுத்த பன்றி சில வாரத்திற்குள் போஷாக்காகிவிடும். சதைகளின் திரட்சி கண்ணை பறிக்க ஆரம்பிக்கும். <br /><br />ஒரு பன்றி பத்துக்குட்டிக்கு மேல் இடும்.அதனால்தான் அவை கூட்டமாகத் திரிகின்றன.ஒரு தான் தன் குட்டிகளோடு தெருவில் நடந்தாலே பார்ப்பவர்களுக்கு கூட்டம் பெரிதாக தெரியும்.நாளைந்து தாய் பன்றிகள் தெருவைக் கடக்க நேர்ந்தால் கூட்ட்த்திற்கு பஞ்சமிருக்காதில்லையா? இதை குறிப்பிடும் போது.”பன்றிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும்” என்ற ஒரு பிரபல சினிமா பஞ்ச் டயலாக்கும் ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையில் சிங்கம் சிங்கிள் பிராணியல்ல;அவையும் கூட்டமாகவே வசிக்கும்.கூட்டமாகவே வேட்டையிடும்.இப்படி அபத்தமான வசங்கள் தமிழ் சினிமால் ஏராளமுண்டு.அதை தனிப் பதிவாகவே இடலாம்.<br /><br />பன்றியை நைலான் கயிற்றில் பெரிய வலைக்கட்டியே பிடிப்பார்கள்.நான்கு மூலையில் நான்கு நபர்கள் வலையை இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒரு புறத்திலிருந்து பன்றியை ஒரு மூலைக்கு ஒதுங்கச்செய்வர்.கொஞ்சம் கொஞ்சமாக விரட்டிக்கொண்டே முன்னேறினால் பன்றி வலைக்குள் மாட்டிக்கொள்ளும். இந்த முறையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பன்றிகளை பிடித்துவிடலாம். ஒற்றை பன்றியை பிடிக்க நீண்ட கழியின் முனையில் லாரி டயர்களின் ஓரத்திலிருக்கும் கம்பிகளை தனியே பிரித்து அதை சுருக்குபோல் வலைத்து பன்றியின் கழுத்தில் வாகாக நுழைத்து பிடிப்பார்கள். தனி பன்றியை சைக்கிளில் கட்டு ஓரிட்த்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு எடுத்து செல்வார்கள்.மொத்த வியபாரம் என்றால் லாரிபோன்ற பெரிய வாகனங்கள் பட்டிக்கு வரும்.பன்றிகளை வாகனத்திற்கு மேல் ஏற்றுவது தவறல்ல;வண்டியை பன்றி மீது ஏற்றிவிட்டால் அபசகுனமாக ஊர்களில் பார்க்கப்படுகிறது.இது ஒரு பொதுபுத்தி.உடனே வாகனத்தை விற்றுவிடுவார்கள்.இல்லையென்றால் சிதம்பரம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் ஊரிலுள்ள பூவராக் கோவிலுக்கு வண்டியை கொண்டுசென்று பரிகாரம் செய்வார்கள்.தமிழகத்தில் இந்தப் பரிகாரத்திற்கு என்றே பெயரெடுத்தக் கோவில் இக்கோவில்.<br /><br />மேய்ச்சலின் போது வயல்களை தன் வாயால் கிளறி பன்றி நிலத்திற்குள் இருக்கும் கிழங்கு வகைகளை உண்ணும்.இதற்கு வசதியாக பன்றிகளுக்கு யானையை போல வாயின் இருபுறங்களிலும் சிறிய பற்கள் கானப்படும்.தினமும் சொந்தக்காரர்களால் பன்றிக்கு அன்றாட உணவுகள் கொடுக்கப்படும். சக்கரைவள்ளிக் கிழங்குகளை துண்டுத்துண்டாக வெட்டி காய வைத்து பின் ஆகாரமாக பகிர்வார்கள்.இது போக வாரச் சந்தை,தினச் சந்தையில் கிடைக்கும் அழுகிய,பாழாய்போன காய்கறிகளை மூட்டையில் கொண்டுவந்து இவைகளுக்கு உணவாக்குவார்கள். முட்டைகோஸ் தழைகளை பன்றிகள் விரும்பியுண்ணும்.<br />அதுபோக உணவுவிடுதிகளில் மிச்சும் பழைய சாப்பாடு,குழம்பு போன்றவைகளை பெரிய பீப்பாய்களில் நிரப்பி எடுத்துவந்து பன்றுகளுக்கு ஊற்ற்வார்கள்.பன்றிகள் இந்த நீராகாரத்தை வாகாக குடிக்க மரக்கட்டைகளின் நடுவில் உளியால் குழிபோல தோண்டி அக்குழிகளில் ஊற்றி வைப்பார்கள்.இக்குழியில் ஓரே சமயத்தில் வரிசைக் கட்டி பன்றிகள் தன் வாய்களை விட்டு உறிஞ்சிக்குடிக்கும்.<br />பன்றிகள் இயற்கை உருவாக்கி கொடுத்திருக்கும் துப்புறவாளன்.ஊரில் இருக்கும் நரை,நட்டைகளையெல்லம் சாப்பிட்டு தூய்மைப்படுத்துவது இதன் வேலை.இவைகளால் ஊர்கொஞ்சம் சுத்தமாகிறது என்பதும் உண்மை.<br /><br />சில சமயங்களில் பன்றி யானையைபோல தந்தமுள்ள பன்றிக்குட்டியை போட்ட அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.அதை ஊரே கூடிநின்று அதிசயிக்கும்.அது போல பன்றிக்குட்டியை நானே பார்த்திருக்கிறேன்.பிறந்த சில மணித்தியாலத்தில் இக்கோளாறான குட்டி இறந்துக் போனது.அக்குட்டியின் படம் மறுநாள் தந்தியில் பிரசுரமும் ஆகியிருந்த்து.<br /><br /><br /><br /><br /> பன்றிகளை பொதுவாக தனது வீட்டின் பக்கத்திலேயே பட்டியிட்டு வளர்ப்பதையே ஒட்டர்கள் விரும்புவார்கள்.பல நாட்கள் பன்றிக்குட்டிகள் ஒட்டர்களின் வீட்டின் உள்ளேயே ஓடியாடி வளரும்.நாய்க்குட்டிகளை போல பன்றிக்குட்டிகளை தூக்கி ஒட்டர்களின் பிள்ளைகள் அழகு கொஞ்சுவார்கள். அதை பார்க்கவே தனிக் கண்கள் வேண்டும். மாரி காலங்கள் தவிர பன்றிகளின் பட்டிக்கும் ஒட்டர்களின் குடிலுக்கும் வித்தியாசங்களிருப்பதில்லை.தன் ரேகைகளை அது அழித்து நிற்கும்.தன் குடிலின் ஒரு பகுதியை ஒதுக்கி, பன்றியை வளர்ப்பார்கள்.அதுவே வளர்பிற்கும் கவனிப்பிற்கும் உகந்த அம்சம். ஊர் எல்லைக்கு வெளியில் பட்டியிட்டு பன்றிகளை வளர்வதில் பல தர்மசங்கடங்கள் உள்ளன. ஒன்று;அவை களவுப்போகும்.அல்லது பகவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்.இதை தவிர்க்கவே ஒட்டர்கள் பெறும்பாலும் பன்றி வளர்பிற்கு தன் வீட்டருகையே விரும்புவார்கள். தங்களின் கண் பார்வையை விட்டு அகலாமல் விழிக்குள் வைத்துக் காப்பார்கள்.ஒட்டர்கள் தன் வீட்டருகே பண்றிகளை வளப்பதால் ஊரில் வம்பு வழக்குகள் கண்டதுமுண்டு.சுற்றத்தார் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் பன்றிகளை அடிக்க ஓயாமல் பரபரக்கும் கைகள் பன்றிகளை அடையாளம் தெரியாமல் தாக்கிவிடுவதுண்டு.பிறகு பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா என்று உரிமையாளன் புலம்ப நேரிடும்.<br /><br /><br /> ”அடையாளம் தெரியாம அடிச்சுட்டாங்க. எல்லா பன்னியும் கருப்பாதான் இருக்கு என்னத பண்ண? எவன கேட்டாலும் என்னிதில்ல உன்னிதில்லங்குறானுவோ.அப்ப என்ன பண்றது? அடிச்ச உடனே ஒப்பாரி வெச்சுகிட்டு வந்து நிக்குறானுவோயில்ல! இப்ப அனுபவிக்கட்டும்”என்பார் பன்றியை தாக்கியவர்.<br />“யார் பன்னியோ புக்குந்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் சொல்லுங்க? இந்தக் கருமத்திற்காகதான் நாங்க எங்க பட்டிய தொறக்குறதேயில்ல. எங்கப் பன்னிதான் சேதாரம் பண்ணிச்சுன்னு வலுவா சொல்லுங்க நாங்க ஏன் உங்க வூட்டு வாசலுக்கு முன்ன வந்து நிக்கோம்.உண்மன்னு தெரிஞ்சா உங்க வாய் பேசவேண்டாம்.சோட்டால பேசுங்க வாங்கிகிறோம்”என்பார் அடிப்பட்ட பன்றியின் சொந்தக்காரர்.<br />உண்மையில் எந்தப் பன்றி புகுந்தது? யார் பன்றி செய்த அட்டகாசம் இவை? எதையும் கண்டறிவது ஊர்க்காரர் கண்களுக்கு கஷ்டம். பன்றியின் உரிமையாளனுக்கு கட்டாயம் தெரியும்.நூறு பன்றியில் தன் பன்றி எதுவென்று நொடியில் கண்டறிந்து சொல்லும் ஆற்றல் நிரம்ப பெற்றவனவன்.அதற்குதக்க பன்றியின் அங்கஹீனமாக்கி அடையாளம் வைப்பார்கள்.ஆனால் ப்ரச்னை, வழக்கு என்றால் பம்ம ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கம்போல் ”என்னிதில்லை உன்னிதில்லை” என்று சாக்குபோக்கு படிப்பதோடு நின்றுகொள்வார்கள்.ஆகவே ஊர்க்காரர்கள் இன்னதுதான் என்றில்லாமல் வேலையை காட்டிவிடுவார்கள்.அப்புறம் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கும்.<br />பன்றியை வளர்பதில் ஊராருடன்தான் சிக்கல் என்றால் சர்க்காரிடமும் சங்கடம்தான். ஊரில் கொசு அதிகரித்தால்,மழைகாலங்களில் வாந்திபேதி ஆரம்பித்தால் உடனே நகராட்சி கமிஷ்னர் பன்றிகளை சுட ஆர்டர் வழங்கிவிடுவார்.நரிக்குறவர்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு நாட்டுத்துப்பாக்கிகளால் பன்றிகளைச் சுட நகராட்சி வாகனங்கள் ஊரின் மூலமுடுக்கு எல்லாம் விரையும்.பன்றிகள் சுடப்பட்டு அலங்கோலமாய் கிடக்கும் காட்சியை கண்டு உண்மையில் நான் கண்கலங்கி இருக்கிறேன். அதன் உரிமையாள ஒட்டச்சிகள் கொடுக்கும் அபலைக்குரல் எந்த மனிதனையும் உலுக்ககூடியது. அப்போதே மிருகவதை பற்றி அவர்களிடம் பேசுவேன். நீதி மன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கச் சொல்லுவேன்.அன்றாடம்காய்ச்சிகள் அவர்கள் ஆட்சியர்களை காணுவது எப்போ?நீதி கிட்டுவது எப்போ? இப்போது யோசிக்கையில் உணர்கிறேன். <br /><br /><br />மழைக்காலங்களில் பன்றிகளால் மூளைக்காய்ச்சல் பரவுவதாக ஊரார் பீதியடைவார்கள்.அதில் உண்மை இருக்காது.என் வாழ்நாளில் ஒரே ஒருவன் மூளைக்காய்ச்சலால் இளம்பிள்ளைவாதம் வந்து தன் கால்களை இழந்தான்.அந்த ஒன்றுதான்.இது நூறில் ஒன்றல்ல ஆயிரம் லட்சத்தில் ஒன்று. தாய் பன்றியின் பாலை எடுத்து அதில் நெய் செய்வார்கள்.அதை ஒரு வலிநிவாரணியாக ஊட்ட மருந்தாக பயன் படுத்துவார்கள். பன்றியை சமைத்து மணிமுத்தாற்றங்கரை ஓரம் இருக்கும் செல்லியம்மன் ஆலயம் பக்கம் வைத்து வியபாரம் நடக்கும்.இங்கேதான் பட்டை சரக்கும் விற்கும். கருவேல மரங்கள் நிழலில் உட்கார்ந்து அந்திசாயும் வரை விற்பார்கள்.<br /><br /><br />பன்றியை அறுத்து சமைக்கும் பழக்கம் ஒட்டர்களிடம் இல்லை.கழுத்தில் கட்டையால் அடித்தே கொல்வார்கள்.கொன்றவுடன் அதன் உடம்பிற்கு மேல் சத்தைகளை கொட்டி தீ வைப்பாட்கள்.முழு பன்றியும் தீயில் வேகும்.வெந்த பின்பு பெரிய கத்தியால் உடலில் உள்ள உரோமத்தை சுரண்டுவார்கள்.பன்றிக்கு தோல் கிடையாது.ஆகவே இம்முறை.பிறகு மஞ்சலைப்பூசி மறுமுறை தீயில் அவிப்பார்கள்.அதன் பின்னால் உடலை அறுத்து தேவையற்றதை அகற்றிவிட்டு கறியை பங்கிட்டுக்கொள்வர்.இதுதான் அவர்கள் சமைக்கும் முறை. சமையலாகும் பன்றி சாப்பிட்டும்போது சாதி வித்தியாசமில்லாமல் விற்பனைக்கு போகும்.சத்தமில்லாமல் சில உயர் சாதி வீட்டு பெருசுகள் ஆற்றங்கறையில் உட்கார்ந்து ருசி பார்த்துக்கொண்டிருப்பார்கள்.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-392900390681054640.post-75196612626660990092011-01-31T04:44:00.000-08:002011-08-11T21:44:49.517-07:00பூச்சிகளின் புதல்வர்கள் நாங்கள்<a href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUavUSgxz-I/AAAAAAAAAQU/4XYkgR1vd7Q/s1600/ants-ona-leaf-in-my-garden-ants-pictures.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="text-align: justify;float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 400px; height: 300px; " src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUavUSgxz-I/AAAAAAAAAQU/4XYkgR1vd7Q/s400/ants-ona-leaf-in-my-garden-ants-pictures.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5568330752391761890" /></a><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">சத்ய ஜித்ரேயின் எறும்புகள் கதையை படித்திருக்கிறீர்களா? ஆன்மாவின் அடிக்குரலில் பேசும் கதையது.அக்கதையில் அன்புதான் ஆதாரம்.உங்களை அப்படியே உலுக்கி கொன்றுவிடும்.ரேவின் இக் கதையை படிக்கும் போது நான் எட்டு வயசுக்கு மறுபடியும் திருப்பினேன். சுத்தமான ஜீவராசிக் காதலை பேசும் இந்தக் கதையை ஒரு இந்தியனால் மட்டுமே எழுத முடியும்.ஆச்சர்யங்கள் திளைக்கும் அக்கதையை ரே உயிரோட்டம் குறையாமல் எழுதியிருப்பார். எறும்புகளோடும் இன்னபிற பிராணிகளோடும் தன் காதலை பகிர்த மனிதன் போன நூற்றாண்டோடு இறந்துவிட்டான்.இன்றைய மனித மனம் பிராணிகளை,ஜீவராசிகளை சக உயிரியாக பார்ப்பதையே தவிற்கிறது.பூமி முழுக்க மனிதனுக்கு மட்டுமே சொந்தம் கொள்ள சொல்கிறது. இது அபாயகரமான மனநிலை.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">வீட்டில் ஒரு அந்துப்பூச்சியை பார்த்திட்டாலும் கூட ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுகிற பழக்கம் விளம்பரங்கள் மூலம் ஒரு விஷ விதையைபோல தூவுகின்றது ஊடகங்கள்.வீடு என்றால் அது மனித வாசனைக்கு மட்டுமே உகந்த இடம் என சிறு வயதிலிருந்து பழக்கி வைக்கப்படுகிறார்கள் பிள்ளைகள்.பல்லியும் பட்டாம்பூச்சியும் கூட ஒவ்வாமை கொள்ள வேண்டிய விஷயமா என்று புரியவில்லை.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">வீட்டில் பாம்பு வந்தாலும் கூட வக்கனயாய் பிடித்து வணங்கி வழியனுப்பியப் பழக்கம் இந்தத் தலைமுறைக்கு தெரியுமா? தவறி அடிபட்ட பாம்பிற்காக ஆயுள் முழுக்க சாங்கியம் சடங்கு செய்து மன்னிப்புகேட்ட மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் ”கண்ட்ரீ புரூட் அவங்க” என்று வாயை திரிந்து சொல்லவில்லை என்றால் இரவு தூக்கம் கொள்ளது இன்றைய இளசுகளுக்கு. காக்கை குருவி எங்கள் ஜாதி என்பதெல்லாம் பழஞ்சொல்லாகிவிட்டது? மண் பண்டங்களை பித்தளைப் பாத்திரங்கள் ஒளியிழக்க வைத்தன.பின்னால் பித்தளையை சில்வர் செயலிழக்க வைத்தன.இன்று கை நனைக்காமல் சாப்பிட கண்ணாடிப்பாத்திரங்கள் வந்துவிட்டன. நாகரீகம் என்பது ஆரோகியத்தை அடமானம் கேட்கிறது என்பது எத்தனை பேர்களுக்கு புரியபோகிறது.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">வீட்டிற்கு முன்னால் முற்றம்.நடுவில் தாழ்வாரம்.உயிரினங்கள் உள்ளே வந்துபோக ஓட்டை.வெளிச்சம் எட்டிப் பார்க்க கம்பி கிராதி.காற்று வந்து கண்காட்ட சன்னல் துவாரங்கள்.வீட்டில் உள்ளவர்கள் கூடி உட்கார கூடாரம்.பிரத்தியார் வந்து சுகம் பார்க்க திண்னை என்று இருந்த மனையடி சாஸ்திரம் எல்லாம் இன்றைக்கு ககூஸ் எந்த மூலையில் வைப்பது? டி.வி.யை எந்த ஹாலில் புதைப்பது? ஃப்ரிட்ஜை எங்கே நிறுத்துவது என்று கவலை பாட வைத்திருக்கிறது.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த துளசியும் செம்பருத்தியும் வெறு செடிகொடிகள் அல்ல;தலைமுறை தலைமுறையாக கை மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட சீதனம். தெரு முற்றத்தில் நிற்கும் தாவரமும் மரமும் மூத்தோரின் அடையாளங்கள். அவர்களின் ஆயுளை அதில்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாமல் பிதற்றுகிறார்கள் இன்றைய பிள்ளைகள்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">கவிஞர் பழமலய்யின் சனங்களின் கதை கவிதைத் தொகுப்பில் அம்மாவின் விசனம் கேட்டுத்தான் இந்த வேம்பும் கசந்திருச்சோ என்று ஒரு வரிவரும்.வேம்பின் பால் தாய் பாலுக்கு நிகர் என்பதாய் பழமலய்யின் பாடல் போகும்.அவரது குழுமூர் கிராமத்தில் குருவிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியை பற்றி எழுதியிருப்பார். காடு என்பது அன்றைக்கு வாழ்வியலோடு ஒன்றிய ஒன்று.புச்சையைகூட காடு என்பார்கள் ஊர்களில்.இன்று காடு என்பது பிக்னிக் போகும் இடம்.குழாமோடு கூடி குடிப்பதற்கான சாலை.இப்படிதான் போகிறது நவீனம்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">என் தலைமுறை வரை பூச்சிகளும் பறவைகளும்தான் எங்களின் செல்ல சகோதரர்கள்.நாய்களும் பன்றிகளும் கூட எங்களின் தோழமைதான். விதவிதமான பூச்சிகளின் ரசிகன் நான். எருகஞ்செடிகளில் வண்ண வண்ணமான நிறத்தில் அழகிய வெட்டுக்கிளிகள் இருக்கும்.பார்க்கவே படு கவர்ச்சியான ஜீவராசி.தழைகளை இமிஇமியாய் கத்தரிக்கும் பூச்சியது. பிடித்து எடுத்து கண்ணாடிப் பைகளில்(கேரிபேக் என்பதெல்லாம் அப்புறம் வந்த சொல்) அடைத்து மூச்சுபோக சிறுசிறு ஓட்டைகளிட்டு வீட்டில் உள்ள டிரங்கு பெட்டிக்கடியில் வைத்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டுவிடுவேன்.மாலை வீடு திரும்பியது அவைகளோடுதான் என் சங்காத்தம்,ஆட்டம் பாட்டம் எல்லாம்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">உச்சி வெயிலில் ஓணான் பிடிக்க கிளம்புவோம்.உருமநேரத்தில் தான் சூரியன் ஊச்சுக்கு வருவான்.அடிக்கிற வெயிலுக்கு இதம்தேடி ஓணான்கள் மர அடிவாரத்தை அண்டும்.அந்த நேரத்தில்தான் ’அண்ணனை’வீழ்த்த முடியும்.தென்னை ஓலையின் நடுவில் நிற்கும் நரம்பை மட்டும் தனியே உரித்து நரம்பிற்கு முன்னால் சுருக்கிட்டு ஓணானின் தலையில் மாட்டியிழுப்போம். மாட்டியக் கழுத்தை அவிழ்க்க முடியாமல் அல்லாடும் ஓணான் ஒருவழியாக நம்ம வழிக்கு வந்திடும்.தென்னை ஓலையில் ஓணானை பிடிக்கும் பழக்கம் சங்ககாலத்து தமிழனிடமே இருந்துள்ளது.அதற்கான சான்று பாடலில் கூட உள்ளது.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">பிடிபட்ட ஓணான்களை கொண்டு வந்து சிகரெட் புகைக்க வைப்போம்.கப் கப்பென்று புகையை இழுத்து ஓணான் விடும் லாவகம் இருக்கே என்ன அழகு தெரியுமா? தினமும் அப்பா இழுத்துவிட்டுப் போடும் சிகரெட் துண்டுகளை பொறுக்கி இந்தக் காரியத்திற்கு பயன்படுத்துவோம்.அப்புறம் அறுவைசிகிச்சை வரை போகும்.ஓணான் நெஞ்சை அறுத்து இதயத்துடிப்பை காண்போம். அறுவை முடிந்த கையோடு இலைதழைகளை அறைத்து பச்சிலையாக ஓணானின் காயத்திற்கு கட்டுக்கட்டுவோம். கட்டிய சில நேரத்திற்குள் கைலாயம் போய்விடும் பெரும்பாலான ஓணான்கள்.இறந்த ஓணானுக்கு இறுதிச்சடங்கு நடத்துவோம். புதைக்கும் குழியில் காசு போட்டுப்புதைத்தால் சில்லறை பணமாகும் என்பது பழங்காலத்து நம்பிக்கை.அதையும் பண்ணுவோம். அரைஞையை பிடித்து வம்பு பண்ணுவோம்.அரைஞைக்கு அதிக ஞாபக மறதியுண்டு என்பார்கள்.கடிக்க வருவதற்குள் அது மறந்துவிடும் என்பது நம்பிக்கை.நிஜமா தெரியாது.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">இதுபோல நல்ல காரியத்திற்காக பல ஓணான்களை பிடித்து, பையில்போட்டு இரையாக சில வெட்டுக்கிளிகளையும் உள்ளே வைத்து முடியிட்டு, பையை பெட்டிக்கு அடியில் வைத்துவிட்டு பள்ளிக்குப்போய்விடுவேன்.ஒரு நாள் பெட்டிக்கு அடியில் சரசரவென சத்தம் கேட்க, அம்மா கை பையை அவிழ்த்திருக்கிறாள்.விட்டேன் சவாரி என்று திசைக்கொரு ஓணான்கள் வீட்டிற்குள் மூலாமூலைக்குள் பாய்ந்திருக்கின்றன.அப்போது பயத்தில் உறைந்தவள்தான்.மாலை பள்ளிவிட்டு நான் வரும் வரை காத்திருக்கிறாள்.வீட்டிற்கு நுழைந்தவுடனேயே கதைவை தாழ் வைத்துவிட்டு அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.அடியென்றால் ஒவ்வொன்றும் இடி. எங்கள் தெருவில் பிள்ளைகளுக்கு அடிகொடுக்கும் விஷயத்தில் என் அம்மாதன் கில்லாடி. விறகுக்காக உள்ள முந்திரி செராக் கட்டைகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள் ராட்சஷி ரத்தம் பார்க்காமல் அடங்கமாட்டாள். </div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">இரவில் குசு பூச்சி என்று ஒரு பூச்சி உலாத்தும். ஆமையின் தலைபோலவும் உடல் முழுக்க கருப்பாகவும் அதில் மஞ்சள் நிறத்தில் வட்டங்களும் கொண்டுடிருக்கும்.மூக்கில் இருந்து இரு மீசைகள் நீண்டிருக்கும்.ஆட்காட்டி விரல் முனையளவுக்கு உள்ள இந்தப்பூச்சி கடிக்காது. ஆனால் பிடிக்கப்போனால் புஸ்ஸ்ஸென்று ஒரு குசுவை சூடாக விடும்.சூடு கையில் பட்டால் கொப்பளித்துபோகும்.அந்த அளவுக்கு அணல் தகிக்கும்.குசு வந்தவுடனேயே ஒரு மாதிரி கருகல்வாடை பரவும்.அப்பூச்சிகளை வைத்து ஃப்யர் விளையாட்டு விளையாடுவோம். இதேபோல் மழை பூச்சி.பார்க்க அச்சு அசலில் இலையை போல இருக்கும்.இதே ரகத்தில் காய்ந்த குச்சியைபோல சருகுப்பூச்சி என்று ஒன்றுள்ளது. இலைபோல உள்ள பூச்சி மழைக்கு முன்னதாக வரும். அதை பிடித்து இப்ப மழை எந்தப் பக்கம் பெய்யுது சொல்லு என்போம். அது உடனே தலையை திருப்பி ஒரு திசையை காட்டும்.உடனே அந்தப் பக்கம் மழை வருவதாக ஐதீகம். சருகுப்பூச்சியின் முன்னங்கால்கள் கொக்கியைபோல முன்னோக்கி வளைந்திருக்கும்.அதனிடன் ஒரு பொருளைக் கொடுத்து தயிர் கடைய சொல்லுவோம்.அது கொடுத்தப்பொருளை கையில் பிடித்தபடி தயிர்கடைவதைபோல உடலை அசைக்கும்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">பன்னிபூச்சி என்று ஒரு பூச்சி உள்ளது. வீட்டு சுவரோரங்களில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் மணலில் குழி பறித்துக்கொண்டு உள்ளேயே மணலுக்குள் மறந்திருக்கும்.லேசில் கண்ணில் அகப்படாது. அது உண்டாக்கி வைத்திருக்கும் குழியின் ஓரங்களில் உள்ள மணல் சலித்து வைத்த மணலைபோல நைஸ் ஆகாக இருக்கும்.அக்குழியில் எறும்போ மற்ற சிறு பூச்சிகளோ விழுந்தால் அவ்வளவுதான் அதன் மேல் மணலை பறித்து தள்ளி அப்பூச்சை கொன்று இரையாக்கிவிடும். இந்தக் குழியில் எறும்பை விட்டு விளையாட்டுக்காட்டுவோம்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">பிள்ளைப்பூச்சி என ஒரு பூச்சியுள்ளது.ஊரில் அதை வாயில்லா பூச்சி என்பார்கள்.எவ்வளவு இன்னலுக்கு அதை உட்படுத்தினாலும் அது கடிக்காது.மீறி அது கடித்தால் மரணம் என்பார்கள். ஒரு நாளும் யாரையும் அது கடித்ததாக நான் கேள்விபட்டதில்லை.அதை கொன்றவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இருக்காது என்று பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். தண்டனைக்காக அதை பிடித்து துண்டில் போட்டு தொப்பூழில் கட்டி விடுவார்கள்.அது சற்று சந்து பார்த்தால் குழித்தோண்ட தொடங்கிவிடும்.தொப்பூழ் பள்ளம் கிடைத்தால் சும்மா விடுமா? மாட்டியவன் கதி அதோகதிதான்.</div> <div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">இருக்கின்ற பூச்சிகளிலேயே சிறப்பான பூச்சி பொன்வண்டுதான்.இதற்கடுத்து பட்டுப்பூச்சி.வெல்வெட் துணிபோல மெத்து மெத்துவென்றிருக்கு.தூறல் விழுந்த விடிற்காலையில் உழுத நிலம் முழுக்க அலையும் பூச்சியிது.வசீகரமென்றால் அப்படியொரு வசீகரம். பொன்வண்டில் இரு வகையுண்டு.இலந்தை பொன்வண்டு.பச்சை பொன்வண்டு. இலந்தை பொன்வண்டின் தலை மட்டும் பச்சையாக மின்னும்.உடம்பு முழுக்க இலந்தைப் பழநிறத்தில் இருக்கும்.அதனாலே இது இலந்தைப் பொன்வண்டு.இவை இலந்தைத் தழைகளை உண்டு வாழும் பூச்சி. பச்சை பொன்வண்டு நாவல் மரத்தில் இருக்கும்.நாவல் தழையை உண்ணும். இலந்தை பொன்வண்டு எளிதில் சிக்கக்கூடியது.அதை பிடித்துவந்து தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்போம்.தவிட்டில் போட்டு வைத்தால் மஞ்சள் நிறத்தில் முட்டை ஈனும்.முட்டைபோட்ட கொஞ்ச நாளில் இறந்தும் போகும். முட்டையை மட்டும் வைத்துக்கொண்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துத் தவிப்போம். பச்சை பொன்வண்டு வைத்திருப்பவன் அதிருஷ்டக்காரன். பத்து போந்தா குண்டுகள்(கோலி) கொடுத்து பள்ளிப் பிள்ளைகள் வாங்க நான் நீ என்று முண்டியடிப்பார்கள்.ஏறக்குறைய அதை வைத்திருப்பவன் சிறுவர்கள் உலகில் கோடீஸ்வரன்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">எறுப்புகளில் பல வகையுண்டு.கருப்பெறும்பு.பிள்ளையார் எறும்பு.சீனி எறும்பு. சித்தெறும்.கட்டை எறும்பும்.சிவப்பெறும்பு,புத்தெறும்பு இப்படி பல.இதில் கட்டெறும்பு முருங்கை மரத்தில் இருக்கும்.சித்தெறும்பு மா,பலா மரத்தில் இருக்கும்.கடித்தால் அங்குளம் அங்குளமாக தடித்துவிடும்.கருப்பெறும்பு கடிக்காது.சீனி எறுப்பு கூட்டமாக ஆயிரக்கணகில் வாழும்.ஈரம் கண்ட இடம் அதற்கு சொர்க்கம்.மழை வருவதற்கு சில தினங்கள் முன்பாகவே தான் ஈன்ற முட்டைகளை கவ்விக்கொண்டுபோய் மேட்டில் ஒளித்து வைக்கும்.சிவப்பெறும்பும் கடிப்பதில் ருசியறிந்தது.தண்டி தண்டியாக தேகம் தடிக்கும் அளவுக்கு கடித்து வைத்துவிடும். குழந்தைகள் விடும் சிறுநீரில் இனிப்பு கலந்திருப்பதால் இரவில் பெல்லாவை கடித்து வைத்துவிடும்.இதனிடம் கடிவாங்காத பெல்லாவே இருக்க முடியாது வையகத்தில்.புத்தெறுப்பு என்பதும் கடிக்காது.இவையும் கருப்பாக மிதமான பருமனில் இருக்ககூடியவை.வலையில் ஈரமணலை மலைபோல வட்டமாக குவித்து வைத்து புற்றை அலங்கரிக்கும். இவ்வெறும்புகள் மனிதர்களை போல விவசாயிகள். புற்களை துண்டு துண்டாக கத்தறித்து கொண்டு போய் நிலத்துக்கடியில் காற்றோட்டமே இல்லாத்தால் உருவாகும் காளான்களுக்கு உணவாக இட்டு காளானை வளர்த்து அவற்றை பின் தனக்கு உணவாக்கிக் கொள்ளும். இந்த அளவுக்கு மதி நுட்பம் கொண்டவை இவ்வெறும்புகள்.இம்மாதிரியான எறும்புகள் தனது எடையை போல இரு மடங்கு எடையை சுமக்கும் சக்தி உடையவை. இவற்றின் புற்றில் உட்கார்ந்து கொண்டு வீட்டிலிருந்து கொண்டு சென்ற அரிசி பண்டங்களை உணவாக இடுவோம். தெய்வமாக தொழுவோம். கட்டெறும்புகளை சீசாவில் போட்டு மூடி உள்ளேயே சுழலவைப்போம். மூடிவைத்தால் ஈசன் படியளக்குறானா என்று சோதிப்போம். சித்தெறும்பு எலுமிச்சை,நார்த்தங்காய் இலைகளில் கூடுகட்டும்.இலைகலை கோர்த்து பஞ்சுகளை வைத்து இவைகட்டும் கூடு அபாயகரமானது.பெரும்பாலான எறும்புகள் வருசை மாறாமல் பணிக்கும்.அதன் தடத்தில் சின்ன தடங்கல் நேர்ந்தால்கூட தனது வழியை மாற்றியமைக்கும்.சில எறும்புகள் ஒத்தையில் இரை எடுக்கும். இதில் உழைக்கும் எறும்புகள்.உழைக்காத எறும்புகள் என்று தனித்தனி வகையுண்டு. ராணி எறும்பு என்றைக்கும் உழைக்காது.சந்ததியை பெறுக்குவதே அதன் தலையாயப் பணி.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">மழைகாலங்கள் பல ஜீவராசிகளுக்கு உகந்தக் காலம்.ஈசல் தொடங்கி தலைபிரட்டை வரை உருவாகும் காலம். காலையில் வீதி விளக்குகளை மொய்க்கும் ஈசல்களை வாரிக்குமித்து பொடியாக்கி வருத்துண்போம்.அவ்வளவும் புரோட்டின்.மாட்டிறைச்சிக்கு இணையான சத்து இதற்கிருக்கிறது. ஒரு மழைக்கே தவளைகளுக்கு உயிர் முளைத்துவிடும். பச்சை தவளைகளை முன்பெல்லாம் இலகுவாய் பார்க்கலாம்.அதேபோல் குண்டு தவளைகள் இருந்தன. சொறித்தவளை என்றும் தவளையுண்டு.பறக்கும் தவளை,தேரை,கல்தேரை என்று பலவகை.தேரை நம் பிள்ளைகள் மீது விழுந்தால் உடம்பு தேராது என்பார்கள்.அதில் உண்மையில்லை.குண்டுத்தவளையை பச்சையாய் உரித்து சுத்தப்படுத்து மஞ்சளிட்டு அக்குள் கட்டியில் வைத்து கட்டுவார்கள்.கூச்சப்பட்டு கொப்புளம் உடையும் என்பார்கள்.அது உண்மையும்கூட.நானே நேரில் பார்த்திருக்கிறேன். மழைக்குட்டையில் உருவாகும் தலைபிரட்டைகளை பிடித்துவைத்து மீன் குஞ்சென்று வியப்போம்.பாட்டில் தண்ணிரீல் மெண்டுவந்து வளர்ப்போம். ஏரி,கன்மாய்,வயல்களில் நண்டு பிடிப்போம்.வலைநண்டுகள் நெஞ்சு சளிக்கு நல்லது. நண்டின் வயிற்று பகுதிகயில் மூடாக்கு போல ஒரு பை இருக்கும்.அதில்தான் தன் குஞ்சுகளை மறைத்து வைத்திருக்கும் தாய் நண்டு.அவற்றை பச்சையாகவே வாரி வாய்க்குள் போட்டுமெல்வோம்.பால்போல ஈரம் உழலும் நாக்கில். </div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">அடுத்து மரவட்டைகள். ரயில் வண்டிப்பூச்சி என்பது இதன் சிறப்புபெயர். கருமரவட்டை.கட்டை மரவட்டை என இரு மரவட்டைகள் ஊரில் உலாத்தும். மரவட்டைகளை கையில் நசுக்காத பிள்ளைகளே இல்லை.அதன் மீது எப்போதும் குழந்தைகளிக்கு ஓர் ஈர்ப்புண்டு. பறவைகள் என்று பார்த்தால் சிட்டுக்குருவி, தேன்சிட்டு,தைய லான் குருவி, பனங்காடை, மைனா, தவிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,தையல் சிட்டு,சோளக்குருவி,பூங்குருவி,சிவப்புச் சில்லை,புள்ளிச் சில்லை,கரிச்சான்,கருவாட்டுவால்,ஓலைகரிச்சான்,சிகப்பு மீசை சின்னான்,சிகப்பு புட்டம் சின்னான், மாம்பழத்தான், மாங்குயில், கொண்டலாத்தி, பஞ்சாங்கம், சுடலைக்குயில், கருங்குயில், மீன்கொத்தி, ஆட்காட்டி,மரங்கொத்தி,மரந்தொற்றி,ஆலா,காய்ச்சுள்,செம்போத்து,மணிப்புறா,மாடப்புறா,கரும்பருந்து,செம்பருந்து,வல்லூறு,தேன்பருந்து,குடுமிப்பருந்து, பூனைப்பருந்து, மயில், செங்கல்நாரை, வர்ணநாரை, கூழைக்கெடாவக்கா, வாத்து, உண்ணிக்கொக்கு,நரையான்,மடையான்,கானாங்கோழி,நாமக்கோழி,நீர்க்கோழி,ஆண்டிவாத்து,பவழக்கால் உள்ளான்,அரிவாள் மூக்கன்(அன்றில்),துடுப்புமூக்கு நாரை,ஓட்டைவாய் நாரை,வானம்பாடி,இருவாய்ச்சி,சோலைப்பாடி,மரகதப்புறா,காடை,கெளதாரி,கீச்சாங்குருவி,வால்காக்கை,கருப்புக் காக்கை,அண்டங்காக்கை,கிளி,புள்ளி ஆந்தை,கொம்பு ஆந்தை,கூகை இத்தனை வகை பறவைகள் இருந்தன.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">கழுத்தில் நாமம் இருக்கும் கருடனை தர்சிக்க ஊர் ஆற்று பாலத்தில் பெரும்கூட்டம் வியாழன் மாலைதோறும் கூடும்.கருடன் ஆற்றைக்கடந்தல் முடிந்தக்கையோடு முழுக்கூட்டம் சில்லாய் நின்ற இடம் தெரியாமல் தெரிக்கும்.நாங்களும் கருடன் பார்க்க மணிக்கணகில் காத்துநிற்போம். தூக்கணாங்கூட்டை எடுக்க ஒவ்வொரு பனைமரமாக அலைவோம்.ஓரே மரத்தில் நூறு இரநூறு என கூடுகள் தலைகீழாய் தொங்கும்.கழற்றிக்கொண்டு எடுத்துவந்து வீட்டில் மாட்டுவோம்.காக்கை கூட்டில் முட்டை எடுப்போம்.குருவி முட்டைகளை அவித்து தின்போம்.</div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">தட்டான்,தும்பி,பட்டாம்பூச்சி,தேன்பூச்சி இவை பறக்கும் தோட்டம்தான் பிள்ளைகள் குதூகலிக்கும் கூடாரம்.தும்பியை பிடித்து வாலில் செடிக்கட்டி பறக்கவிடுவோம்.சிலந்தி வலை தேடித்தேடி திரிவோம்.இதில் கருப்பு,சிகப்பு இரு நிறத்தில் உண்டு.சிகப்பு கடித்தால் நெஞ்சடைத்து சாக நேரும்.அந்த அளவுக்கு இதில் விஷமுண்டு. எட்டுக்காலியை பிட்டித்து காலை ஒடித்து கடிகாரம் காட்டவைப்போம்.உயிர்ப் பிரிந்தக்கால் கொஞ்ச நாழி தானே சுழலும் இல்லையா அதுதான் எங்களுக்கு மணிக்கூண்டு. </div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">பறப்பன ஊர்ன தவிற நடப்பன சகவாசமும் உண்டு.நாய், பூனை,ஆடு,மாடு என்று அவை ஒருபுறம். எங்கள் வீட்டில் நிறைய பூனைகள் இருந்தன.இரண்டு நாய்கள் இருந்தன. மனிதர்களிடம் அன்புக்காட்டுவதில் பூனைக்கு நிகரான பிராணியில்லை.நமது ஒவ்வொரு சொல்லையும் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றதது. </div><div style="text-align: justify;">
<br /></div><div style="text-align: justify;">மழலையாக இருந்த போது நாங்கள் அதிகம் மனித சகவாசம் கொள்ளமலே இருந்திருக்கிறோம் என்பது இப்போது நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.இன்றைய குழந்தைகளுக்குதான் மனித சுவாசமும் கிட்டவில்லை.இயற்கையின் வாசமும் எட்டவில்லை!</div>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-392900390681054640.post-26801934635713082942011-01-30T22:02:00.000-08:002011-01-31T01:19:05.251-08:00புத்தகங்களின் வாசனை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUZRCiewmfI/AAAAAAAAAQM/goKBHPSidP0/s1600/book.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TUZRCiewmfI/AAAAAAAAAQM/goKBHPSidP0/s400/book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568227093347604978" /></a><br /><span style="font-weight:bold;"><br /><br />இந்த</span> வருட புத்தகச் சந்தைக்கு முதல் நாளே போயிருந்தேன்.காரணம்,அம்பைக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததுதான். பாம்பன்விளையில் போன வருடம் அவரை வந்தித்ததோடு சரி.அதற்கப்புறம் நடக்க விருந்த சந்திப்பு. பரிசளிப்பு விழாவுக்கு வருகிறேன் என்று சொல்லாமல் குறிப்பிட்ட தேதியில் சென்னை வருகிறேன் என்று மட்டும் அம்பை மெயில் அனுப்பி இருந்தார். இரண்டு நாட்கள் இ-மெயில் வசதியில்லாத ஊரில் நான் இருந்ததால் உடனே அவருக்கு பதில் அனுப்ப முடியவில்லை. நான் ஏதோ அவர் மீது மன சங்கடத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டு மறு மெயிலும் அனுப்பிவிட்டார். சென்னை திரும்பிய கையோடு இரு மெயிலையும் பார்த்துவிட்டு அவரை கைபேசியில் அழைத்தேன்.இந்து நாளிதழில் கு.ப.சேது அம்மாள் பற்றி வெளிவந்திருந்த கட்டுரையை படித்துவிட்டு அவரை சந்திக்க வேண்டும் அவரின் முகவரியை பிடிக்க முடியுமா என்றார்.நான் சென்னை வந்து அழையுங்கள் மற்றதை பேசிக்கொள்ளலாம் என்றேன்.சென்னை வந்ததும் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.மாலை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கிறேன் என்றேன்.சொன்னதைபோலவே மாலை கண்காட்சியில் நடக்க இருந்த பரிசளிப்பு விழாவுக்கும் போனேன். அம்பை வழக்கத்திற்கு ஒவ்வாத தோரணையோடு மேடையில் அமர்ந்திருந்தார். சம்பந்தேமே இல்லாமல் பலர் ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள்.சகிக்கவில்லை, கிளம்பிவிட்டேன்.எனக்கே இப்படி என்றால் அம்பையின் மனநிலை நிச்சயம் மோசமடைந்திருக்கும். மறுநாள் சந்தித்தபோது “நேற்று வந்தேன்.நீங்கள் மேடையில் இருந்ததால் பார்த்து பேச முடியவில்லை.போய்விட்டேன்”என்றேன்.கலகலவென அவரது கரகர குரலில் சிரித்தார்.”ஒருத்தருக்கும் என்ன தெரியுல.என்னை லஷ்மின்னு நினைச்சுக்கிட்டு சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க.நிகழ்ச்சி சுத்தமோசம்” என்றதாக ஞாபகம். ஒரு லட்சம் பரிசு தொகை அம்பைக்கு பல நல்ல வழிக்களுக்கு உதவக்கூடும்.அவர் நடத்தி வரும் ஸ்பேரோவுக்கு இத்தொகையை அவர் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவார்.ஆகவே அவருக்கு பரிசு கிடைத்ததில் எனக்கு உள்ளூர மகிழ்ச்சி.கருணாநிதி, பபாசிக்குவழங்கிய ஒருகோடி ரூபாய் முரசொலி அறக்கட்டளை பரிசைப் போல குப்பன் சுப்பனுக்குதான் போய் சேரப்போகிறது என்று நான் பயந்து கொண்டிருந்த சமயத்தில் அம்பையை போல ந.முத்துசாமியை போல நல்ல ஆளுமைகளுக்கு போய் சேர்கிறதென்றால் யார்தான் அகமகிழமாட்டார்கள்?<br /> <br />இந்த வருட கண்காட்சியில் அதிக நேரத்தை காலச்சுவடு அரங்கிலேயே கழித்திருக்கிறேன்.அதற்கு சின்ன காரணமும் உண்டு. ஐந்து வருடங்களுக்கு பிறகு எனது கண்ணாடிக்கிணறு கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பது.அதோடு அரட்டை அடிக்க அங்கேதான் அதிகம் தெரிந்த முகங்கள் உள்ளன என்பது.காலச்சுவடு ஸ்டாலில் பல நல்ல உள்ளங்களை சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்னால் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த விமலாத்தித மாமல்லனை முதன் முறையாக சந்தித்தேன்.சுகுமாரன் அறிமுகம் செய்து வைத்தார். எடுத்த எடுப்பிலேயே “நீ என்னோட பல வருட திட்டத்தை திருடிட்டீயேப்பா?”என்றார்.எனக்கு தலைக்கால் புரியவில்லை.இப்போதுதான் அறிமுகமாகிறோம் அதற்குள் திருட்டுப்பழியா? என்னத்த திருடினோம்ன்னு தெரியலையே? என்று மூளையைக் குழப்பினேன்.அப்புறம்தான் அவரிடம் உள்ள அதே சுபாவம் என்னிடமும் இருப்பதாகவும் அவர் சொன்னார். அவர் செய்ய நினைத்திருந்த ஒன்றை நான் பகடி என்ற பெயரில் பண்ணிக்கொண்டு திரிவதாக தெரிவித்தார். “அது எப்படி உங்களுக்கு தெரியும்”என்றேன்.உபயம்; சுகுமாரன் என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரை பிடித்துப்போனது.இலக்கியவாதிகள் அதிகம் நகைச்சுவை ரசனை இல்லாதவர்கள்.இவர் அரங்கம் அதிர சிரிக்கிறார்.எடுத்த எடுப்பிலேயே மெட்ராஸ் பாஷை ”அசைச் சொற்களை”பேசுகிறார்.இவை எல்லாம் ஒரு இயல்புத் தன்மையை எனக்கு நல்கின. இந்த தமாஷ் பேர்வழிக்கு சுகுமாரன் நெருங்கிய ஸ்நேகிதராம்.என்னால் நம்பவே முடியவில்லை.மாமல்லனோடு இருப்பது விசு படம் பார்ப்பது மாதிரி.சுகுமாரனோடு இருப்பது மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி.மில்லிமீட்டர் அளவில் வசனம் பேசுவார் சுகுமாரன். தண்னீர் லாரி போல தரதரவென்று சிரிப்பைக் கொட்டுகிறார் மாமல்லன். இருவரும் எதிரும் புதிருமானவர்கள்.ஆனாலும் நண்பர்கள்.அந்த நாகரீகம் எல்லாம் இன்றைக்கு இல்லை.ஒத்த அலைவரிசையோடு உள்ளவர்களே கீரியும் பாம்புமாக மாறி சண்டைப்போடும் காலமிது.இந்த எதிரும் புதிரும் நட்பெல்லாம் விஷப்பரீட்சை என்பது இன்றைய இளைய தலைமுறையின் அசைக்க முடியாத அபிப்ராயம். எதோடும் மல்லுக்கட்டுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் போன தலைமுறை மல்லுக்கட்டுவதே அலாதி என வாழ்க்கையை கழித்தவர்கள்.எதோடும் ஒரு சண்டை உண்டு அவர்களுக்கு.கூடவே கொஞ்சம் சமாதானம்.ஆனால் இப்போதுள்ள இளசுகள் எதையும் முழுமையா எடுத்துக்கொள்ளவதில் ஆர்வமுள்ளவர்கள். எவற்றையும் எந்த இன்னலும் இல்லாமல் அப்படியே முழுதாய் அனுபவிக்க வேண்டும்.<br /> <br />சந்தையில் பல நண்பர்களை சந்தித்தேன்.இயக்குனர் மணிரத்னத்தை அழைத்துக்கொண்டு ஜெயமோகன் சுற்றிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு கடையாக அவரை அழைத்துக்கொண்டு போய் பல புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். ஜெயமோகன் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு புத்தகத்தையும் மணிரத்னம் கையில்கூட தொடவில்லை.தூரப்பார்வை இட்டதோடு திரும்பிக்கொண்டார். யாருக்கு தெரியும் அவரது குறிக்கோள் வேறாக இருக்கலாம்.அது சிக்கும் வரை அவர் காத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஜெயமோகன் என்றதும் ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. சினிமா உலகில் ஜெ.மோவுக்கு ஜெய் சார் என்று ஒரு செல்லப்பெயர் உண்டாம்.ஒரு வெளியீட்டுவிழாவில் வசந்தபாலன் குறிப்பிட்டுக்கூறினார்.எஸ்.ரா.வுக்கு என்ன பெயரோ தெரியவில்லை? சுய அடையாளத்தை அழித்து ரசிப்பதில் சினிமாகாரர்களிக்கு அப்படியொரு குரூர குஷி. ஜெயமோகனை பார்த்துவிட்டு நகர்ந்த போது ஓர் உயர் அதிகாரியின் அழகியலோடு நாஞ்சில் நாடன் என்னை உரசும் தூரத்தில் கடந்துபோனார்.சாஹித்ய அகாதெமி சந்தோஷம் அவர் முகத்தில் தென்பட்டது.அவர் கையை பிடித்து என் வாழ்த்தை தெரிவித்தேன்.அகாதெமி விருது மீது ஒரு புண்ணாக்கும் எனக்கு மரியாதையில்லை.ஆனால் நாஞ்சில் மீதும் அவரின் எழுத்தின் மீதும் அளவில்லா மரியாதையை உள்ளதால் இந்தப் பாராட்டு என்றேன்.இந்தப் புத்தக்க் காட்சியில் அவரது ’சூடியபூ சூடற்க’ சிறுகதை தொகுப்பு 2900ம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது என்றார்.நல்ல தகவல் என்றேன்.மாலை த.மு.எ.க.ச.அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருப்பதாகவும் அவசியம் வாருங்கள் என்றும் அழைப்புவிடுத்தார்.கட்டாயம் வருகிறேன் என்றேன்.எந்தக் காலத்தில் நாம் வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறோம் என்று உள்ளபடியே சிரித்துக்கொண்டேன். <br /><br />சொந்த ஊரிலிருந்து கண்காட்சிக்காக வந்திருந்த நண்பர் கே.என்.செந்தில் ஓர் இரவு மட்டும் என்னோடு வீட்டில் தங்கினார். இரண்டு நாள் கண்காட்சி அவரோடு கழிந்தது.செந்தில்,நான்,தேவிபாரதி,நெய்தல் கிருஷ்ணன் அரங்கத்திற்கு வெளியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தோம்.அப்போது பவா செல்லத்துரை வந்து எங்களோடு கலந்து நின்றார். எப்போது சந்தித்தாலும் சொல்வதற்கு பவாவிடம் புதுசுபுதுசாக கதைகள் இருக்கும்.தனது டூரிங் டாக்கீஸ் அனுபவம் பற்றி லஷ்மண பெருமாள் தமிழ்ஸ்டூடியோ டாட் காமில் பிரமாதமாக எழுதியிருப்பதாகவும் அதில் தான் ரசித்த பகுதிகள் பற்றியும் பேசிக்கொண்டேபோனார். வழக்கம்போல பவாவின் பேச்சில் வரிக்கு வரி பிரமாதம் பிரமாதம் வந்துகொண்டே இருந்தது. இடையில் சம்பந்தமே இல்லாமல் புகுந்த சில வாசகர்கள் பவாவிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.அவரை விஜய் டி.வி.யின் நீயா?நானாவில் பார்த்ததாகவும் பவா பிரமாதமாக பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.இப்போது பவாவிடமிருந்த பிரமாதம் அந்த வாசகர்களின் பேச்சில் இடம் மாறி இருந்தது. எங்களையும் சமாளித்துக்கொண்டு அவர்களையும் சமாளித்துக்கொண்டு கொஞ்ச நேரம் படாதபாடுபட்டார் பவா.மேலும் அவரை சங்கோஜத்தில் நெளிய வைக்க வேண்டாமே என்று நாங்கள் கால்களை கடத்த ஆரம்பித்தோம்.<br />மறுநாள் ஜமா அரங்கின் உள்ளேவே நடந்தது.நடக்கின்ற வழியை நாங்கள் மறித்து நின்றதுகூட தெரியாமல் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம்.இன்றும் பவா உள்ளேபுகுந்தார். தனது ஸ்டாலுக்கு ஒரு எழுபது வயதான மூதாட்டி வந்ததாகவும் சமகால எழுத்தாளர்களின் பல நூல்களை வாங்கியதாகவும் சொன்னார்.ஆச்சர்யம் என்னவென்றால் அம்மூதாட்டி கண்காட்சியில் புத்தகங்களுக்கு செலவு செய்வதற்காக அவரது வீட்டில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்.இவரைப் போன்றவர்களால்தான் கண்காட்சி கண்ணீர் வடிக்காமல் தப்பிக்கிறது என்றேன். அம்மூதாடியுடன் வந்தவர் கத்தைக் கத்தையாக பணத்தை கடக்குக்கடை பட்டுவாடா பண்ணுவதை பார்த்து ஆடிபோய்விட்டேன் என்றார்.ஆட்டம் அவருக்கு மட்டுமல்ல;கேள்விப்பட்ட எங்களுக்கும்தான்.<br /><br /><br />பபாசி பல அட்டகாசங்களை அரங்கேற்றுகிறது.இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை என்றார் கண்ணன்.காலச்சுவடு அரங்கில் எல்.சி.டி. வைத்திருந்தார்களாம்.கரண்ட் அதிகமாக செலவாகிறது என்று தூக்கச்சொல்லிவிட்டார்கள்.அப்புறம் அரங்கில் சிறு மைக்கில் புத்தக வெளியீடு நடத்தினோம்.அதையும் நிறுத்த சொல்லிவிட்டார்கள்.கடையில் எழுத்தாளர்கள் வந்து கையெப்பம் இடுகிறார்கள் என்று பொதுஅறிவிப்பு பண்ண சொன்னோம் மாட்டேன் என மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால் எல்லாரும் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்கிறார்களாம். செய்தால் என்ன? அதற்கென்று ஒரு கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியதுதானே என்றார்.ஜெர்மன் புத்தக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் சரக்கு அடிக்கவே தனியிடம் உண்டு.இங்கே நாம் அவ்வளவு தூரம் போக வேண்டாம்.இதுபோல சிறு காரியங்களுக்கு இடம் கொடுத்தால் என்ன என்றார்.எனக்கு நியாயமாகப்பட்டது. பபாசி பதிப்பகத்திடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறதேயொழிய ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை நோக்கி முன்னேறுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. இந்த வருடம் அரங்கத்திற்குள் அடித்து வைத்திருந்த நடைமேடை பல இடங்களில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டுயிருந்தது.அசந்தால் ஆளை உள்ளே காவு வாங்கிவிடும்போல.அவ்வளவு கரடுமுரடுகள். இதையெல்லாம் நுகர்வோர் புகார் செய்ய எங்கே போவதோ தெரியவில்லை.பத்து டிக்கெட் கவுண்டர்கள் இருந்தும் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு ஓரே கவுண்டரில் டிக்கெட் கொடுத்தார்கள்.கூட்டம் ஓரே இட்த்தில் முண்டியடித்து நின்றது.பார்க்கவே எனக்குப் பத்திக்கொண்டு வந்தது.<br /><br />அப்புறம் இன்னொரு விஷயம்.பட்டிமன்றம் என்றபெயரில் பலரின் கழுத்தில் கத்திப்போட்டுக் கொண்டிருந்தார்கள் பல பேச்சாளர்கள்.அப்பதுல் காதர் ஏனோ உட்கார்ந்த இடத்திலேயே ஆசன வாய் அடைக்க கத்திக்கொண்டே போனார்.அவ்வளவு கிட்டத்தில் மைக் இருந்தும் இவர் ஏன் மூச்சடைக்க கத்துகிறார் என்பது புரியவில்லை. கேட்டதிலேயே சுகி சிவத்தின் பேச்சு கொஞ்சம் சராசரியானது. அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை மறைமுகமாக எள்ளல் செய்தார் அவர். கன்டம்ட் ஆஃப் கோர்ட் பற்றி ஒரு பிடிபிடித்தார். நீதி மன்றங்களை விமர்சிக்கும் வழக்கை நீதி மன்றங்களே விசாரிப்பது முறையல்ல;ஆகவே அதற்கென தனி ஆணயத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டியச் சூழலில் இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்றார். சமகால ப்ரக்ஞையோடு பேசிய ஒரே பட்டிமன்ற பேச்சாளர் அவர் மட்டும்தான்.பட்டிமன்றம் என்றால் சுகி கோபித்துக்கொள்ளலாம்.வலிந்து பட்டிமண்டபம் என்றே அவர் மேடையில் குறிப்பிட்டுகொண்டு போனார்.<br /><br />கறையான்கள் பசிக்காக புத்தகத்தை தின்கின்றன.நானும் பசிக்காகதான் புத்தகங்களை படிக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரிணாம வளர்ச்சியின் மிச்சசொச்சங்கள் உண்டுதானே. நான் ஒரு கறையானாக உருமாறும் மாற்றத்தை இந்த சந்தைக்குள் நின்றுதான் உணரமுடிகிறது.காஃப்கா கரப்பான்பூச்சியானதைபோல. ஆதி தன்மையின் வேரை உணர்ந்தவர்கள் மறுபடியும் தனது பிறப்பிடத்திற்கு திரும்புகிறார்கள். நானும் என் அனுபூதியான பிறப்பிடத்தை புத்தகங்கள் மூலம் அடைகிறேன். முதலில் கறையான் போன்ற ஓர் உயிரிக்கு உணவாக இருந்தது படிப்படியாக அறிவாக மாறும் விந்தைதான் வாசிப்பு.ஒரு விதத்தில் வயிற்றிலிருந்து தலைக்குத் திரும்புதல்.எப்போதும் வாசிப்பின் வாசல்கள் ஒன்றுபோலவே உள்ளன. இரையை வாயால் கவ்வும் உயிரினத்தைப்போல என் உணவை நான் மூளையால் கவ்வ ஆரம்பித்திருக்கிறேன். வயிற்றிற்கு இருக்கும் உணவுக்குழலைப்போல மூளைக்கும் உணவுக்குழல் உண்டு என்ற தகவலே பாதி மனிதர்களூக்கு தெரிவதில்லை.அவனது அன்றாட பிரச்சனையோடு அவனது ஆயுள் முடிந்துபோவது எவ்வளவு பெரிய கொடுமை. வயிற்றிலிருந்து விடுபட்டு மூளைக்குப்போய் சேராத சமூகத்திற்கு எந்தக் காலத்திலும் விடுதலை இல்லை.உடம்பிற்கு தேவையான கலோரி பற்றியே இந்த நூற்றாண்டில்தான் தமிழன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான்.ஊணுடம்பு ஆலயம் ஆவது எப்போதோ? அறிவுக்கான கலோரி பற்றி விழிப்புணர்வே இல்லாத ஒரு சமூகத்தில் எழுத்தாளன் கொண்டாடப்பட வேண்டும் என நினைப்பது கூட மடத்தனம் இல்லையா என பலர் வாதிடலாம்.ஆனால் ஆசானை தெய்வத்திற்கு பக்கத்தில் வைத்தவர்கள் நாம்.அறிவாளனை மறுகடவுளாக தொழுதிட்டவர்கள் நாம் . உலகத்தில் எந்த ஒரு கவிஞனும் இறைவனுக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலி போடப்பட்டிருப்பதாக சான்றுகள் இல்லை.இங்கே அப்பரும் திருநாவுக்கரசரும் இறைவனுக்கு இணையானவர்கள்.இந்தக் குலம்தான் இன்று சகதியில் உழல்கிறது.மடமையில் சிக்குண்டு கிடக்கிறது.எவ்வளவு வேதனைக் கொள்ளத்தக்க விஷயம் இது.<br /><br /><br /> <br /> <br />கண்காட்சியில் நான் கவனித்த சில விஷயங்கள் எனக்கு விநோதமாகப்பட்டன. பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் யாரும் ஒப்புக்கு ஒரு புத்தகத்தைக்கூட வாங்காமல் வெறு கையை வீசிக்கொண்டு திடலில் திரிந்தது. மூட்டை மூட்டையாய் நூல்களை அள்ளிச் சுமந்து போனவர்கள் வாசக மனநிலையிலேயோடே பவ்யமாக நின்று எழுத்தாளர்களிடம் பேசியது. மேட்டுக்குடி தோரணையில் இருந்த சிலர் ஸ்டாலுக்கு வெளியிலேயே நின்றுகொண்டு தாவித்தாவி புத்தகங்களை தொட்டு பார்த்துவிட்டு ஒன்றையும் வாங்காமல் கேண்டீனில் உள்ளே புகுந்தது.இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவே பட்டவிஷயங்கள்.இதை சொல்வதால் கண்காட்சியிலிருந்து நான் மூட்டைக்கணக்கில் புத்தகங்களை வாங்கியிருப்பேன் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.அப்படியொன்றும் சந்தையில் தேடிப்பிடித்து கட்டுக்கட்டாக புத்தகங்களை வாங்கும் ரகமல்ல நான்;அச்சகத்திலிருந்து சூடு குறையாமல் கொண்டு வந்து அடுக்கப்படும் சில புத்தகங்களை புரட்டிப்பார்க்க மட்டுமே பிரியப்படுபவன். அதன் அட்டை, வடிவமைப்பைக் கண்டு மெய்ச் சிலீர்ப்பதோடு சரி, என் ஆசைகள் அடங்கிவிடும். அடுத்த நாளும் அட்டைகளை மட்டுமே ரசிக்க கிளம்பிவிடுவேன். அச்சு மையின் வாசனையை பிடிக்க மறுநாளும் தவறாமல் கண்காட்சிக்கு வந்துவிடுவேன். இதை வைத்து நான் புத்தகங்களே வாங்காத ஆள் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடக் கூடாது. அதில் உண்மையுமில்லை.<br /> <br />ஒவ்வொரு வருட சந்தைக்கும் அசுரகதியில் தயாராகும் பல புத்தகங்கள் தரத்தில்,கருத்தில்,மொழிபெயர்ப்பில் எல்லாம் சுத்தமானவை என உறுதிப்பட்ட பின்புதான் புத்தகங்களை வீட்டுக்குச் சுமக்க தீர்மானிப்பேன். அதற்குள் சந்தையே முடிந்துவிடலாம் இல்லையா?ஆம், முடிந்துவிடும்தான்.தன் இறையை குறி பார்த்து தாக்கி விட்டு அது குறிப்பிட்ட தூரம் போய் சாக்கும் வரை காத்திருக்கும் பாலைவன சைட் வின்ட்டர் பம்பை போல நானும் எனக்காக புத்தகங்களை குறிபார்த்து குறித்திக்கொண்டு பின் புத்தகக் கடைகளுக்குப் போய் வாங்கிக் கொள்வேன். அப்போ எனக்கும் சந்தைக்கும் வியபாரத்தனமான சம்பந்தமே இல்லையா என்றால் ஏறக்குறைய இல்லை எனலாம்.அப்படியே வாங்கினாலும் 500,600ரூபாய்க்கு மேல் பட்ஜெட் தாண்டாது<br /> <br />சந்தையில் புத்தகங்களுக்கு பத்து சதவீதம்தான் கழிவு இல்லையா? நான் வாங்கும் கடைகளில் எனக்கு 25 சதவீதம் கழிவு.காத்திருப்பிற்கு சரியான கூலி கிடைக்கிறதில்லையா? அதற்காகதான் இந்த நிதாதம்,பொறுமை எல்லாம். இருந்தாலும் சந்தைக்கு நான் வந்துபோகும் வழக்கம் குன்றுவதில்லை. தினமும் கண்காட்சியை விட்டு திரும்பும் பத்து நாளும் நாளையும் இங்கு வரதான் வேண்டுமா என மனதில் ஒரு அலுப்புத் தோன்றவே செய்யும்.ஆனாலும் அடுத்த நாளே என்னையும் கேட்காமல் கால்கள் சந்தையை நோக்கி நடைபோட தொடங்கிவிடும். வெறுமனே நின்று புத்தகக் கடைகளை ரசிப்பதில் எனக்குள் ஏதோ சுவாரஸ்யம் உள்ளது. எனக்கு மட்டுமல்ல;என்னை போன்ற பலருக்கும் அப்படிதான்.இது ஒரு பொது மனநிலை சார்ந்த விஷயம்.கால்கள் உளைய புத்தகள் நடுவில் அலைந்து திரிவதில் ஏதோ இன்பம் இருக்கிறது. வருடம் முழுக்க வெறும் கட்டடங்களையே உரசிக்கொண்டு நடந்த கால்களுக்கும் கண்களுக்கும் இக்கண்காட்சி ஓர் ஆறுதல் நிவாரணி. உறவினர்களை விட அதி முக்கியமாகப்படும் எழுத்தாள நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருப்பதில் உள்ளூர எனக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது. இதெல்லாம் சென்னைவாசியாக நான் மாறிய பிறகு உண்டான மன மாறுதல்கள். அதற்கு முன் எல்லோரையும் போல இந்தச் சந்தைதான் எனக்கும் புத்தகங்கள் வாங்கும் போக்கிடம். வியாபார நுணுக்கங்கள்,சூதுவாது அறியாத பருவம் அது.இப்போது கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.எங்கே?எப்படி? குறைந்த தம்பிடியில் தாராளக் கொள்முதல் பண்ணலாம் என்பது உடபட.சகலமும் அத்துபடியானதாய் ஒரு நம்பிக்கை.அவை வெறும் நம்பிக்கை மட்டும்தான்.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-392900390681054640.post-9421624214486083072010-12-20T20:02:00.000-08:002010-12-20T20:16:33.692-08:00சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TRAqGfAzTcI/AAAAAAAAAPQ/MhhE8N3hXE8/s1600/DSC_0086.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TRAqGfAzTcI/AAAAAAAAAPQ/MhhE8N3hXE8/s400/DSC_0086.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5552984631440264642" /></a><br /><span style="font-weight:bold;">‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.<br />அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் _ நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றோ?’’ என்று அங்கதம் பொங்க பேசும் நாஞ்சில் நாடன் தமிழன் செவ்வியல் படைப்பாளி. ‘தலைகீழ் விகிதங்கள்,’ ‘என்பிலதனை வெயில் காயும்,’ மாமிசப் படைப்பு, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை, என்ற ஆறு நாவல்களும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ ‘வாக்குப் பொறுக்கிகள்’ ‘உப்பு’ ‘பிராந்து’ ‘சூடிய பூ சுடற்க என்னும் ஐந்து சிறுகதை தொகுப்புகளும் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி இருக்கிறார். இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பம் வெளியிட்டிருக்கிறது. கூடவே இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஷயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையில் நூலை காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.</span><br /><span style="font-weight:bold;">தன் வீட்டில் நேர்ந்த இரண்டு துக்க காரியங்களில் இரண்டு மாதங்கள் தள்ளிப்பான இந்த நேர் காணல் இந்த மாதம் சாத்தியமானது. கோவை சிங்காநல்லூர் ஐயர்லேஅவுட் பகுதியில் வசிக்கும் அவரை ஒரு மாலை பொழுதில் தீராநதிக்காக சந்தித்தோம்.</span><br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> உங்களுடைய முதல் சிறுகதையான ‘விரதம்’ 1975 ஜூலை மாதம் ‘தீபம்’ இதழில் வெளிவந்திருக்கிறது. உடனே அந்தக் கதைக்கு ‘இலக்கிய சிந்தனை’ பரிசும் கிடைத்திருக்கிறது. அப்போது உங்களுக்கு உத்தேசமாக 28 வயதிருக்கும். அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமகால இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்டோடு அறுபது வயதை எட்டி இருக்கிறீர்கள். அன்றைக்கு உங்களுக்கு எழுத்தின் மீதாக உண்டான ஆர்வம், வாசிப்பிலிருந்து இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் ‘இடம்’ வரைக்குமான விஷயங்களை வாசகப் பதிவிற்காக ஞாபகப்படுத்தி பேசுங்களேன்?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: ஆரம்பத்தில் என்னுடைய தனிமையைக் கொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். பிறமாநிலத்தில் சென்று பணி செய்யவேண்டிய கட்டாயம். பேச்சுத் துணைக்கோ, சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கோ ஒரு தமிழனோ, மலையாளியோகூட இல்லாத சமயத்தில் தன்னந்தனியனாக உணர்ந்தேன். ஒருபுறம் பிறந்து வளர்ந்த ஊரின் ஞாபகங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வடிகாலாக எழுத ஆரம்பித்தேன். ‘விரதம்’ மாதிரியான சிறுகதைகள் எழுத வந்ததன் மூலம் நான் இழந்த அல்லது தொலைத்த ஒரு உலகத்தை எனக்குள்ளாகவே மறு வெளிப்பாடு செய்து பார்த்துக்கொண்டேன். அதிலொரு சுகம் இருந்தது எனக்கு. அப்படி எழுதியபோது தொடர்ந்து இதே வழியில் போகலாம் என்று ஒரு தைரியம் கிடைத்தது.<br />ஆரம்பத்தில் ழிஷீstணீறீரீவீணீ வாக உருவான என் எழுத்து நாள் போகப்போக ழிஷீstணீறீரீவீணீ என்ற இடத்தோடு மட்டும் நின்று விடவில்லை. பிறந்த வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, சமூகம் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி, என்னுடைய நேரடியான அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை ஒரு பகிர்தல் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை ஏற்பட்டது. இது சிறு வயதிலேயேகூட இருந்திருக்கலாம். ஆனால் அது துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு மேலும் தீவிரமாக என்னால் எழுத முடிந்தது. இப்படித்தான் முப்பத்துநான்கு வருஷமாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.<br />இந்த வடிவங்கள், யுக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்ததோ, எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில்தான் நான் தொடர்ந்து சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும் திகைத்து நின்றதில்லை.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: உங்களின் ழிஷீstணீறீரீவீணீவைக் கொல்வதற்காகவே எழுத ஆரம்பித்தீர்கள் என்பது சரி, அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னவே உங்களுக்கு கதை, நாவல்கள் வாசித்த அனுபவம் இருந்ததா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் :</span> என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். _ எனக்கெது புரிந்ததோ அதை. தொடக்கத்தில் எல்லா இளைஞர்களுக்குமே அந்தக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரக் கதைகள் மீது பெரிய ஆர்வம் இருந்தது. பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் துப்பறியும் மர்மக் கதைகள் மீதும் பெரிய ஆர்வம் இருந்தது.<br />இவர்கள்தான் முதலில் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்தினார்கள். எங்கள் ஊர் வீரநாராயணமங்கலத்தில் நூலகமொன்று இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாஞ்சில் நாடு என்ற பகுதியில், பழையாற்றங் கரையிலுள்ள ஒரு சின்ன, ரொம்ப அழகான விவசாய கிராமம் அது. சுற்றிலும் நெல் வயல், வாழை, தென்னை இந்த மூன்றுதான் முக்கிய பயிர்கள். அப்புறம் கன்றுகாலிகள் என்று, இவ்வாறான சூழலோடுதான் என்னுடைய வாசிப்பும் சேர்ந்து நகர்ந்தது.<br />எங்கள் ஊர் நூலகத்தில் கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி பின்னால் தொடர்ந்து அகிலன். அதன்பிறகு அநுத்தம்மா, மு. வரதராஜன் இப்படி தொடர்ந்து போ. ஒரு காலத்திற்குப் பிறகு மர்மக்கதைகள் வாசிப்பதற்கான ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. மர்மக்கதை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவில் நம்மிடம் இல்லை. நான்கு ஐந்து பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர்த்து சரித்திரக் கதைகள் என்பது சொல்லும்படியாக இல்லை. இப்படிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது, என்னுடைய 26, 27 வயதில் நான் பாம்பேக்கு குடிபெயர்கிறேன். அங்கு பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு உறுப்பினராக நான் சேர்ந்தேன். அந்த நூலகத்திலிருந்து வீட்டிற்கு தினமும் இரண்டு புத்தகங்கள் வாசிக்க எடுத்துக்கொண்டு போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தினமும் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஏறக்குறைய 400, 500 பக்கங்கள் தினமும் படித்தேன். அதற்கான நேரமும் சாவகாசமும் எனக்கிருந்தது. அப்போது அந்த நூலகத்தில் வே. நாகராஜன் என்ற ஒருவர் இருந்தார். ‘வேனா’ என்ற பெயரில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தொகுப்பாக எதுவும் வரவில்லை. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம். தி. ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். அவர், ‘கிருஷ்ணன் நம்பியைப் படிச்சிருக்கியா?’ ‘நீல. பத்மநாபனைப் படிச்சிருக்கியா?’ என்று கேட்டு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தார். சுந்தரராமசாமியை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அந்தப் புத்தகங்களைத் தேடி பிடிக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் அநுத்தம்மா, லக்ஷ்மி இவர்களைத் தாண்டின ஒரு விஷயம் எனக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் நம்பி அப்போது மொத்தமே இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருந்தார். அப்போதுதான் நீல.பதம்நாபன் ‘தலைமுறைகள்’ நாவலை எழுதி முடித்திருந்தார். பிறகுதான் ‘பள்ளிகொண்டபுரம்’ வந்தது. இப்படி அன்று தொடர்ந்து இன்றைக்கு வரைக்கு ஒரு தரமான வாசிப்பிற்கு என்னை நான் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இன்றைக்கு சமகாலத்தில் வெளிவந்திருக்கும் எல்லா இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> அன்றைக்கு ஆரம்பித்து இன்றைக்கு நீங்கள் வந்து நிற்கும் இடம் வரைக்கும் மன நிறைவைத் தரக் கூடிய ஓர் எல்லையை எட்டி இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் :</span> இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று _ என்னால் செய்ய முடிந்ததை நான் செய்திருக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது ஒரு நிறைவெனக்கிருக்கிறது. இரண்டு நான் செய்தது போதுமா என்று பார்த்தால் எனக்கு இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதைச் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது. இதை நான் அகம்பாவமாகச் சொல்வதாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.<br />சில விஷயங்களை நான்தான் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. இதை தான் சொல்லவில்லையென்றால், இது தமிழ் மக்களுக்கு சொல்லப்படாமலேயே கூட போய்விடக் கூடிய ஓர் அபாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதை நீங்கள் கர்வமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு சரிதான். சாதாரணமாக ஒரு ‘விரதம்’ என்று சிறுகதையை எழுத ஆரம்பித்து நேற்றைக்கு ‘டைம்ஸ் இன்று’ வில் வெளியான ‘கோம்பை’ வரைக்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்த தீப் பந்தத்தைத் தூக்கிக் கொண்டு நான் நடந்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது என்னால் சாத்தியமாகி இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை என்ற பிரிவிலேயோ அல்லது நாவல் என்ற பிரிவிலேயோ இருக்கின்ற மொத்த தூரத்தையும் நான் கடந்து விட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் என்னால் முடிந்த தூரத்தை நான் கடந்திருக்கிறேன்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி : </span>உங்களுடைய சிறுகதையிலோ கட்டுரையிலோ அல்லது நாவல்களிலோ பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக கையாளப்பட்டிருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தும் போது அது துருத்திக் கொண்டு நிற்காமல் தன்னியல்பாக அவற்றை எடுத்துப் பிரயோகிக்கிறீர்கள். திருமந்தரம், சைவத் திருமுறைகள், திருக்குறள், சங்கப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று உங்களின் பழந்தமிழ் பற்று ஒரு கல்வியாகவே உங்கள் படைப்பிலக்கியத்தில் போதிக்க, வாசிப்பிற்கான சுவைக் கூட்ட வந்து வந்து விழுகிறது. வெள்ளாள பிள்ளைமார்கள் மரபில் பாரம்பரிய தொடர்ச்சியாகவே ஒரு பழந்தமிழ் பாண்டித்யம் சர்வசாதாரணமாகவே புழங்கும். அந்த அறிமுக அளவீட்டிற்கான அறிவு கூட உங்களின் படைப்புகளுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் கதை சொல்லத் தொடங்கி பிற்பகுதியில் ஒரு சங்கப் புலவனைப்போல உரைநடையில் கதைபாட ஆரம்பித்திருக்கிறீர்கள். நவீன செவ்வியல் மரபைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாகவே உங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கிய பரிட்சயம் விருப்பத்தின் பால் அமைந்ததா? அல்லது கல்விப் புலம் சார்ந்ததா? ஏனென்றால் நீங்களரு கணிதவியல் வகுப்பைச் சார்ந்த மாணவனென்பதால் கேட்கிறேன்?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் : </span>பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி என்பது என்னுடைய குடும்பத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப சாதாரணமான அன்றாடங் காய்ச்சும் விவசாயக் குடும்பம். வெள்ளாளர் மரபில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே தேவாரம், திருவாசகம், மற்ற சமய திருமுறைகள் பற்றிய அறிமுகத்துடனிருக்கும். இது எல்லா குடும்பத்திற்குள்ளும் இருக்குமென்று சொல்ல முடியாது. நூறு குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பத்திற்குத்தான் அந்த வாய்ப்பு அதிகம். என் குடும்பம் அதற்கு தொடர்பில்லாத விவசாய குடும்பம்.<br />நானெப்படி பழந்தமிழ் இலக்கியத்திற்குள் வந்தேனென்றால், ஆரம்ப பள்ளியைத் தாண்டி உயர்நிலை பள்ளிக்கு வருகின்ற போதே பள்ளியில் நடக்கின்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வேன். அப்படி கலந்து கொள்கிறபோது எங்கள் ஊரில் படித்தவர்களிடம், விஷயம் தெரிந்தவர்களிடம் ‘நான் இந்தத் தலைப்பில் பேசப் போறேன் அல்லது எழுதப் போறேன். எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்வேன். ஒரு மூன்று அல்லது நான்கு பக்கங்கள் எழுதிக் கொடுப்பார்கள். நான் மனப்பாடம் செய்வேன். அவர்கள் எழுதிக் கொடுக்கும் போது அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை செறிவாக்குவதற்காக அங்கங்கே பழந்தமிழ் பாடல் வரிகளை செருகுவார்கள். பொங்கலின் சுவையைக் கூட்ட முந்தரி பருப்புகளை சேர்ந்து நாம் சுவையேற்றுவதைப் போல பழந்தமிழ் பாடல்களை சேர்த்து எழுதி தருவார்கள். அச்சுவைக்கு பழக்கப்பட்ட நான் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது தனியாகவே அந்த ‘முந்திரிப் பருப்புகளை’ தேடத் தொடங்கினேன். பள்ளி படிப்பு முடிந்த பிற்பாடு நானே என்னுடைய பேச்சுகளுக்கு, கட்டுரைகளுக்கான புத்தகங்களைத் தேடி எழுதுவதற்கான பயிற்சி எனக்கு வந்து விட்டது. திருக்குறள், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார் பாரதிதாசன் பிறகு பாடப்புத்தகத்தில் இருக்கின்ற செய்யுள்கள் என்று ஊன்றிப் படிக்க ஆரம்பித்தேன். பாடத் திட்டத்தில் மனப்பாட பாடல்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பாடல்கள் எனக்கு மனப்பாடமானதாகி விடும். செய்யுள்களில் அப்படி ஒரு ருசி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.<br />நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது சீவகசிந்தாமணியிலிருக்கின்ற பாடல்கள் என்னுடைய பாடபுத்தகத்தில் இருந்தது. வசந்த சேனை பந்தாடுகின்ற இரண்டு பாடல்கள். ரொம்ப சுவாரஸ்யமான சந்தமுள்ள பாடல். ரொம்ப சுவையாக இருக்கும். எனக்கென்ன அப்போது தோன்றியதென்றால் அந்த சீவகசிந்தாமணி முழுக்க இப்படித்தான் பாடல்கள் இருக்கும் போல என்று. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டுப் போனேன். தெருவில் அதை எடுத்துக் கொண்டு போகும் போது ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ‘‘எதுக்குடா இத்த தண்டி புத்தகத்தை தூக்கிட்டுப் போற தலையில வெச்சு தூங்கறதுக்கா?’’ என்று கேலி பேசினார்கள். நான் ஒரு கௌரவத்திற்காக புத்தகத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். என்னால் அதை படிக்க முடியவில்லை. எப்படி ஒரு எட்டாம் வகுப்பு மாணவனால் அதை படிக்க முடியும்? ஆக, இப்படி எந்தப் புத்தகம் கையில் கிடைத்தாலும் நான் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள், உரைநடை, கதை, கவிதை என்று பலவிதமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில்‘குகப்படலம்’ இருந்தது. சிலப்பதிகாரத்தினுடைய ‘வழக்குரைகாதை’ இருந்தது. வாசிப்பில் தேர்ச்சி வருகின்றபோது அந்த மொழி உங்களை வசீகரிக்கின்றது. 1964_ல் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது எனக்கு தமிழ் சொல்லி தந்த ஆசிரியர்கள் எல்லாம் ஈடுபாட்டோடு சொல்லித் தந்தார்கள்.<br />கூலிக்கு மாரடிக்கவில்லை அன்றைக்கு இருந்த தமிழாசிரியர்கள் உரைநடையை வாசிப்பதைப் போல செய்யுளை வாசிக்க மாட்டார்கள். அசை பிரித்து சொற்கள் தெளிவாக, அர்த்தம் தெளிவாக புரிகின்ற விதத்தில் பாட்டை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி இரு முறை, மூன்று முறை அவர்கள் பாட்டை சொல்லும் போது அந்தப் பாட்டெனக்கு மனப்பாடமாகி விடும். இன்றைக்குள்ள சமகால கல்வி மாணவர்கள் அந்தக் கல்வி முறையை இழந்து விட்டார்கள். இன்றைய தமிழாசிரியர் பலரும் தமிழ் சொல்லித் தரும் முறை அறியாதவர்கள்.<br />இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும். ஆரம்பக்காலத்தில் எனக்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடு இருந்தது. ஏ.கே. கோபாலன் காலத்தில் அதாவது 1962_ம் ஆண்டு வாக்கில் இந்தோ_சீனா யுத்தம் வந்ததில்லையா அப்போது ஒரு பொதுவுடமைவாதி எங்க ஊரில் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரியாத காலம் அது. அவர் ஒரு மலையாளி. அவருடைய மனைவிக்கு எங்கள் ஊர்தான் சொந்த ஊர். மலையாள நாளிதழ்களைதான் அவர் படிப்பார். அவர் எங்களுடன் கோட்பாடுகள் சம்மந்தமாக உரையாடுவார். அவர் மூலமாக பொதுவுடமை கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதே போல எங்கள் வீட்டிற்கு ‘திராவிட நாடு’ பத்திரிகை வரும். என் சித்தப்பா அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய முதல் இரண்டு தி.மு.க. கிளைகளில் எங்கள் ஊரும் ஒன்று. முத்தாரம், முரசொலி, தென்றல் இப்படி தி.மு.க. சார்புடைய பத்திரிகைகள் தொடர்ந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தன.<br />அப்புறம் அரசியல் சொற்பொழிவுக் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்தேன். அநேகமாக அன்றைய காலத்திய எல்லாத் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். ஈ.வெ.ரா. பெரியார், ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ. முருகானந்தம், கே.டி.கே. தங்கமணி, ம.பொ.சி. இப்படி எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைவர்கள் சொற்பொழிவுகளின் நடுவில் சில கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். திருக்குறளை பாரதியை மேற்கோள் காட்டுவார்கள். பாரதிதாசனை கண்டிப்பாக மேற்கோள் காட்டுவார்கள். மு. வரதராசனின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். இப்படி அரசியல் கூட்டங்களுக்கு போவதால் என்னுடைய சிந்தனை வளத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது. பின்னால் தான் இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். இதன் மூலம்தான் எனக்கு சமூகம் சார்ந்த ஒரு பார்வை கிடைத்தது. அரசியல் சார்ந்த பார்வை கிடைத்தது. இலக்கியம் சார்ந்த பார்வை கிடைத்தது.<br />1964_ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு பி.எஸ்.சி. படிக்க வருகிறேன். 1967 தேர்தலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி கொள்கிறது. 1962 தேர்தலிலேயே ஒன்பதாவது படிக்கும்போது நான் வாடகைக்காரில் உட்கார்ந்து ‘மைக்’ பிடித்துக் கொண்டு, வாக்காள ‘பெருமக்களே...’ என்று பேசி தி.மு.க.விற்காக ஓட்டு சேகரித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலைவரைக்கும் கிராமம் கிராமமாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பிறகு இந்த அரசியல் கட்சிகள் பற்றிய அபிப்ராயம் தலைகீழாக மாறியது. ஆகவே அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.<br />தீராநதி: என்னுடைய கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களை தனிப்பாடமாக கற்றீர்களா?<br />நாஞ்சில் நாடன்: தனியாகப் பாடமாக எடுத்து நான் படிக்கவில்லை. பழந்தமிழ் இலக்கிய அறிமுகம் என்பது நானே தேடிக் கொண்டது. அதற்கு என்னுடைய ஆசிரியர்களும் உதவி இருக்கிறார்கள். நான் பி.எஸ்.ஸி. படிக்கும் போது, வகுப்பு இல்லாதபோது நூலகத்தின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழே எம்.ஏ. பாடம் நடந்து கொண்டிருக்கும். நான் மேல் இருந்தே அந்தப் பாடத்தை கவனிப்பேன். ஒரு நாள் ஆசிரியர் ‘என்ன பார்க்குற?’ என்றார். ‘பாடம் கவனிக்கிறேன்’ என்றேன். ‘பாடம் கவனிப்பதாக இருந்தால் பின் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து கவனி’ என்றார். உடனே போய் உட்கார்ந்துவிட்டேன். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் எம்.ஏ. மட்டும் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எந்தக் கல்லூரியிலேயும் ‘றிநி கோர்ஸ்’ கிடையாது. டாக்டர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், டாக்டர். இ.வி.மணி, டாக்டர் அரசு ஆறுமுகம், புலவர் கே.சி.தானு தெ.ந. மகாலிங்கம் என்று எங்கள் கல்லூரியில் தமிழில் திறமை வாய்ந்த நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். பின்னால் நான் பம்பாய்க்கு போய் வாசிப்பை தொடர்ந்த காலத்தில் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் மேனேஜராக இருந்த ரா. பத்மநாபன் என்பவர் பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் கம்பன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் மாணவர். அதில் பதினேழு மாணவர்கள் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு. தொழிற்சாலையில் வேலை முடிந்தவுடன் நான் ஒழுங்காக வகுப்பிற்கு போய்விடுவேன். உரையே இல்லாமல் மர்ரே ராஜம் அய்யர் போட்டிருந்த கம்பராமாயணம் புத்தகத்தை எங்கள் கையில் கொடுத்து விட்டு, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையை கையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். இந்த பதினேழு மாணவர்கள் என்பது நாட்பட நாட்பட பதினொன்றாகி, ஒன்பதாகி, ஏழாகி, மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றாக ஆனது. அந்த ஒரே மாணவன் நான்தான். கடைசியில் அவர் என்ன சொன்னார். இந்த ஒரு மாணவனுக்காக ஏன் நான் வகுப்பிற்கு வரவேண்டும். ‘நீ வேண்டுமானால் என் வீட்டிற்கு வா’ என்றார். நான் போனேன். முகம், கை கால் அலம்பிவிட்டு வீட்டிற்கு சென்றால் அந்த அம்மா, ஆசிரியர் மனைவி, (எனக்கு மாமி தெரியாது. அம்மா தான் தெரியும்) எனக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுப்பார். என்ன வாழ்நாளில் ஙிமீst சிஷீயீயீமீமீயை அங்குதான் முதன் முதலில் குடித்தேன். என்னுடைய ஆசிரியர் தீவிர பக்தர். சைவ நெறி, கம்பன் மீது பெரிய ஈடுபாடு. அவர் ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தான் பாடம் நடத்துவார். நான் அந்த வயதில் தீவிர நாஸ்திகன். ஆனால் எங்களுக்குள் ஒரு பரஸ்பரம் மரியாதை இருந்தது. அப்படி மூன்று வருடம் பாடம் கேட்டேன். அவருடைய சிறப்பென்னவென்றால் வெறும் கம்பனோடு மட்டும் பாடத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார். மார்கழி மாதம் என்றால் திருப்பாவை திருவெம்பாவை படிப்போம் என்று அதை சொல்லிக் கொடுப்பார். இப்படி தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடலை சொல்லிக் கொடுப்பார். கிட்டதட்ட திருப்பாவை திருவெம்பாவை முழுக்க எனக்கு மனப்பாடம். அதேபோல தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பார். கம்பனில் 13 ஆயிரத்துச் சொச்சம் பாடல்களில் ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் இடைச் செருகல் என்று தள்ளிய பாடல்கள் உட்பட சேர்த்து அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். பாடம் எடுக்க உடல் நலம் இல்லை என்றால் அபிராமி அந்தாதி கோளாறு பதிகம், ஜெயதேவர் அஷ்டபதி பாடல் காசட்டுகளை போட்டு கேட்கச் சொல்லுவார். அவருக்கு திருக்குறளில் நல்ல புலமை இருந்தது. சமய இலக்கியம் மீது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் ரா. பத்மநாபன்தான். அவர்தான் ‘நாராயணீய’த்தை தமிழ் செய்தார் பின்பு.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> அந்தக் காலத்தில் தி.மு.க. சார்புள்ளவனாக அரசியலில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். மிகப் பெரிய பொருளாதார மேதையான டாக்டர் ப. நடராஜன் அவர்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரச்சாரம் செய்தீர்கள். அன்றைக்கு விடலைத் தனமாக அரசியல் களத்தில் நீங்கள் எதிர்த்தவர் மிகப் பெரிய ஆளுமையானவர். இன்றைக்கு அதை யோசிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? தவறு இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மேலெழுகிறதா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன்:</span> அதாவது 1962_வருட தேர்தல் என்று நினைக்கிறேன். டாக்டர் பா. நடராஜன் என்பவர் எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அவர். உண்மையிலேயே மேதைதான் அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் சிறுவர்கள் தேர்தல் பிரச்சார வண்டிகளின் பின்னால் ஓடுவது, சுவரொட்டிகளை ஒட்டுவது என்று இருந்தபோது, நான் பிரச்சார வண்டியில் மைக் பிடித்திருந்தேன். அந்தத் தேர்தலில் நடராஜன்தான் ஜெயித்தார்.<br />ஜெயித்த பிற்பாடு அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். ஊரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் வரவேற்பு உரை ஆற்றினேன். ரொம்ப சின்ன பையன்தான் நான். அன்று பேச எனக்கு சிலர் எழுதியும் தந்தார்கள். கொஞ்சம் நானாவும் பேசினேன். நான் பேசியதை பார்த்துவிட்டு ‘பையன் நன்றாகப் பேசுகிறான்! ஆனால் கொஞ்சம் வழி தப்பி நிற்பதை போல தெரிகிறது?’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை இப்போது யோசித்து பார்க்கும் போது ரொம்ப அவமானமாகத்தான் கருதுகிறேன். எவ்வளவு பெரிய மேதை? திருமந்திரத்தை தமிழில் படித்து புரிந்து கொள்வதே எவ்வளவு சிரமமான காரியம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தமிழ் நாட்டிற்கு ‘பிலானிங் திட்டக் கமிஷன் சேர்மேனாக’ வந்தவரை நாம் இப்படி எதிர்த்து செய்திருக்கிறோமே என்று பின்னால் யோசித்து பார்க்கின்றபோது வருத்தமாகத்தான் இருக்கிறது.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: ஒரு காலத்தில் தி.மு.க. கலாச்சாரம் கொண்டு வந்த மேடை நாகரீகம் என்பதற்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பும், அவசியமும் இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஈ.வெ.கி. சம்பத் என்பவர் ஒரு முக்கியமான பேச்சாளர். அவரை மறுத்து வரும் பேச்சுகளை கூட நாகரிகமாக மறுப்பவர் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லமாட்டார். ‘உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்றுதான் குறிப்பிடுவார். தன் பேசில் கூட ‘பொய்’ என்ற வார்த்தை கலக்க கூடாது என வாழ்ந்தவர். அப்படியான தி.மு.க.வின் மேடை மரபு பிற்காலத்தில் நழுவி கொச்சையாகிவிட்டதே?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: அதாவது 1967 காலகட்டத்தில் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று தமிழை ஓரளவிற்கு சமூக பயன்பாட்டிற்கு முன்னெடுத்து சென்றதில் திராவிட இயக்கத்தினுடைய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அன்றைக்கு சினிமா தியேட்டருக்கு போகின்ற ஒரு கல்லூரி மாணவனின் கையில் கூட ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் கையில் எடுத்துச் செல்வதை ஒரு பெருமையாக கருத செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மேடைகளில் அவர்கள் தான் புத்தகத்தை பரிசளிக்கச் சொன்னார்கள். புத்தகத்தின் பக்கங்களை மேற்கோளிட்டார்கள். நெடுஞ்செழியன் போன்றவர்கள் இலக்கியம் பேசுகின்ற போது ஒன்றரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து கேட்க முடியும். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இல்லாவிட்டாலும் படிப்பாளிகளாக இருந்தார்கள். மேடைக் தமிழை மட்டுமல்ல எழுத்து தமிழையும் அவர்கள் தம்பங்குக்கு முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் என்ன நடந்த தென்றால் அவர்கள் அதை தாண்டி வளரவில்லை. பிறகு இது அலங்காரமாக மாறியது. ‘ஷீஸ்மீக்ஷீளீவீறீறீ’ என்று சொல்லுவோமில்லையா அப்படி மொழியை பயன்படுத்திப் பயன்படுத்தி நொந்து போகச் செய்து விட்டார்கள். அருவருக்க தக்க ஒரு மொழி நடையாக பிற்காலத்தில் அது மாறியது. தமிழ் சினிமாக்களிலேயே திராவிட கலாச்சாரத்தின் மேடை மொழி நடையை கொச்சைப்படுத்துகிற மாதிரியான காட்சிகள் இன்றைக்கு வருகின்றன. அதன் மூலம் அந்த நடையை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் குறைந்த பட்சம் பாரதிதாசனையாவது அறிமுகம் செய்தார்கள். மு.வ.வை அறிமுகப்படுத்தினார்கள். திருக்குறளைச் சொன்னார்கள். புறநானூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். அகநாநூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். குறுந்தொகையிலிருந்து சொன்னார்கள். இப்படி குறைந்த பட்ச தமிழறிவையாவது மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மரபு நின்று போய்விட்டது. இன்றைக்கு எந்தத் தலைவனுக்கும் ‘இரண்டு வரி’ சொல்ல முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியவில்லை.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> தொடர்ந்து உங்களின் படைப்புகளில் உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுவும் போகிறப் போக்கில் சொல்லாமல் உணவு முறைகளில் புதைந்திருக்கும் செய்முறை, செய்நேர்த்தி, பண்பாட்டுக் கூறுகள், அது சமூகத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கலாச்சார தகவல்களையெல்லாம் பிரக்ஞை பூர்வமாக பதியவைத்திருக்கிறீர்கள். அண்மையில் நீங்கள் எழுதி இருக்கும் ‘யாம் உண்டோம்’ சிறுகதை வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது. சுந்தரராமசாமி வீட்டில் எதேட்சையாக ஒரு சந்திப்பில் ஜெயமோகனை பார்த்த போது ‘‘நீங்க குலசேகரம் பக்கம் தானே? அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடும் வழக்கம் கிடையாதே’’ என்று பேச்சை சாப்பாட்டின் பொருட்டே தொடங்குகிறீர்கள். ‘அன்னம்’ எதன் பொருட்டு உங்களின் படைப்புகளில் ‘வேள்வி’ பெறுகிறது?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன்:</span> இது ஒரு நினைவிலின்று மனநிலையிலிருந்துதான் உருவாகிறதெ நினைக்கிறேன். அல்லது ஆழ்மனநிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களின் சௌகர்யம். இதற்கு காரணம் என்னை என்று யோசிக்கும் போது நான் இளம் பருவத்தில் தாங்கொணா வறுமையை அனுபவத்திருக்கிறேன். இதையெல்லாம் ஃபேஷனுக்காக இன்று சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அறுவடை காலத்தில் மூன்று வேளைக்கும் சோறு இருக்கும். மாதத்தில் ஓரிரு நாட்கள் தோசைக்கு போடுவார்கள். எங்கள் ஊரில் நெல்லைத் தவிர வேறு பயிர் கிடையாது. கம்மங்கூழ் எங்களுக்குத் தெரியாது. சோளம் தெரியாது. கேழ்வரகு தெரியாது. நாங்கள் அரிசியை நம்பி வாழ்கிறவர்கள். அறுவடையான நாலுமாதத்தில் நெல் காலியாகி விடும். கடனுக்கு நெல் வாங்க வேண்டும். இந்த வறுமை என்னை தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரை தாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆகவே சோற்றினுடைய அருமை என்பது எனக்குத் தெரியும். ஒருவரின் வீட்டுவாசலில் போய் நின்று குடிக்க சுடு கஞ்சி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஒரு எளிய மாணவனின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். நல்ல சாப்பாடு என்பதே கல்யாண வீட்டில்தான் கிடைக்கும். 21 கூட்டான் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். அத்தனை வகை வகையான சாப்பாடுகள் பரிமாறப்படும். கிடைக்குமோ கிடைக்காதோ என்பதற்காக முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்து பாதியிலேயே நான் எழுப்பிவிட பட்டிருக்கிறேன். பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறது. ஆக, தொடர்ந்து வறுமை என்பது என்னை தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து உணவு மீது ஒரு அபரிமிதமான காதலை, வெறியை, ஒரு விருப்பத்தை _ எந்தச் சொல்வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்_ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நான் சம்பாதிக்கிறேன். ஓரளவுக்கு சோத்துக்கவலை இன்றிதான் இருக்கிறேன். நினைப்பதை இன்று என்னால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனாலும் உணவை என்னால் வீண் செய்ய முடியாது.<br />அதேபோல பம்பாய் மாதிரியான வெளி மாநிலத்திற்கு சென்ற பிற்பாடு நம் கலாச்சாரம் சார்ந்த உணவுகளின் நெருக்கடி ஏற்படுகிறது. சாதாரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொத்தவரங்காயை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பம்பாய் சென்றால் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். இங்கு கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட பம்பாய்க்கு சென்றால் சாப்பிட்டே தீரவேண்டும். ஆக, இப்படியான நெருக்கடி எந்த வகையான உணவின் மீதும் ஒரு காதலை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாப்பிடுகின்ற சாப்பாடு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடக் கூடியவன் நான். என்றைக்குமே சாப்பாட்டின் முன்னால் நான் கூச்சப்படமாட்டேன். நான் விரும்பி உண்கின்றவன். கொஞ்சம் கொச்சையாக சொன்னால் நானொரு நல்ல சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் என்ற அந்த நிலையிலேயே நின்று விடாமல் மேற்கொண்டு அதை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து போய் கொண்டிருக்கிறேன். ஒரு பெங்காலி வீட்டில் எப்படி ‘தால்’ தயாரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வங்காளத்தில் தோலுடன் கூடிய உளுந்தை வேக வைத்து அதில் ‘தால்’ செய்து பொரித்த அயிலை மீனை போட்டுக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு ரசனையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை அனுபவிக்க முடியாது. வேண்டாம் என்று நீங்கள் அதை தவிர்த்தால் அந்த அனுபவத்தினை நீங்கள் தவற விடுகிறீர்கள். நான் அந்த அனுபவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதைத்தான் என் எழுத்தில் பதிவு செய்கிறேன். வெறுமனே சாப்பிட்டேன் என்று சொல்லாமல் அந்த அனுபவத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் சொல்லவேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.<br />அப்புறம் பயிர் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காய்கறிகளை பசுமையாக பார்ப்பது எனக்கு பிடிக்கும். காய்கறிகளை வாங்குகிறேனோ இல்லையோ உழவர் சந்தைக்கு போய் காய்கறிகளை தினமும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். மலர்களை பார்ப்பதை போல கத்தரிக்காய் குவியலாக இருப்பதையும், வெண்டைக் காய் குவியலாக இருப்பதையும் பார்ப்பதென்பது எனக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் ரோஜாவையும், முல்லையையும், மல்லிகையையும் பார்த்து தான் கிளர்ச்சி அடைய வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஒரு வாசனை உண்டென்றால் இதற்கும் ஒரு வாசனை இருக்கிறது. பறித்த உடன் வெண்டைக் காயை முகர்ந்து பார்த்தால் அதற்கு ஒரு வாசனை இருக்கும். பறித்தவுடன் பால் வடிகின்ற புடலங்காய்க்கு ஒரு வாசனை இருக்கிறது. கத்தரிக்காய்களிலேயே எத்தனை ரகம் நம்மிடம் இருந்திருக்கிறது தெரியுமா? மண்ணை நேசிக்கின்றவனுக்கு, மண்ணினுடைய மக்களை நேசிக்கின்றவனுக்குத்தான் இப்படியான பார்வைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: நீங்கள் குறிப்பிடுவதைப் போல ஒவ்வொரு காய்கறியிலேயும் பல்வேறு வகைகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு ஒரு கை விரலில் அடக்கி விடுகின்ற எண்ணிக்கைகளுக்கு சுருங்கி போய்விட்டன. சிலி நாட்டிலிருந்து பச்சை மிளகாய் வந்த பிற்பாடுதான் ‘அல்சர்’ என்ற புதுவகை நோய் நம் சந்ததிகளுக்கு அறிமுகமாகிறது. பச்சைமிளகாய்க்கு முன்னால் ‘மிளகு’க்கு பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி பல்வேறு வகைகளிலிருந்து சுருங்கி ஒன்றை நோக்கி மட்டுமே விதைப்பு, உற்பத்தி, விற்பனை என்பதை நினைத்தால் உங்கள் மனசு கொதிக்கவில்லையா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: இதை பெரிய சமூக இழப்பென்று தான் நான் நினைக்கிறேன் என்றாலும் நமது அல்சருக்குக் காரணம் பச்சை மிளகாய் அல்ல. ஒவ்வொரு மண்ணிற்கும் தோதான காய்கறிகள் நம்மூர்களில் விளைகின்றது. ஆம்பூர் அல்லது ஆற்காட்டில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. தஞ்சாவூரில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. நாகர்கோவிலில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. இப்படி ருசியில் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் நிறத்தில் வித்தியாசம் இருக்கிறது. வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது. பின்னால் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் வருகின்றபோது மகசூல் மாத்திரத்தையே மனசில் வைத்துக் கொண்டு வீர்ய விதை, வீர்ய பயிர், வீர்ய சாகுபடி என்று தரப்படுத்திவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 வகையான நெல்கள் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் சொல்கிறார். எனக்கே இருபது முப்பது நெல்களின் பெயர்கள் தெரியும். கட்டிச் சம்பா என்று ஒரு ரகம். சுத்தமான சம்பா அரிசி. அது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்ற மட்டை அரிசி இல்லை. நம்முடைய மண்ணுக்கே உரிய வகையை சேர்ந்தது. நம்முடைய சீதோஷ்ணத்திற்கு, நம்முடைய காற்றிற்கு, மழைக்கு தாக்குப்பிடிக்கின்ற ஒரு பயிர் இது. இவர்கள் வேறு பயிர்களை அறிமுகம் செய்து கட்டிச் சம்பாவை அழித்து விட்டார்கள். வல்லரக்கன் என்ற ஒரு நெல் வகை. அரிசி மாவில் செய்கின்ற பலகாரங்களுக்கு பெண்கள் விரும்பி பயன்படுத்தும் அரிசி வகை. தொன்ணூ று நாட்களில் அறுவடை செய்கின்ற ‘அறுவங் கொறுவா’ என்று ஒரு பயிர். இவை எல்லாம் இன்று எங்கே?<br />இப்படி மண் சார்ந்த பல விஷயங்களை நாம் இன்றைக்கு இழந்தாயிற்று. ‘அரிக்கிதராதி’ என்ற நெல் இன்றைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘அறுவங்குறுவா’ கிடைக்குமா தெரியவில்லை. ‘கல்மணல்வாரி’ என்று ஒரு நெல் வகை. ‘தட்டாரை வெள்ளை’ என்ற நெல்லை எங்கள் ஊர் வடமதியில் விதைப்பார்கள். கார், பசானம் என்று சொல்வார்கள். ஒன்று பொடியில் விதைப்பது. மற்றது தொழியில் விதைப்பது. ‘வாசறுமிண்டான்’ என்ற நெல்லை ஊரில் நடுவார்கள். அந்த அரிசியை சோறு பொங்கி இலையில் போட்டால் பிச்சு வெள்ளைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று இருக்கும். அதே போல ‘காணம்’ என்ற பயிறு வகை இருந்தது. கொள்ளு என்று இதை சொல்வார்கள். இதை மலையாளத்தில் ‘முதிரை’ என்பார்கள். சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல்லிது. இதில் கருப்பு, வெள்ளை என்ற நிறத்தில் தனித்தனியாகவும் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்த நிறத்திலும் இருக்கும். இப்போது வீரிய விதை உற்பத்தி மூலம் தவிட்டு நிறத்திலானது மட்டுமே கிடைக்கிறது. சுவையும் கெட்டுப் போயிற்று.<br />அதேபோல் தட்டை பயிறு. இதை நாங்கள் பெரும் பயிறு என்போம். இது சிகப்பு, கருப்பு, வெள்ளை என்று மூன்று நிறங்களில் கிடைத்தது. இன்றைக்கு தவிட்டு நிறம் மட்டும்தான். அப்புறம் மொச்சை, கருத்த மொச்சை தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. கருத்த எள்ளிற்கும் வெள்ளை எள்ளிற்கும் குணங்களில் வேறு பாடு உண்டு. பாகற்காயில் மிதிபாகற்காய் என்று ஒன்று உண்டு. தரையில் படரும். சின்ன குமிழ் மாதிரிதான் இருக்கும். அதை இன்று காண்பதற்கில்லை. இப்படி பல விஷயங்களை நம்முடைய சந்ததிகள் இழந்து கொண்டிருக்கின்றன. நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்? புலம்பத்தான் முடியும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்ற மாதிரி கதை கதையாகச் சொல்வார்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் விமிஞிஷி ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு விவசாய படைப்பாளியாக எப்படி சஞ்சலப்படுகிறீர்கள்? எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: என்னுடைய படைப்புகள் மூலமாகத்தான் இந்த ஆதங்கத்தையெல்லாம் நான் வெளிப்படுத்துகிறேன். சமீபத்தில் ‘யாம் உண்பேம்’ சிறுகதையில் ஒரு விவசாயின் சோகத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுடன் பீகாரில் இருக்கின்ற ஒரு விவசாயின் நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால் அவனுடைய நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. இன்றைக்கும் குடிநீருக்காக மூன்று நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு சுக்கா ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடைக்கின்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவனால் எப்படி தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முடியும்? நான் இருபது வருடத்திற்கு முன்னால் சந்தித்த கை வண்டி இழுக்கின்ற ஒரு உ.பி.த் தொழிலாளியிடம் வறுமை குறித்து பேசியபோது ‘‘சாப்பிடுவதற்கான ரொட்டியின் மாவு அளவுக் குறைவாக இருந்தால் ‘சப்ஜி’ யில் காரத்தை ஏற்றிவிடுவோம்’’ என்றார். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்து விடுமாம். இப்படித்தான் இருக்கின்றது தொழிலாளிகளின் நிலைமை, விவசாயிகளின் நிலைமை.<br />பத்து வருடத்திற்கு முன்னால் விற்பனையான சோப்பின் விலை இன்றைக்கு எவ்வளவு கூடி இருக்கிறது? அன்றைக்கு அதே விவசாய பொருளின் விலை இன்றைக்கு எத்தனை மடங்கு கூடி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் சோப்பின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. விவசாய பொருளின் விலை ஒன்னரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பருவத்தில் தக்காளியின் விலை கூடுதலாக இருக்கிறது என்று தக்காளி போட்டால் விலை கிலோ எட்டு அணாவிற்கு இறங்கிவிடுகிறது. அதே போல் வெங்காயளம். முப்பத்திரண்டு ரூபாய் உயர்கிறது என்று பார்த்தால் உடனே இரண்டு ரூபாய்க்கு இறங்கி விடுகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கும் வட மாநிலங்களில் ஆட்சியையே தீர்மானிக்க கூடியதாகக் கூட இருக்கிறது. ஆக, இங்கே விவசாயத்தை புறக்கணிக்கின்ற ஒரு அரசியல் அமைப்பு தான் நம் நாட்டில் இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> யதார்த்த வகை எழுத்து என்பது இன்றும் பலருக்கு உபப்பளிக்கக்கூடிய எழுத்தாகவே இருக்கிறது. ரியலிஸம் என்ற சொல்லே ஜெர்மானிய மொழிச் சொல்லான ‘ஸிமீணீறீ றிஷீறீவீtவீளீ’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஸிமீணீறீ’ என்பது யதார்த்தம். ‘றிஷீறீவீtவீளீ’ என்பது ஆங்கில சொல் குறிக்கும் அரசியல் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. இச் சொல்லை முதன் முதலாக ‘பிஸ்மார்க்’ என்பவர்தான் உச்சரித்தார். ஐரோப்பிய அதிகாரம் சமநிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்தச் சொல்லை உபயோகித்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான ‘பால்ஸாக்’ ரியலிஸத்தின் தந்தையென்று அறியப்பட்டவர். அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப் பெரிய மேட்டுக் குடிகளிலிருந்து திருடன், தாசி, என்று விளிம்பு நிலை மனிதர்கள் வரைக்கும் மிகத் துல்லியமாக சித்தரித்தவர். அதே போல க்யுஸ்தாவ் ஃளோபெரின் ‘மாதாம் வொவாரி’ (னீணீபீணீனீமீ ஙிஷீuணீக்ஷீஹ்) ஒரு மகத்தான ரியலிஸ நாவலாகும். தமிழில் ஜெயகாந்தன் இதையட்டி எழுதிய எழுத்தாளராக நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதே போல மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையைச் சுட்டலாம். இப்படி உயரிய அரசியல் தத்துவார்த்த பார்வையுடன் விழிப்புற்ற இந்த இஸத்தையட்டி தமிழில் எழுதும் பல சமகால எழுத்தாளர்களுக்கு (விதிவிலக்கும் உண்டு) கொஞ்சம் கூட அரசியல் பார்வையே அற்று வெறும் உரையாடலை மட்டுமே எழுதுவது யதார்த்தமான எழுத்தாக இங்க போதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஏன் கல்வி கற்கும் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது? ஒரு சமூகம் ஏன் தொடர்ந்து வறுமையின் பிடியிலேயே சிக்சிச் சீரழிகிறது? ஒருவன் எப்படி பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாகவே இருக்கிறான்? பாரதி கூட கஞ்சி ‘குடிப்பதற்கு இதன் காரணம் இதுவென்ற அறியுமிலார்’ என்கிறார். அரசியல் புரிதலோடு கூடிய பார்வையும் எழுத்தில் சேர்ந்து பதியப்பட பட வேண்டாமா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன்</span> : நீங்கள் குறிப்பிடுவதை போல எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. ஒரு முருங்கை மரத்தை பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அல்லது இருந்தே எழுதுவதற்கு தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல்வாதிகளை, நிர்வாகத்தை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. எழுத்தாளனுக்கு தினமும் நல்ல செய்தித்தாள் படிக்கிற பழக்கமாவது இருக்கிறதா என்ற ஐயம் வருகிறது எனக்கு. இதை பொதுமைப்படுத்திச் சொல்லவில்லை. ஈழத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பிரச்னை இங்கில்லை. ஒரு ஜீவ மரண போராட்டத்தின் நெருக்கடிக்குள் தமிழ் நாட்டு எழுத்தாளன் இல்லை. இவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். சூழ்நிலை மாசுப்பட்டிருக்கிறது என்று. சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று. நதிகள் மாசு பட்டிருக்கிறது என்று. தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. தகுதியானவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று. இந்த அரசியலை நேருக்கு நேர் சந்திப்பதில் சமகால எழுத்தாளனுக்கு ஒரு பயம் இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளனுக்கு இருந்த பயத்தை விட சமகால எழுத்தாளனுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருக்கிறது.<br />இலக்கியம் என்பது ஒரு பார்வையில் பொழுது போக்கு என்றிருந்தாலும் கூட அதை தாண்டிய ஒரு பயன் நிலை அதற்கு இருக்கிறது. ஆகவே அடிப்படையான சில கேள்விகளை ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அகவய பயணியான எழுத்தாளனுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லை. சட்டம் அவனுக்கு ஒரு அச்சமல்ல. ஆனால் யதார்த்தை எழுத வருகின்றவனுக்கு பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் யதார்த்தம் மூர்க்கமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நெத்தியடியாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி நெத்தியடியாக சொல்வதெல்லாம் யதார்த்தமா என்ற உப கேள்விகளும் பின்னால் வரும். யதார்த்தமும் நமக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை தமிழ் எழுத்தாளன் பரிபூர்ணமாக பயன்படுத்திக் கொள்கிறானா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் எழுகிறது. நொய்டாவில் 52 உடல்களை தோண்டி எடுத்தார்கள். அவர்களின் கை எலும்பு கிடைக்கிறது. கால் எலும்பு கிடைக்கிறது. tஷீக்ஷீsஷீ கிடைக்கவில்லை என்றால் அதனுடைய காரணங்கள் என்ன? பத்திரிகை செய்திகள் கூறுகின்றன இதில் சிறுநீரகங்கள் கலவாடப்பட்டிருக்கின்றன என்று. அப்போது 52 நபர்களின் சிறுநீரகங்களும் 104 நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கின்றன. அப்போது அதை வாங்கியவர்கள் யார்? இதை நடத்தி வைக்கின்ற மருத்துவமனைகள் எவை? அதன் நிர்வாகிகள் யார்? அறுவை செய்த மருத்துவர்கள் யார்? உதவி செய்த செவிலியர்கள் யார்? இவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து கொடுத்தவர்கள் யார்? இப்படி விரிந்துக் கொண்டே போக வேண்டும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை. இது குறித்தெல்லாம் விசாரணை இருக்கிறது. வழக்கு இருக்கிறது. தீர்ப்புகள் வரும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இது குறித்து எழுத்தாளனின் எதிர்ப்பு என்ன? உங்களின் வாசகனுக்கு நீங்கள் சொல்லப்போவதென்ன? இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு இல்லையா? ஆக, இதன் மூலம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டியது இருக்கிறது. சமீபகால என்னுடைய கதாப்பாத்திர படைப்பான ‘கும்பமுனி’ மூலம் சமூகத்தில் இருக்கின்ற சிக்கல்கள் சம்மந்தமான என்னுடைய எதிர்வினைகளை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் நான் வெளிப்படையாகவேதான் பேசுகிறேன். சாடுகிறேன்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: ‘குடி’ என்ற பழக்கம் நம் சமகால சூழலில் ஒரு அவச் சொல்லாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்து தொடர்ந்து மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். ‘உண்ணற்க கள்ளை’ கட்டுரையே இறுதி கட்டுரை என்று நீங்கள் குறிப்பிட்டாலும் இன்னும் நீளுமென்று நான் நினைக்கிறேன். ‘கள்’ உண்பது என்பது வெப்பம் தகிக்கும் பூமத்திய ரேகை அருகாமையில் வாழ்கின்ற நமது குடிகளுக்கு பண்பாடு சம்மந்தப்பட்டது என்பதை தாண்டி உடல் நலம் சம்மந்தப்பட்டதாகிறது. கள் ஒரு அருமருந்து ‘பனை மரம்’ தான் நமது தமிழகத்தின் தேசியச் சின்னம். ஆனால் இன்று ‘கள்’ அந்நியமாக்கப்பட்டு கூடவே குற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மதுபான வகைகள் அரசு அங்கிகரிக்கும் ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியலை வெளியிடும்போது ஜெய மோகன் உங்களுக்கு முதலிடம் வழங்கி இருந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானமான குடிகாரனாக நீங்கள் இருப்பது குறித்தும் எழுதியும் இருக்கிறீர்கள். ஆண் பெண் இருபாலரையும் சேர்ந்து ஆறரை கோடிக்கு சற்று அதிகமுள்ள தமிழக மக்கள் தொகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் (பத்திரிகை தகவலின்படி) 60 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிய வருகிறது. அரசு இதன் மூலம் தனது வருவாயை அதிக அளவில் குவித்திருக்கிறது. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உங்களைப் போல ‘தரமான’ குடிகாரர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையை ஒட்டியது. பெரும்பாலான குடித்தனங்களில் ‘குடி’ கலாச்சாரம் என்பது குடும்பத்தைச் சிதைப்பதாக இருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள். மெத்தப் படித்த குடிகாரர்களின் அளவீடுகளை வைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கும் சேர்த்து நியாயம் உரைப்பது சரியா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்று குடிப்பவன். இன்னொன்று குடிகாரன். இதில் நான் முதல் வகையைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் குடித்தவன். குடிகாரன் என்பனை ‘அடிக்ட்’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவன் என்பவனை குடிக்கின்ற பழக்கமுள்ளவன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குடிக்கின்றவன் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு? குடிகாரன் என்பவன் எத்தனை சதவீதம் என்று நாம் பிரித்து பார்க்கிறோம். ரோட்டில் விழுந்து கிடப்பவன், பொண்டாட்டியை அடிப்பவன், வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவன் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும்தான்.<br />இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடிப்பவனை எல்லாம் குடிகாரன் என்று முடிவுக்கு வந்து தீர்பெழுதலாகாது. இந்தச் சிக்கல் எல்லாவிதமான நுகர் கலாச்சாரத்திலும் இருக்கின்ற ஒன்று. குடிப்பழக்கமே இல்லாத ஒருவன் தினமும் எழுபது ரூபாய் எண்பது ரூபாய் செலவு செய்து ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகவும் செய்கிறான். இவனும் ஒரு வகையில் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவன்தான். திரும்பத் திரும்ப என்னுடைய மூன்று கட்டுரைகளிலும் நான் சொல்ல வருகின்ற விஷயம்: இதை அறம் சார்ந்த விஷயமாக பார்க்கவில்லை என்பதும் ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்கிறேன் என்பதும். இங்கு நீங்கள் குடிப்பதை தோந்தெடுக்கவில்லை என்றால் ரொம்ப நல்லது. குடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாலும் ரொம்ப நல்லதே.<br />‘குடி’ என்ற ஒன்றை பெரிய அளவில் நாம் நம் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தி விட்டோம். இது கடந்த 50 ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விஷயம். இனி திரும்பி போவது முடியாத காரியம். நீங்கள் விரும்பினாலும் திருப்பிப் போக முடியாது. சினிமா பார்த்து கெட்டு போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்? எங்கள் ஊரில் அல்வா வாங்கி தின்னே கெட்டு போனவர்கள் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள்? ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவனுடைய குடிப்பழக்கத்தை வைத்து அவன் நல்லவனா? கெட்டவனா என்ற நற்பத்திரத்தை வழங்காதீர்கள் என்று தான். நம்முடைய சமண நூல்களும் அதற்கு பிற்பாடு வந்த நீதி நூல்களும் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. ‘நஞ்சுண்பான் கள் உண்பானே’ என்கிறது குறள். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்’ என்றும் வள்ளுவர் பேசுகிறார். அதை நான் மறுக்கவில்லை. இதையெல்லாம் குடியை அதீதமாக கையாண்டு கெட்டுப் போய்விடாதே என்பதற்கான எச்சரிக்கைச் சொல்லாகத் தான் நாம் கொள்ள வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற கட்டுரை நூலை எழுதி இருக்கிறீர்கள். அது ஒரு இனவரைவியல் ஆவண நூல். அவலா, தோசையா என்ற சொற்பிரயோகத்தை வைத்தே அவர்கள் மருக்கள் தாயவழியை சார்ந்தவரா மக்கள் வழி தாயத்தை சார்ந்தவரா என்பதையெல்லாம் குறிப்பில் உணர்த்தி அம்மக்கள் வாழும் பண்பாட்டினை தெளிவுற பதிவு செய்வதோடு திருமணத்திற்கு முன் மணமகனுக்கு ‘சர்வாங்க சவரம்’ செய்யப்படுவது, சோரம் போன பெண்களை வீட்டு மூலையிலேயே கொன்று புதைப்பது என்ற அதிர்ச்சியுறும் தகவல்களைக் கூட பட்டவர்த்தனமாக பேசுகிறீர்கள். இப்படி நாஞ்சில் நாட்டிற்கென்று தனி கலாச்சாரம் இருப்பதை எழுத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற இனவரைவியல் நூல் எழுதி இருக்கிறார். என்னுடைய கேள்வி: ஒரு சமூகத்தை பற்றி எழுதப்படும் இனவரைவியல் நூலென்பது அச்சமூகத்தின் உள் பார்வையாளனாக இருப்பவரால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும், அப்படி உள் பார்வையாளனாக இருந்து பதியப்படும் தகவல்களில் உயர்வு நவிற்சி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆகவே வெளி பார்வையாளன் எழுதுவதன் மூலமே இவைரைவியலின் மெய்மையை அடைய முடியும் என்ற விவாதமும் இன்றைக்கு உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் வெளிபார்வையாளன் என்பவன் பல பண்பாட்டுத் தகவல்களை பகுத்தறிவு என்ற கண்கொண்டு மட்டுமே அணுகி கலாச்சார அணுகுமுறைகளை கேலிக்குரியதாக மாற்றி தவறாக புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உள் பார்வையாளனாக நீங்கள் எழுதி அப்புத்தகத்தில் ‘எங்களுக்கே இதெல்லாம் சாத்தியம்’ என்ற உயர்வு நவிற்சி குரல் தென்படவே செய்கிறது. இந்த உள் பார்வை? வெளிப்பார்வை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் :</span> இந்தத் தன்மைகள் நான் பிறந்து வளர்ந்த இனத்திற்கு மட்டும்தான் இருக்கிறதென்று ஆணித்தரமாக நான் சொல்ல வரவில்லை. இந்த இனத்திற்கு இந்தத் தன்மை இருக்கிறது. இந்த சிக்கல் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இதன் மூலம் பிற இனங்களுக்கும் இந்த மாதிரி சிக்கல்கள், தன்மைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். எதையும் மிகைப்படுத்தி நான் பேசவில்லை. ஒருவேளை புதியதாக நீங்கள் கேள்வி படுவதால் இந்தச் சந்தேகங்கள் வரலாம். மரபுகளில் இருக்கின்ற விஷயங்கள் எப்படி மாறிப்போய் இருக்கிறது. எப்படி திரிந்து போய் இருக்கிறது என்று சொல்வதுதான் என்னுடைய வேலை. மிகைப்படுத்துவதல்ல; இந்தச் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்ததினால் உள் பார்வையாளன். ஆனால் நானொரு எழுத்தாளனாக இருப்பதினால் நானொரு வெளிப்பார்வையாளன். இரண்டும் ஒரே ஆள் தான். ஆகையால் அதனுடைய பலமும் எனக்கிருக்கும். பலவீனங்களும் எனக்கிருக்கும். என்னுடைய சமூகத்தில் எனக்கொரு நாற்காலி வேண்டும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தை செய்யவில்லை.<br />தீராநதி : ‘ஊதுபத்தி’ என்ற உங்களின் சிறுகதை பெருத்த எதிர்வினையை சந்தித்தது. ‘‘தனது வெள்ளாளச் சாதி வெறியை மீண்டும் நிருபிக்கிறார்’’ என்று குற்றஞ்சுமத்தப்பட்டு அதை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று துணை வேந்தருக்கும் அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தச் சாதி திமிர் குற்றச்சாட்டை இடித்துரைத்து ‘ஷிலீஷீuறீபீ ஜிலீமீ கிutஷீக்ஷீ ஙிமீ ரிவீறீறீமீபீ’ என்ற கட்டுரையைக் கூட எழுதி இருக்கிறீர்கள். அதில் புதுமைப்பித்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன் எல்லோருக்கும் இதுதான் நடந்தது என்று வருந்துகிறீர்கள். ஒரு படைப்பு சாதிய பின்புலத்தோடு வாசிக்கப்படுவதென்பது ஒரு சரியான முறையா? ஆரோக்கியமான போக்கா?<br />நாஞ்சில் நாடன் : இதை ஆரோக்கியமான போக்கில்லை என்பதுதான் என்னுடைய கருத்தும். உண்மையாக நேர்மையாக எழுத வருகின்ற எவனும் முதலில் தன்னுடைய சாதியை கடந்தாக வேண்டும். சாதியை கடந்ததாக வேண்டுமென்று சொல்கிற போது அவன் தனிமனிதனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவனொரு குடும்ப மனிதனாக இருக்கின்ற போது அவனால் எல்லா சந்தர்ப்பத்திலும் சாதியை கடந்தவனாக தன்னை பீற்றிக் கொள்ள முடியாது. அதில் நெருக்கடிகள் உண்டு. என்னை பொறுத்த அளவில் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவோ பிற ஜாதியை இழிவுபடுத்துகிறானா? தன் ஜாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கி பேசுகிறானா? தன் ஜாதியே உயர்வானதென்று நினைக்கிறானா? அதன் மூலமாக வன்முறையில் ஈடுபடுகிறானா? அதன் பொருட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானா என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் தான் அது நேர்மையானக் கணிப்பாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நான் வெள்ளாள சாதியில் பிறந்திருக்கிறேன். வேளாண்மை என்பது விவசாய சம்பந்தப்பட்ட சாதி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்களில் வழங்கப்படும். ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 66 வகையான வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதில் ஒரு வகை வெள்ளாளர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த வகுப்பு சிறுபான்மை வகுப்பை சார்ந்த சாதி. எங்கள் சாதியில் ஒரு எம்.எல்.ஏ. வருவது கூட சிரமம். ஒரு காலத்தில் நிலவுடைமையாளர்களாக இவர்களில் சிலர் இருந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளாளர்களும் நிலவுடைமையாளர்கள்அல்ல. 10 சதவீதமானவர்கள் நிலவுடமையாளர்கள் என்றால் 90 சதவீதம் விவசாய கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ‘சேட்’ களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பது போல. என் மீது ‘இவன் வெள்ளாளர் சாதிக்கு எதிராக எழுதுபவன்’ என்ற குற்றச்சாட்டும் என் சாதியை சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் இவன் வெள்ளாளர் சாதிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்கிறார்கள். ஆனால் ஏதோ இதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத் தோடு என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: ‘நேர்காணல்’ என்ற உங்கள் சிறுகதையில் எழுத்தாளர் ‘கும்பமுனி’க்கு சாகித்ய அக்தெமி விருது கிடைக்கிறது. உடன் அவ்விருதை கும்பமுனிய மறுத்து விடுகிறார். அது பரபரப்பில் செய்தியாகி விடுகிறது. ‘எள்ளல்’ தொனிக்கு விதத்தில் கதை நீளுகிறது. ‘நேர்காணல்’ கதை வெளியானது 1998_ம் வருடம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கு விருது வழங்க முன் வந்தபோது நிஜத்தில் நீங்கள் மறுத்தீர்கள். ஆக, உங்களின் உள்மன சித்திரம்தான் கும்பமுனி மூலம் கதையாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘இயல் விருதின் மரணம்’ என்று ஜெயமோகன் ‘தமிழினி’யில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இலக்கிய வெளிக்குள் விருதுகளின் இருப்பென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன்</span> : தமிழ்நாட்டில் பதினொன்றோ பனிரெண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக் கழக ‘செனட்’டிற்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றி சிந்திக்கின்ற சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா? இதே சூழல்தான் பரிசு தருகின்ற நிறுவனங்களிலும் இருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த மொழியில் எந்த விருதும் கொடுக்கப்படவில்லை. ஆ. மாதவனுக்கு கொடுக்கப்படவில்லை. சுந்தரராமசாமிக்கு கொடுக்கப்படவில்லை. நகுலனுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு மொழியின் உச்ச நிலையில் செயல்படுகின்றவர்களுக்கு வழங்கப்படாமல் அதே மொழியில் தரம் குறைந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விருதுகள் இன்று கொடுக்கப்படுவன அல்ல. வாங்கப்படுவன. அதற்கு சாதிப்பலம், பணபலம், அதிகாரபலம் அதிகமாக வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி </span>: மிதவையில் ‘சண்முகம். சதுரங்க குதிரையில் ‘நாராயணன்’. எட்டுத்திக்கும் மதயானையில் ‘பூலிங்கம்’. தலைகீழ் விகிதங்களில் ‘சிவதாணு’. மாமிசப்படைபில் ‘கந்தையா’. என்பிலதனை வெயில் காயும் ‘சுடலையாண்டி’. அப்புறம் ‘கும்பமுனி’. இப்படி ஆண் மையப்படுத்தப்பட்ட படைப்பாகவே உங்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும் இருக்கிறதே?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் :</span> நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. ஜெயமோகன் தனது விமர்சனத்தில் இதை முக்கியப்படுத்திச் சொல்கிறார். யோசித்து பார்க்கும் போது அது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படித்தான் அது அமைந்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தேன் என்று எனக்கு சொல்லமாட்டேன் ஒருவேளை என் குண அமைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> உங்களுடைய உரைநடை இலக்கியங்களை படித்து விட்டு கவிதையை படித்தால் அதில் கவிதைக்கான அம்சம் குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அது சரியா?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன் </span>: சரிதான் என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். என்னுடைய முதல் காதல் கவிதையின் மீதுதான். ஆனால் எந்தக் காலத்திலும் என்னை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை. நான் கவிதை எழுத முயற்சித்தாலும் அது கிட்டதட்ட ஒரு செய்யுள் வடிவத்தில்தான் வெளி வருகிறது. ஆகவேதான் தொடர்ந்து கவிதை முயற்சியில் நான் ஈடுபடவில்லை.<br /><br /><span style="font-weight:bold;">தீராநதி :</span> எழுத்தைப் போலவே இசையின் மீதும் காதல் கொண்டவர் நீங்கள். நமது இலக்கிய மரபென்பது இயல் இசை நாடகம் என்று மூன்று வகைபடுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிலிருந்து ஒன்றை தனித்து நோக்குவென்பது கடினம். சிலப்பதிகாரம் என்ற காப்பியமே ‘இசைக் குறிப்புகளால் உண்டாக்கப்பட பேரிலக்கிய இசை குறிப்பு’ என்று வீ.க.பா. சுந்தரம் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உள்ள தொடர்பு தி.ஜானகிராமன் காலம் வரைக்கும் வந்திருக்கிறது. நவீன இலக்கிய காலத்திற்கு பிறகு படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உறவு அறுந்து விட்டதைப் போல் தெரிகிறதே?<br /><br /><span style="font-weight:bold;">நாஞ்சில் நாடன்</span> : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பெரும்பாலானய நவீன இலக்கிய வாதிகள் இசைக்குத் தொடர்பற்றுப் போய் விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. இதில் திராவிட அரசியலும் குறுக்கிட்டிருக்கிறது. தமிழிசை என்பது கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அது தமிழின் இசைதான். ஆனால் ஒரு காலகட்ட அரசியல் நமக்கு இதை பார்ப்பனர்களின் இசை என்று சொல்லித் தந்திருக்கிறது. இதனால் வெகு ஜனத்தை இந்த இசையிலிருந்து விலக்கி நிறுத்தி விட்டோம். தாளம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு விஷயம். சுருதி என்பதும் அப்படிதான். இவையெல்லாம் மொழி மீறிய, பிரதேசங்களை மீறிய, ஜாதியை மீறிய ஒரு தன்மை. பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைக்கு நீங்கள் என்ன மொழி சொல்ல முடியும். திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லா பாடல்களும் பண் அடிப்படையில்தான் இருக்கிறது. எந்தப் பண் எந்தக் கர்நாடக இசையாக மாறியது என்பதெல்லாம் இசை அறிஞர் ஆய்வாளர் மம்மது போன்றவர்கள் சொல்கிறார்கள். பெரிய அறிஞர்கள் விரிவாக பேசுகிறார்கள். நாம் ஒரு காலகட்டத்தில் அரசியல் காரணத்திற்காக மரபிசையை புறக்கணித்தோம். ஆனால் சினிமா இசையை புறக்கணிக்கவில்லை. மரபிசையை புறக்கணித்ததால் சினிமா இசை பெரிய அளவுக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆக, நவீன இலக்கியவாதிகள் பலர் இந்த அரசியல், குடும்பச் சூழல் காரணமாக மரபிசைக்கு வந்து சேரவில்லை.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-64712940768931845592010-11-25T21:12:00.000-08:002010-11-25T21:17:07.798-08:00ஒரு சரித்திரப் பயணம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TO9CbskfsQI/AAAAAAAAAPA/Rc9DALKk4lk/s1600/oo.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TO9CbskfsQI/AAAAAAAAAPA/Rc9DALKk4lk/s400/oo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543722709904503042" /></a><br /><br />என் அன்பு நண்பர் அ.முத்துகிருஷ்ணன் ஒரு சரித்திரபூர்வமான பயணத்தை மேற்கொள்கிறார்.மனித உரிமை பிரச்னை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகள் என தொடர்ந்து இயங்கிவருபவர்.அவரின் இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்<br />அன்புடன்<br />கே <br /><br /><br /><br />பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.<br />15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஆசியாவின் 18 நாடுகளை சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வாயில் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து செல்கிறது பயணக்குழு. இந்த 7 தேசங்களையும் சாலை வழியாக பயணித்து கடப்பதும், வழி நெடுகிலும் பல நகரங்களின் பாலஸ்தீன ஆதரவு கருத்தரங்குகள், திரைப்படவிழாக்கள் என பெரும் ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.<br />இந்த பயணக்குழுவில் 50 இந்தியர்கள் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பயணக்குழுவில் செல்லும் ஒரே தமிழர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மட்டுமே. சமீபத்தில் அவர் எழுதிய காசா- அறங்கள் மடிந்த இடம் கட்டுரை குறுப்பிடதக்கது. அவர் தமிழ் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர்.<br />பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடன் அவர் நன்கொடைகளை திரட்டி வருகிறார். இந்த மக்களுக்கு மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.<br /><br />நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்<br />A.MUTHUKRISHNAN அவர்களை +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-66141698040868016692010-10-04T02:40:00.000-07:002010-10-05T21:48:29.667-07:00சுந்தர ராமசாமி கவிதைகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/TKmh6VVrRvI/AAAAAAAAAO4/-HaSetdsx3Y/s1600/sura18_thumb4.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/TKmh6VVrRvI/AAAAAAAAAO4/-HaSetdsx3Y/s400/sura18_thumb4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524124441479169778" /></a> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;"><br />மந்த்ரம்</span><br /><br />ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம் <br />குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம் <br />உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம் <br />பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம் <br />குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் <br />நாயர் உபயம் <br />சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம் <br />தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம் <br />அலுமினியப் போணி வமு.சல.பெ.ம. <br />அரிகரபுத்திரன் செட்டியார் உபயம் <br />ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம் <br />தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம் <br />சின்னத்தட்டு ஒரு டஜன் <br />வைரங்குளம் மிட்டாதார் உபயம்<br /><br />வைரங்குளம் மிட்டாதார் <br />அவர் அப்பா உபயம் <br />அவர் அப்பா <br />அவர் அப்பா உபயம் <br />அவர் அப்பா <br />அவர் அம்மா உபயம் <br />அவர் அம்மா <br />அவர் அப்பா உபயம் <br />அவர் அப்பா <br />அவர் அம்மா <br />அவர் அம்மா <br />அவர் அப்பா<br /><br />நீ <br />நான் <br />அவள் <br />இவன் <br />அவன் <br />பூனை <br />புண் <br />பூ <br />புழு <br />பூச்சி <br />குண்டூசி <br />குத்தூசி <br />கடப்பாரை <br />லொட்டு லொடக்கு <br />எல்லாம் <br />ஸ்வாமி <br />உபயம் <br />ஸ்வாமி <br />சிற்பி <br />உபயம்<br /><br />சிற்பி <br />அவர் அப்பா உபயம் <br />அவர் அப்பா <br />அவர் அப்பா உபயம் <br />அவர் அப்பா <br />அவர் அம்மா உபயம்<br /><br />அவர் அப்பா அவர் அம்மா <br />அவர் அம்மா அவர் அப்பா <br />எல்லாரும் ஸ்வாமி உபயம்<br /><br />ஸ்வாமி <br />நம்ம உபயம் <br />நாம <br />ஸ்வாமி உபயம் <br />நம்ம பேரு சாமிமேலே <br />சாமி பேரு நம்மமேலே.<br /><br />****************************<br /><br /><span style="font-weight:bold;">சவால்</span><br /><br /><br />நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை <br />துடைகள் பிணைத்துக் கட்ட <br />கயிறுண்டு உன் கையில்.<br /><br />வாளுண்டு என் கையில் <br />வானமற்ற வெளியில் நின்று <br />மின்னலை விழுங்கிச் சூலுறும் <br />மனவலியுண்டு.<br /><br />ஓய்ந்தேன் என மகிழாதே <br />உறக்கமல்ல தியானம் <br />பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.<br /><br />எனது வீணையின் மீட்டலில் <br />கிழிபடக் காத்துக் கிடக்கின்றன <br />உனக்கு நரையேற்றும் காலங்கள்.<br /><br />எனது கொடி பறக்கிறது <br />அடிவானத்துக்கு அப்பால்.<br /><br />****************************<br /><br /><span style="font-weight:bold;">நம்பிக்கை</span><br /><br />தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன் <br />அச்சு அசல் என் நண்பன். <br />மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன். <br />வேறு யாரோ. <br />அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.<br /><br />****************************<br /><br /><span style="font-weight:bold;">பூனைகள் பற்றி ஒரு குறிப்பு</span><br /><br /><br />பூனைகள் பால் குடிக்கும். <br />திருடிக் குடிக்கும் கண்களை டிக்கொள்ளும் டிய கண்களால் சூரிய <br />அஸ்தமனம் ஆக்கிவிடும். மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன் <br />கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போதும் ரகசியம் சுமந்து வளைய வரும் <br />வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை பெண் <br />பூனைகள் குட்டி போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ன்று அல்லது <br />நான்கு அல்லது குட்டிகளுக்ளு மியாவ் மியாவ் மியாவ் கத்தச் சொல்லித் <br />தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இரண்டு அடுக்குக் <br />கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே <br />வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது. குறுக்கே தாண்டிய <br />பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை <br />போல் ஒட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத் <br />தாண்டும் சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன. <br />பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின் <br />மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால <br />அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது இருப்பினும் அவை <br />இருக்கின்றன. பிறப்பிறப்பிற்கிடையே.<br /><br />****************************<br /><br /><span style="font-weight:bold;">ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்</span><br /><br /><br />தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க <br />தங்கள் ஆணையை என் ரத்தத்தில் <br />எழுதிக் கொண்டிருக்கிறேன் <br />மேன்மை தங்கியவரே <br />குதிரைகளின் புட்டங்களில் <br />குதிரைகளின் முகங்கள் உரச <br />தாண்டிக் கெக்ணடிருக்கிறோம் <br />கடைசிக் குதிரை தாண்டியதும் <br />பாலம் பறந்து நதியில் மூழ்கும். <br />தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன் <br />தங்களிடம் சேதி சொல்ல <br />எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன் <br />என்று அவன் கேட்கவில்லை. <br />தான் செல்லப் பாலங்கள் இருக்குமா <br />செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா <br />என்று அவன் கேட்கவில்லை <br />தன் குதிரை இருக்குமா <br />என்று அவன் கேட்கவில்லை <br />தாங்கள் இருப்பீர்களா <br />என்று அவன் கேட்கவில்லை.<br /><br />மேன்மை தங்கியவரே <br />தகர்ப்பது பெரிது இல்லை. <br />கேட்கப்படாத இந்தக் கேள்விகள் <br />அவற்றின் தகர்ப்பு...<br /><br />****************************<br /><span style="font-style:italic;">அக்டோபர் 14 சுராவின் நினை வுநாள்</span>கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-392900390681054640.post-84269662786837285962010-10-03T23:40:00.000-07:002010-10-04T01:53:46.231-07:00ஏசுவும் எம்.ஜி.ஆரும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/TKl3KSmfzzI/AAAAAAAAAOo/CTr41V4hJvY/s1600/crucifiction-jesus-christ.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 269px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/TKl3KSmfzzI/AAAAAAAAAOo/CTr41V4hJvY/s400/crucifiction-jesus-christ.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524077436622327602" /></a><br /><br /><span style="font-weight:bold;">24.12.1987 அன்று.கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் காலை. சுவற்றில் ஆணி கொண்டு அறைந்து மாட்டப்பட்டிருக்கும் மர்பி ரேடியோ ஒரு அதிச்சியான தெய்தியை சன்னமானக் குரலில் உச்சரிக்கிறது.</span> ரேடியோவின் திசை முள்ளை திருகிக் கொண்டிருந்த அம்மா, சுவற்றின் ஒதுக்குப் புறமாக ஒண்டிப் படுத்திருக்கும் என்னை தன் காலால் கெந்திக் கெந்தி உதைத்தாள். வலி பொருக்காமல் உடனே நான் அலறிக்கெண்டு எழுகிறேன். கண்ணில் ஒட்டி நிற்கும் கண் ஊலையை துடைத்தபடி,”என்ன ஆச்சும்மா” என்கிறேன். அம்மா தேம்மித் தேம்பி அழுகிறாள்.ஒன்று புரியவில்லை.சொன்னாலே விளங்காத வயசு.தானாக புரிந்து கொள்வது என்பது தர்மசங்கடம். கண்களை தன் சேலை முந்தியால் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பிதாள்.<br />”எம்.ஜி.ஆர். செத்துட்டாருப்பா!?” அவளிடம் முனங்கல் மொழியில் வார்த்தைகள் வெளியேறுகிறது. எம்.ஜி.ஆர்.எங்கள் உறவினர் இல்லை? அப்புறம் ஏன் இவள் இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்.மறுபடியும் ஒன்று புரியவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி பள்ளி விடுமுறை என்று அதே ரேடியோவில் அறிவிக்கப்படுகிறது.பள்ளி விடுமுறைக்காக நான் சந்தோஷப்படுவதா?இல்லை எம்.ஜி.ஆரின் அகால மரணத்திற்காக அம்மாவோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதா? <br />அந்த மறைவுச் செய்தியைக் கேட்டதும் தெருவே தன் இயல்பை இழக்கிறது.எல்லோரும் ரேடியோ பெட்டியின் முன்பாகவே எதையோ உற்றுநோக்கி உட்கார்ந்திருக்கிறார்கள். திரும்ப வரப்போகும் செய்தி பொய்த்துவிடகூடாதா? புலம்புகின்றனர் பலர். அன்று முழுக்க அம்மாவும் சமைக்காமல் உம்மென்று உட்கார்திருக்கிறாள்.இடிவிழுந்த மாதிரி நொறுங்கிப்போய் இருந்தாள். மறுநாள் கிறிஸ்துமஸுக்கான வீதியில் தொங்கும் இரவு நட்சத்திரங்கள் அன்று எரியவே இல்லை.இருட்டோடு இருட்டாக கலந்திருந்தன.தேவக்குமாரனுக்கு நேர்ந்த சோகம் இது. பலரது மனதில் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாத சங்கடம் வாட்டி வதைக்கிறது. மக்கள் தலைவன் அல்லவா? <br /><span style="font-weight:bold;">அ</span>திக கிறிஸ்துவ மக்கள் புழங்காத தெரு எங்களின் தெரு.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கும் கிறிஸ்துமஸ் நட்சத்திர விளக்குகளை மெய்மறந்துபோய் பார்த்துகொண்டு நிற்பேன்.தெருவின் தெற்கில் இருந்த சர்ச்சும்,அங்கே கமழும் பன்னீர் மரப் பூக்களும் எனக்குள் ஒரு கிறிஸ்துவ உபாசனையை உண்டாக்கியிருந்தன.அதற்கு சில குடும்ப ரீதியிலான காரணங்கள் இருந்தன.எனது பெரியம்மாள் ஒரு கிறிஸ்துவரை காதல் மணம் புரிந்தவர்.ஆகவே எங்கள் குடும்ப வட்டாரத்திற்குள் கிறிஸ்துவ வாசம் அன்னிச்சையாய் தவழ்ந்து கொண்டிருப்பதை நான் சின்ன வயதிலேயே புரிந்து வைத்திருந்தேன்.பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறைவிடும் நாட்களில் நான் பெரியம்மாவின் வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது.அவருக்கு மணமாகியும் பிள்ளைபேறு இல்லாத்தால் நான் அவர்களின் செல்லப் பிள்ளையாக வளர்த்தெடுக்கப்பட இருந்தேன்.பெரியப்பா ஞானசேகரன் நாடார் சமூகத்தை சார்ந்த கிறிஸ்துவர்.தேவனின் காதலர்.தன் பூலோகக் காதலியிடம் மறுபேச்சு பேசாதவர்.இருப்பதை வைத்துக் கொண்டு விருப்பம் போல் வாழப் பழகியவர்.படித்தப் பட்டதாரி ஆசிரியர். ஒழுக்கத்தை உயிரென ஓம்புபவர்.இப்படி சீரான அவரின் பண்பு என்னை கவர்ந்திருந்தது.அவர் பண்பிற்கு நான் விசிறியானேன். <br />பாண்டிச்சேரியில் இருந்து மரக்காணம் போகும் ரோட்டில் கீழ்புத்துப்பட்டுதான் என் பெரியம்மாவின் சொந்த கிராமம்..அதே ரோட்டில் இரண்டு ஸ்டாப்பிங் தாண்டினால் அம்மாவழி பாட்டியின் சொந்த ஊர் செட்டிக்குப்பம்.பக்கம் பக்கமாக இருப்பதால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் மாறி மாறி விடுமுறையை கழிப்பேன். இன்று உள்ளதை போன்று அன்றைக்கு ஈ.சி.ஆர்.ரோடு வசதி எல்லாம் வரவில்லை.சின்னப் பாதையை போல இருமறுங்கிலும் கருத்தப்பனைகள் வரிசையாய் நிமிர்ந்து நிற்கும். கண்ணுக்கு குளிர்ச்சியானக் பயணம்.அகலப் பாதைகள் இன்று அதனை அழகையும் நாசம் செய்துவிட்டன. பெரியம்மா,பாட்டி வசித்த இரண்டு கிராமங்களுமே அழகான கடற்கரை கிராமங்கள். பெரியம்மா வீட்டிலிருந்து கடலுக்கும் வீட்டிற்குமான இடைவெளி கொஞ்சம் தான்.கண்விழித்ததும் கால் நனைக்கும் அளவுக்கு கடல் என்னுடன் நெருக்கமாய் இருந்தது.மீனவப் பிள்ளைகளோடு மணல் பரப்பில், மார்பில் மண் ஒட்ட மாலை வரை விளையாடி புரள்வேன். கட்டுமரத்தில் ஏறி கடலுக்கு மீன் பிடிக்கப்போகும் மீனவர்களோடு கடலுக்கும் போவேன்.பெரிய வலையை கடலில் விரித்துவிட்டு ப்ளாஸ்டிக் மண்ணெண்னை கேனை மார்புக்கு கீழ் வைத்தவாறு கடலில் நீச்சலடித்து கரையேறும் மீனவர்களின் சாகசத்தைக் கண்டு பெருமிதப்படுவேன்.பெரிவலையின் தாம்புக்கயிறை கரையில் மீனவர்களோடு சேர்ந்து நின்று இழுத்து பழகுவேன். சங்கு,கிளிச்சல்,சிப்பி,கடல்நுரை எல்லாவற்றையும் பொக்கிஷமாக அள்ளிக்கொண்டு வீடுதிரும்புவேன்.ஒரு கிறிஸ்துமஸ் நாளில் பெரியப்பாவோடு கடலுக்கு சென்று திரும்புகையில் உயிருள்ள முத்துச் சிப்பியை வீட்டுக்கு கொண்டுவந்து வாசல் உள்ள விளக்கு மாடத்தில் வைத்து மணிக்கணக்காய் காவல்காத்தது இப்போதுகூட ஞாபகத்தில் நிற்கிறது.<br />தினமும் கருக்கலிலேயே பெரியப்பா ஜெபக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு இசை மணம் கமழ கடற்கரையோரம் உள்ள மீனவக் குடும்பங்களிடம் சென்று தேவ ஊழியம் செய்வார்.தேவனின் வருகையை பற்றி பாடம் நடத்துவார்.இப்படி ஊழியம் பார்த்தவர்கள் பலர் 2000ம் ஆண்டு பூலோகத்தில் தேவன் அவதரிப்பார் என்று மக்களிடம் அன்றைக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.அதில் பெரியப்பாவும் ஒருவர்.தினத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் மீனவ மக்களுக்கு தேவன் வருகையை பற்றிய பெரியப்பாவின் வார்த்தைகள் தேனாய் இனிக்கும். தேவனின் ஆசிர்வாதத்திற்கு அடி பணிந்த முதல் மீனவன் அன்று முதல் சீடனாக்கப்படுவான். முதல் சிலுவையும் அங்கே ஊன்றப்படும்.அவன் வழி பின்னால் வரப்போகும் சந்ததிக்கு ஒரு புதிய பாதையொன்று உருவாக்கப்படும். இப்படி நடத்தப்படும் மதமாற்ற சடங்குகளில் நான் உற்சாகமாக பங்கேற்பேன். இந்தக் குழுவில் சிறுபிள்ளைகளுக்கு என்று தனிக்குழு ஒன்றும் இருந்தது. அவர்கள் இசை வாத்தியங்களை இசைப்பது,துண்டுப் பிரசுரங்களை இலவசமாகவும், பத்து பைசா இருபத்தைந்து பைசாவுக்கும் வசதிக்கேற்ப விநியோகிப்பதுமாக தங்களின் பணிகளை ஏற்றிருந்தார்கள். எனக்கு நிறைய கிறிஸ்துவப் பாடல்களை பெரியப்பா கற்றுத்தந்திருந்தார். “சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் விண்ணில் பொங்குதே” உள்ளிட பல பாடல்களை அழகாக பாட கற்றிருந்தேன். அதேடு துண்டுப் பிரசுரங்களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கதைகளையும் தரவாக் கற்றிருந்தேன். பைபிளின் வசனங்களை விளக்குவதில் கூட தேர்ச்சிப் பெற்றிருந்தேன்.அதோடு தனியே நானே கிறிஸ்வ நாடகங்களை இயக்கும் அளவுக்கு திறமை பெற்றிருந்தேன்.இதனால் அச்சிறுவர் குழாமுக்கு நான் தலைமை வகித்தேன். இப்படி குழந்தை இல்லாத பெரியப்பாவின் குடும்பத்தில் வந்த தேவகுமாரனாய் நான் வளர்த்து எடுக்கப்பட்டேன். <br />கிறிஸ்துவ மதத்தின் மிஷனரி பணிகள் என் மனதை ஆட்கொண்டதால் எனக்கு இயல்பாக இஸ்லாம் மீதான பிடிப்பு குறைய ஆரம்பித்தது. ஆதரவற்ற ஒருவனை தன்னைப்போல் ஒருவனாக பாவிக்கும் குணத்தை பெரியப்பா கடைபிடித்ததை கண்கூடாக காண்பதில் இருந்து என்னுள் மனிதநேயம் வேர் பிடித்திருந்தது. இவ்வுலகில் மனிதனை போலவே சகல ஜீவன்களும்,அவைகளுக்கு துன்பன் விளைவிப்பதை தேவன் பொருத்துக் கொள்ளமாட்டார் என்ற கருத்தியல் சிறு குழந்தையான எனக்கு பக்கத்தில் இருந்தது. அதை நான் இறுகப் பற்றிக்கொண்டேன். புலால் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த நான் முற்றாக மாமிசம் உண்பதற்கு எதிரான நிலைக்கு வந்து சேர்ந்தேன். மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிட்டேன். 19 வயது வரை என் வீட்டில் மாமிச சமையல் என்றால் அம்மா எனக்காக தனி சைவ சாப்பாட்டை சமைத்து வைத்திருப்பாள்.ரம்ஜான் போன்ற பண்டிகைப் பொழுதுகளில் கூட எனக்கு தனி சமையல் அடுப்பில் வேகும்..<br /><br /><span style="font-weight:bold;">எம்</span>.ஜி.ஆரின் மறைவையொட்டி ரேடியோவில் வயலின் மெளன இசை மட்டும் இசைத்தது.எல்லா நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.அன்றைக்கு மக்களின் ஒரே பொழுதுபோக்கு ரேடியோதான்.டி.வி.என்பது ஊருக்கு ஒரு வீட்டில் இருக்கும் பணக்கார அடையாளம். ரேடியோ என்பது ஜனநாயகத்தின் சின்னம்.எங்கள் தெருவில் ஒரு ரெட்டியார் வீட்டிலும் ஒரு செட்டியார் வீட்டிலும் மொத்தம் இரண்டே டி.வி.க்கள் இருந்தன. ஒரு வீட்டில் டி.வி. இருக்கிறதென்றால் அந்த விஷயம் ஊருக்கே அத்துபடியாகிவிடும்.காரணம், ஆகாயத்தை முட்டிக்கொண்டு நிற்கும் ஆண்டெனா.அதுபோதுமே எங்கே டி.வி. இருக்கிறது இல்லை என்பதை மக்கள் பார்வைக்கு கடைவிரிக்க.ரெட்டியார் ஓர் அரசு ஊழியர்.செட்டியார் பரம்பரை பணக்காரர்.ஹிந்துஸ்தான் விற்பனை பொருட்களின் டீலர். எம்.ஜி.ஆர். மறைந்த அன்று தெரு ஜனமே இந்த இரு வீட்டின் முன்னால் முண்டியடித்துக் கொண்டு நின்றது.கால் வைக்கக்கூட இடமில்லை.இரண்டு வீட்டிலும் உட்கார்ந்து டி.வி.பார்க்க அனுமதிக்கமாட்டார்கள்.வாசலிலேயே வாயை பிளந்துக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.வீட்டின் ஜன்னல் கிராதிகளுக்குள் முகத்தை உரசியபடி,எம்.ஜி.ஆரின்.இறுதி ஊர்வலத்தை தெரு மக்களோடு சேர்ந்து பார்த்தேன். அம்மா தன் அடக்க முடியாத சோகத்தால் வெதும்பி வெதும்பி அழுகிறாள்.ஊர் ஜனமே அழுகிறது. கருப்பு வெள்ளையில் ஒளிபரப்பான அக்காட்சி எல்லோர் நெஞ்சிலும் ஓங்கி அறைகிறது. இனி நீங்கள் எல்லாம் அநாதைதான் என்கிறார் ஒரு முதியவர். மக்கள் நெரிசலில் காமிராவை நுழைத்து மூவ் செய்கிறார்கள்.நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒரு பெண்மணி வீறிடுகிறாள். தலைமயிரை பிடித்து இழுத்துக் கொள்கிறாள். எம்.ஜி.ஆரின் பக்கத்தில் ஜெயல்லிதா அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தலைவராக வந்து மலைவலையம் வைக்கிறார்கள். அவரது சொத்தின் அத்தனை பத்திரங்களும் அவரது கைகடிகாரத்தில்தான் இருப்பதாக ஜன்ங்கள் பேசிக் கொள்கிறார்கள். தொப்பியோடு புதைப்பார்களா?இல்லை அதை கழற்றி விட்டு புதைப்பார்களா?என்று விவாதம் ஜனங்களுக்குள் நடக்கிறது.இந்தப் பேச்சுக்கு இடையில் காட்சியையும் கவனமாக காண்கிறார்கள். சந்தனக்கட்டையில் செய்தப் பெட்டியில் அவரை அடக்கம் செய்யபோவதாக செய்தி பரவுகிறது.இறுதி ஊர்வலம் தயாராகி அவரை ராணுவ ஊர்திக்கு மேல் வைத்து கொண்டுப் போகிறார்கள். டி.வி.யில் மெட்ராஸ் முழுக்க ஜனங்களாக தெரிகிறார்கள். ”ஒரு புள்ள இருந்திருந்தால் கொல்லியாவது வைக்கும்.அதுக்கு கொடுத்து வைக்கலையே”என்கிறாள் அம்மா. ஊர்வலத்தில் வர்ணனைக்கு நடுவில் “போகுதே..போகுதே”என்ற எம்.ஜி.ஆரை பற்றிய புகழ் பாடல் ஒலிக்கிறது.அது சோகத்தை மேலும் கூட்டுகிறது. இனி அவளவுதான் இந்த முகத்தை பார்க்க முடியாதே என்று கேவுகிறாள் ஒரு மூதாட்டி. ஐயோ ஐயோ என்று அலறுகிறார்கள் மக்கள். கூட்டத்தினர் மத்தியில் அழுகுரல் அளவும் கூடுகிறது. ஏனோ அங்கே ஆண்டவனை எல்லோரும் அசிங்கமாய் திட்டிக்கொண்டிருந்தார்கள்.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-392900390681054640.post-89031305822087076422010-08-31T00:59:00.000-07:002010-08-31T02:07:57.159-07:00அழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்<a href="http://2.bp.blogspot.com/_btCRbhzPB2o/THy2u_wswlI/AAAAAAAAAOY/KXZ2eyT5sF0/s1600/rice-wisdom-004-home.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_btCRbhzPB2o/THy2u_wswlI/AAAAAAAAAOY/KXZ2eyT5sF0/s400/rice-wisdom-004-home.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511480962500575826" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><strong>எவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள்? விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.</strong>பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா? அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா? ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.<br /><br />மேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன? தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு? அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி. <br /><br />அந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதா?அதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.<br /> <br /> சரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார். <br /><br />இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.<br /><br /> தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.<br /><br /> “நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.”என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது. <br /><br />இன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகிறது.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா? இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.<br /><br />“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” <br />-இதன் பொருள் என்ன? வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.<br /><br />“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு” என்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்ன?வேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:<br /><br />“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள்” இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உழவு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையாளாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க? என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:<br /><br />இந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.<br /><br />மழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:<br /><br />பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது? 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.<br /><br />காவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.<br /><br />இன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவுப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக முளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார். <br /><br />ஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள்? அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோ” என நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.<br /><br />(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)<br /><br />தகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இதுகடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-392900390681054640.post-86849721092689233592010-08-24T01:52:00.000-07:002010-08-25T22:37:04.947-07:00நிறம் மங்காத கருப்பு வெள்ளை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/THOI1MryHzI/AAAAAAAAAOQ/kRlv_3pnDQE/s1600/photowalk-192.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 302px;" src="http://4.bp.blogspot.com/_btCRbhzPB2o/THOI1MryHzI/AAAAAAAAAOQ/kRlv_3pnDQE/s400/photowalk-192.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508897216723558194" /></a><br /> <br />எங்கள் ஊரில் இருந்து பென்னாடம் செல்லும் ரோட்டில் இருந்த பழையபோஸ்ட் ஆபிஸ் எதிர்புறம் துரை ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இருந்தது.அதன் உரிமையாளர் பெயர்; துரை. பார்ப்பதற்கு துரை,கட்டையாகவும், குள்ளமாகவும் இருப்பார்.அசப்பில் அவர் ஒரு டி.பி.கஜேந்திரன்.என்ன.. கஜேந்திரன் கறுப்பு.இவர் கொஞ்சம் சிகப்பு. அவ்வளவுதான் வித்தியாசம். அவர் தினதோறும் காலையில் கடைக்கு வரும்போது நெற்றியில் விபூதிப் பட்டை,அதன் இடையில் சந்தனத் திட்டை,கழுத்தில் உத்திராட்சைக் கொட்டை என்று மங்களகரமாக வந்து கடையைத் திறப்பார். <br /><br />ஊரில் மிகப்பழைய ஸ்டுடியோவின் பெயர் பூபதி ஸ்டுடியோ.அது பாலக்கரை கடைவீதி இருந்தது.அதற்கு அடுத்த இடத்தில் சாரதி ஸ்டுடியோ இருந்தது.இந்தக் கடையின் உரிமையாளர் பக்கத்து ஊரான நெய்வேலிக்காரர். பூபதியிடம் இருந்து தொழில் கற்றவர்கள் பின் அங்கிருந்து வெளியேறி வந்து கெம்பு ஸ்டுடியோ,குவாலிட்டி ஸ்டுடியோ,ராமு ஸ்டுடியோ,ரவி ஸ்டுடியோ என பல ஸ்டுடியோக்களை ஊரில் ஆரம்பித்தார்கள். சாரதி ஸ்டுடியோ வேறு ஆளிடம் கைமாறி பின்னால் லைன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் கண்டது.அக்கடையை ஒட்டியே கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் பாய் ஒருவர் ஸ்டுடியோ வைத்திருந்தார்.ஒரு நாளும் அவர் படம் எடுத்து நான் கண் குளிரப் பார்த்ததில்லை.ஒப்புக்கு ஸ்டுடியோவை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவே உட்கார்ந்திருப்பார்.அவர் ஒரு கம்யூனிட்.கட்டிட உரிமையாளருக்கும் அவருக்கும் கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் அதனால் அவருக்கு வாடகைப் பிரச்னை இல்லை என்றும் ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்தக் கடைக்கு பக்கத்திலேயே பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரின் ஸ்டைலில் ஒரு டாக்டர் கிளினிக் வைத்திருந்தார்.அங்கேயும் நோயாளிகள் வந்து நான் கண்டதில்லை. அங்கே கம்பெளண்டராக வேலை பார்த்த பெண் எப்போதும் வீதியை வேடிக்கை பார்த்தபடி சும்மாவே உட்கார்ந்திருப்பார்.<br /><br />ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸ்ஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள்.மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப் போட்டு பிரேம் பண்ணித் தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள்.வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில ஸ்டுடியோக்களை அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை,காமராஜர்,காந்தி,நேரு,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்.,கருணா நிதி,ஜெயலலிதா,ஸ்ரீதேவி,கமல்,ரஜினி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாக கடை முழுக்க நிறைந்திருக்கும். அதை தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்கள் நிறையவே இருக்கும்.அவைகளை முன்மாதிரியாக வைத்து தங்களின் பிள்ளைகளை பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வார்கள்.எனக்கு வினவு தெரிய வந்தபோது லைன் ஸ்டுடியோவும் ஜெமினி படமனையும் புகழின் உச்சில் இருந்தன.லைன் அதன் பிரமாண்டத்தினால் பெயர் எடுத்தது. ஜெமினி அதன் நடவடிக்கைகளால் பெயர் எடுத்திருந்தது. ஜெமினியை கல்லூரி மாணவப் பருவத்தில் ரெங்கப்பிள்ளை என்பவர் ஆரம்பித்தார்.அவருக்கு சினிமா நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள்.பாடலாசிரியர் அறிவுமதி,இயக்குநர் தங்கர்பச்சான்,ஷெல்வன்,வ.கெளதமன் என்று பல பிரபலங்கள் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி வந்து போவதால் ஊரில் அவர் முக்கிய புள்ளியாக மதிக்கப்பட்டார். ஜெமினி படமனை ஜங்ஷன் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டின் அருகில் இருந்தது.லைன் ஸ்டுடியோ அதே ரோட்டின் கடைசி முனையான கடலூர் ரோட்டின் முடிவில் இருந்த அண்ணா சிலைக்கு அருகில் இருந்தது. இந்த ஸ்டியோவை ஒட்டி நூர்ஜஹான் என்ற பெயரில் பெரிய ரைஸ் மில் ஒன்றும் இருந்தது. இது பிரமாண்டமான ரைஸ்மில். அன்றாடம் அரைவைச் சத்தம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கும்.தீபாவளி மாதிரியான பண்டிகைகளில் ஜனங்களின் கூட்டம் தெரு வரைக்கும் வரிசைக்கட்டி நிற்கும்.ஊரின் பிரதான சந்தை நடக்கும் இடத்தையொட்டி இந்த மில் இருந்ததால் நகரத்தை சுற்றி உள்ள கிராமத்து ஜனம் முழுக்க இங்கேதான் ஜாகைப் போட்டு உட்கார்ந்து மாவு அரைப்பார்கள்.நெல் அவிப்பார்கள்.மில்லில் நெல் அவிக்கும் வாசம் வீதி எங்கும் நீக்கமற கமழும்.இவ்வளவு பிரபலமான மில் இன்றைக்கு சத்தம் குறைந்துபோய் ஈனச் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.90களிக்கு பிறகு வந்த பெரும் தொழில்புரட்சியால் இந்த மாதிரியான அரைவை எந்திரத் தொழில் நசிந்தே போய்விட்டது. எல்லாம் பாக்கெட்டுகளின் உலகமான பிறகு, மக்கள் ரெடிமேட் பொருட்களின் அடிமைகளாக வடிவமைக்கப்பட்டுவிட்டார்கள். கடைகளுக்குப் போகையில் கைப்பையை கூட சுமக்க சத்தற்றவர்களாகப் மாறிப் போயிவிட்டார்கள்.தொலைநோக்கற்று சுறுங்கிப்போய்விட்டார்கள். மில் தொழிலை போல ஊரில் நசிந்துபோன சிறு தொழில்கள் ஏராளம். <br /><br />நான் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இந்த மில்லை ஒட்டிப்போகும் காட்டுக்கூடலூர் ரோட்டு வழியாகதான் தினமும் பள்ளிக்கு நடந்து போவேன்.அந்த ரோட்டில் புதன் கிழமை அன்று ஊர் சந்தை நடக்கும். அன்றைக்கு ரோட்டில் நடக்கமுடியாத அளவு மக்கள் நெரிசல் பிதுக்கிக் கொண்டு நிற்கும். இதே இடத்தில் வியாழன் அன்று மாட்டு சந்தையும் நடக்கும். இங்கே இரவு நேரங்களில் சீனிக்கிழங்கு,மரவல்லிக்கிழங்கு போன்ற வியபாரச் சந்தையும் நடக்கும்.வாரக் காய்கறி சந்தையில் நடக்கும் வாழைப்பழ ஏலம் ஊரில் மிகப் பிரசித்தம். ஒரு ரூபாய்க்கு, ஒரு சீப்பு பழம் ஏலத்தில் எடுக்கலாம். ஆனால் சமயம் வாய்க்கும் வரை காத்து நிற்க வேண்டும். பள்ளிக்கு போகும் போது அப்பா தினம் கொடுக்கும் 50பைசாவை வழைப்பழ ஏலத்திற்காக தனியாக சேர்த்து வைத்து காத்திருப்பேன். சந்தையில் ஏலம் எடுப்பது ஒரு கலை. அதில் ஒருவர் கைதேர்ந்து வர பல நாட்கள் பிடிக்கும். <br />ஏல வியபாரி “அப்படியே போடு.. அஞ்சு ரூபா..யாருக்கு வேணும்..சும்மா லட்டு மாதிரி இருக்குப்பாரு..யாருக்கு வேணும் அலேக்கா அஞ்சு ரூபா” என்று மாட்டு வண்டியின் மேல் நின்று முதலில் பழ ஏலத்தை ஆரம்பிப்பார். நேரம் ஆகஆகதான் விலை குறையும்.பொழுது சாயசாய பழத்தின் எடை ஏறும். ஒளித்து வைத்திருந்த சீப்புகள் ஒவ்வொன்றாக வெளியே தலைக்காட்ட ஆரம்பிக்கும்.மக்களின் கூட்டம் நல்ல சீப்பு வரும் வரை வாயை பிளந்து, உயரே அண்ணாந்து பார்த்துக் கொண்டே அப்படியே நிற்கும்.<br />மறுபடியும் “இது அஞ்சு ரூபாக்கு பொறாதா?”என்று ஏலக்காரர் எதிர்க்கேள்வி கேட்டுக் கொண்டே “சரி,போடு..அப்படியே நாலு ரூபா ஐம்பது காசு ”என்பார்.அப்போதும் கூட்டம் அமைதிக் காக்கும். பழம் வாங்குவதற்காகமுக்கால் தூரத்திற்கு உயர்திய கைகள் அப்படியே பொறுமைக்காக்கும்.<br />“அதுக்கும் ஆகாதா? சரி,நாலார் ரூபா” என்றதும் கூட்டம் முந்திக்கொண்டு காசை நீட்டும். 4 ரூபாய் ஐம்பது காசு என்றாலும் நாலார் ரூபாய் என்றாலும் ஓரே விலைதான்.அவரத்தில் ’நெகா’’ புரியாமல் பலர் குழம்பிப்போவார்கள்.அதுதான் ஏலம் விடுபவனுக்கு வேண்டும். மக்களின் மதியை குழப்புவதில்தான் ஏல வியபாரத்தின் தந்திரம் இருக்கிறது.அதில் சுதாரிப்பவர்களுக்கு ஏலம் என்பது இன்பமான அனுபவம்.பிசகுபவர்களுக்கு கசப்பான அனுபவம். எனது ஏல அனுபவம் முழுக்க இன்பமயமானது. ஆற்றில் தன் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு மீன் வருகைக்காக காத்திருக்கும் செங்கல்நாரைப் போல நல்ல சீப்பு வரும் வரை அப்படியே செப்புச் சிலையாக நான் காத்திருப்பேன். ஊரில் பழ வியபாரம் என்பது சாப்பாட்டுக்கடை வியபாரம் போல.புதன் கிழமை நடக்கும் ஏலம் இல்லத்தரசிகளுக்கானது. வியாழன் கிழமை நடைபெறும் ஏலம் வியபாரிகளுக்கானது.வியாழன் அன்று கூடும் மாட்டு சந்தைக்கு மாடு பிடிக்க கிராமத்தில் இருந்து வரும் விவசாயிகள் யாரும் கிளப்புக் கடைக்குப் போய் சாப்பிடமாட்டார்கள்.அது வீண் செலவு என்பது அவர்களின் பொது அபிப்ராயம். சந்தையில் ஏலத்தில் விற்கும் வாழைப்பழத்தை வயிறுமுட்ட வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு,மாடு விற்ற காசை மடியில் முடிந்துக்கொண்டு அப்பாடாவென்று நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடுவார்கள். <br />விற்பனை சந்தையில் மாட்டை பூசினார்போல் காட்ட மணிமுத்தாறு நதியில் இருக்கும் தொட்டியில் தரகர்கள் தண்ணியில் தவிட்டை கொட்டி மாட்டின் வயிறு முட்டமுட்ட வாயைப்பிளந்து உள்ளே ஊற்றுவார்கள்.இதை குடித்த மாடு அது நடக்கின்ற பாதை எல்லாம் கழிந்துபடி நடந்துபோகும்.இப்படி கழிந்தகொண்டு ஒரே தெருவில் ஓராயிரம் காளைகள் ஒரே நாளில் நடந்தால், அந்த சாலையின் கதி அதோகதிதான்.இந்த சாணத்தை தட்டுக்கூடையில் அள்ளிப்போய் விராட்டித்தட்டி காயவைத்து பிழப்பவர்களும் ஊரில் உண்டு. அப்படி போஜனம் நடத்தும் குடும்பத்துக் குழந்தைகள் அவற்றை தட்டுத்தட்டாக அள்ளிக்கொண்டு வீடுக்கு நடப்பார்கள். அந்தப் பிள்ளைகளை பார்க்கவே தலைவெறி கோலமாய் இருக்கும். நானும் பத்தாம் வகுப்பு வரும் வரை இப்படி சாணி அள்ளி இருக்கிறேன். இந்தச் சந்தையில் கிடைக்கும் சாணியையல்ல;நாங்கள் வீட்டில் வளர்த்த மாடின் சாணியை.<br /><br />மாட்டுச்சந்தையில் தரகர்கள் கையில் துண்டை போர்த்திக் கொண்டு மாட்டை விலைபேசும் பாணியை பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் மெய்மறக்க பார்த்துக் கொண்டு நிற்போம்.மாடின் சுழியை வைத்து ஜாதகம் கணிப்பதில் எங்கள் தெருவில் மாவிடந்தல்காரர் ஒருவர் கில்லாடியாக இருந்தார். அவரால் மாடுச்சுழியால் ஏற்பட இருக்கும் நல்லது பொல்லதுகளை சொல்லிவிட முடியும் என்று ஊர் மக்கள் நம்பினார்கள். அவர் மாட்டின் பல் பார்த்து அதன் வயதைக் கணித்துவிடுவார். 2000ம் ஆண்டு வரை ஊரில் சந்தை தனியாகவும் மார்க்கெட் தனியாகவும் இருந்த்து.மார்க்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் போய் காய்கறி வாங்கலாம்.மார்க்கெட் பெரியக் கோயிலின் முன்பாக இருந்த இட்த்தில் இருந்த்து. அந்த இடம் கோயிலுக்கான நந்தவனத்தின் இடம் என்று கோயில் நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய சொல்லி நிர்பந்திக்க அந்த இடத்தை விட்டு மார்க்கெட் வாரச்சந்தை இடமான காட்டுகூடலூர் ரோட்டுக்கு இப்போது மாற்றமாகிவிட்டது.சரி, ஸ்டுடியோ கதைக்கு வருவோம். <br /><br />துரையின் ஸ்டுடியோ மணிமுத்தாறு பாலத்திற்கு அந்தப்புறம் இருந்தது.அதாவது வானொலி திடலில் இருந்து போகும் தெருவின் நேர் கடைசி முனையில் இருந்தது. பாலக்கரை பக்கம் இருந்த துரையின் ஸ்டுடியோ ரொம்ப சின்ன ஸ்டுடியோ. எனக்கு தெரிந்து அவருக்கும் கடை வருமானத்தைவிட வெளி ஆர்டர்கள் நிறைய வந்தன. ஸ்டுடியோவிற்குள்ளாகவே முடங்கிப்போய்விடாமல் ஓடியாடி வேலை செய்ய துரை தயாராக இருந்தார்.அதனால் கூப்பிட்டதும் மறுபேச்சு சொல்லாமல் வெளிவேலைக்கு வந்துவிடுவார். ஊரில் துரைதான் சகல அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு ஆஸ்தான போட்டோகிராஃபர். கட்சி பேதமின்றி எல்லா அரசியல் மேடைகளையும் அவர் அலங்கரிப்பார்.துரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்தவர் கட்சி மேடைகளில் அதை அவர் காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் நடந்துக் கொள்வதால் அவரை பலரும் விருப்பினர். <br /><br /> <br />அறிவாளயத்தில் நான் பொதுச்செயலாளர் அன்பழகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ துரை ஸ்டுடியோவில் ரெடியாகிவிட்டதாக ஒரு நாள் சைக்கிள் கடை பன்னீர்செல்வம் என்னிடம் சொன்னார். பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் காய்கறி மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்.பின் வியபாரம் நொடித்துப் போக, வெட்டி ஆபீஸர் ஆகிவிட்டார். கறுப்பு சிகப்பு கறைப் போட்ட வேட்டி சட்டையுடன் ஊரின் வடக்கே உள்ள, காந்திநகர் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரின் கிழக்குக் கோடியான பெரியார்நகர் வரை சும்மாவே சுற்றிவிட்டு வீடு திரும்புவது பன்னீரின் வழக்கம். இந்த மாதிரியான பயணத்தில் பல கடைகளில் அவரது இடைத்தங்கல் நிகழும்.அதில் துரையின் கடையின் கீழ் இருந்த நகைப் பத்தர் கடையும் ஒன்று.அவர் போட்டோவை பற்றி சொன்னவுடன் எனக்கு அதை பார்க்கவேண்டும் போல் இருந்தது. உடனே துரை ஸ்டியோவுக்கு போய்விட்டேன். நான் போன நேரம் பார்த்து ஓனர் துரை கடையில் இல்லை. அவரது உதவியான்தான் இருந்தான். அவனிடன் எவ்வளவு விளக்கியும் பலன் எதுவும் இல்லை.சரி,உரிமையாளர் வரட்டும் என்று பல மணி நேரம் கடையில் உட்கார்ந்து இருந்தேன். முற்பகல் தாண்டி பிற்பகலும் வந்துவிட்டது.துரையை காணேம்.புகைப்படத்தின் ஆவல் பசியை அடக்கிவைத்திருந்தது.அதற்கும் அளவிருக்கிறது இல்லையா?அப்புறம் பசி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்ட சமயத்தில் ஆடி அசைந்து துரை உள்ளே நுழந்தார்.<br /><br />“என்னப்பா..என்ன வேணும்?” என்றார். விஷயத்தை விவரமாக சொன்னதும் “ஆமாம்..வந்த கப்பி எல்லாத்தையும் எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்துட்டேன்.உனக்கு தனியா வேணும்னா ஆர்டர் கொடுத்தா ரெண்டு நாள்ல பிரிண்ட் போட்டுத்தர்றேன்.ஆனா முழுக்காசயும் முன்ன கூட்டியே கொடுத்தாதான் பிரிண்ட் போட செளகர்யப்படும்.இப்படி பிரிண்ட் போட சொல்லிட்டு போறவங்க யாரும் வேலை முடிஞ்ச பின்னாடி திரும்ப வர்றதே இல்ல.நெறைய நஷ்டம் பட்டாச்சு.எவ்வளவு போட்டோ கிடக்கு பாரு..எடுத்துக் காட்டுடா அத” ”என தன் உதவியாளரிடம் துரை சொன்னார்.<br />அவனும் இட்டப் பணியை செய்வதுபோல அப்படி இப்படி தன் உடலை மட்டும் அசைந்தான்.ஆனால் எந்தப் படங்களையும் எடுத்துக் காட்டவே இல்லை.துரை,தன் காலம் பூராவும் இப்படி பலபேரிடம் ஏமாந்து போயிருப்பதென்னவோ உண்மைதான்.அதனால் அவரது சகல நஷ்டத்திற்கும் மூலக்கூறே நான்தான் என்பதைப்போல் அவர் என்னிடம் நடந்து கொண்டதை பொறுமையாக நான் கேட்டுக்கொண்டதற்கு முதல் காரணம் ,என் வயதுதான்.இந்தச் சின்ன வயதில் ஸ்டுடியோவுக்கு தனியாளாக வந்து யாரும் போட்டோ வாங்கமாட்டார்கள். இந்தப் பொடியன் காசுக் கொடுத்து போட்டோவாவது? வாங்குவதாவது என்று என்னைக் கழித்துக் கட்டவே அவர் அவ்வாறு நடந்துக் கொண்டார்.அதையும் மீறி நான் பணம் எவ்வளவு என்றதும் அவரது முகம் வெளிச்சமானது. காசை கொடுத்துவிட்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி நான் நடந்துகொண்டேன்.ஆனால் அவர் ,அவரது பேச்சைக்கூட கேட்கவில்லை.தினமும் ஒரு சாக்குப்போக்கு பேசினார்.இருந்தாலும் அவரை பகைத்துக் கொள்ளும் வயசில்லையே எனக்கு.காசையும் கொடுத்துவிட்டு ஏதோ கடன் நடையாய் நடப்பதுப் போல தினமும் நடையாய் நடந்தேன்.<br /><br />90களில் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்னில் பார்ப்பதென்றால் குதிரைக் கொம்பான காரியம். ஸ்டியோவில் உட்கார வைத்து, வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இதற்கே ப்ளாக் அண்ட் ஒய்ட் படம்தான்.கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ, அல்லது புலி சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில், சரியான தோற்றத்தில் ஒரு படம் எடுப்பதற்குள் நம்மை ஒருவழிப் படுத்திவிடுவார்கள்.அன்று டம்மி பீஸில் புட்லட்,டாக்ஸி எல்லாம் ஸ்டுடியோவிற்குள் நிற்கும். அவர்கள் மாடலாக கொடுக்கும் உடையை கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நாம் மாட்டிக் கொண்டு நின்றால், சற்றும் நம் இயல்பு நம்மீது பட்டுவிடாமல் ஒரு படத்தைதான் நமக்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவர்களின் உடை ரசனையே விநோதமாக இருக்கும். வருஷக் கணக்கில் தண்ணிப்படாமல் நாறும் கோட்டை உடுத்திக்கொண்டு எப்படி நாம் சந்தோஷமாக சிரிக்க முடியும் சொல்லுங்கள்? அப்படி பார்த்தால் நம் சங்கடத்தை கொஞ்சமும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல் காமிரா முன் சிரிப்பது கூட ஒரு பெரியக் கலைதான். சிவாஜி கணேசனையும் தாண்டி ’தம்’ ’கட்டி நம்மவர்கள் எப்படியெல்லாம் அந்தக்காலத்தில் நடித்திருக்கிறார்கள். நம் ஆட்களுக்கு கோட்டின் கப்பு வாடை எல்லாம் சப்பமேட்டர். எடுக்கப்போகின்ற போட்டோவின் சந்தோஷம்தான் முக்கியம். “இதெல்லாம் வேண்டாம்ப்பா”என்று வழத்தை மீறி நாம் படம் எடுக்க முயன்றால்,<br />“அப்புறம் படம் சரியா வரலன்னா எங்கள கேட்க்ககூடாதுங்க””என்று நம் முயற்சியை முளையிலே கிள்ளிவிடுவார்கள். ஆளாளுக்கு வாத்தியார் ஆகிவிட்டால் அவர்கள் பணி ஆட்டம் கண்டுவிடுமே? அவர்கள் சொல்லும் கட்டளைக்கு எல்லாம் அடி படிந்து நம் எடுத்துக் கொள்கின்ற படமே ஏதோ வேற்று கிரக வாசியைப்போலதான் இருக்கப்போகிறது. அவர்களின் சொல் மீறிவிட்டால்? வம்பே வேண்டாம்.நிச்சயம் அந்தப் படம் சிம்பன்ஸி மாதிரியோ,கொரிலா மாதியோதான் இருக்கும். அதற்கு பயந்தே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடுவோம். அதுதான் அவர்களுக்கும் வேண்டும். அதற்காகதான் இத்தனை பிரயத்தனம். <br />அன்றைக்கு ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது.இன்று டிஜிட்டல் காமிராவை க்ளிக் என்றது அதன் குட்டித்திரையில் அதன் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.ஆனால் அன்று எக்ஸாம் பேப்பர் கைக்கு வரும்வரை ஒரு மாதிரி அடி வயிறு கலக்கிக் கொண்டு நிற்கும் இல்லையா?அதேபோல் நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில்தான் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகிவிட்டன. இருட்டு என்பதே இல்லை.எல்லா பக்கங்களிலும் வெளிச்சம் தன் வேலையை பார்த்துவிட்டது.அதித வெளிச்சம் இன்பத்தின் பல நிறங்களைத் தின்றுவிட்டதுப்போல ஓர் உணர்வு.இன்று புதிர் என்பது சுத்தமாய் மறைந்தே போய்விட்டது. இன்றைக்கு அதனால்தானோ என்னவோ எல்லா பொருட்களும் நொடிக்கு நொடி கவர்ச்சி இழந்துவிடுகின்றன. நமது கால்களுக்கு அடியில் மறைவிடங்களே இல்லாத்தை போன்ற ஓர் உணர்வு உருவாகியிருக்கிறது. அன்று அறியாமையின் மறைவிடம் என்பது வாழ்வின் மகத்துவத்தின் இன்னொரு இடமாக இருந்தது.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-392900390681054640.post-64821766054788591652010-08-02T00:27:00.000-07:002010-08-02T00:51:13.961-07:00குடும்பம் இல்லாத கருணாநிதி<a href="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TFZz8pWAABI/AAAAAAAAAOI/R9X4ZxtlOP0/s1600/MK.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_btCRbhzPB2o/TFZz8pWAABI/AAAAAAAAAOI/R9X4ZxtlOP0/s400/MK.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500711480607113234" /></a><br /><br /> <br /><br /><br /><strong>பல</strong> காலமாக நான் எதிர்பார்த்திருந்த தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை என் கையில் வந்து சேர்ந்தது.அதில் பெரியார் முகத்தை தழுவிக்கொண்டு சற்று முன் வந்து எட்டிப் பார்க்கும் அண்ணாவின் முகம்,அதை ஒட்டியே வெளியே தள்ளி வந்து நிற்கும் கலைஞரின் உருவம் என்று ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டதை போல மூன்று தலைகள் ஓவியமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.அதன் கீழாக ஒரு அழகான இளைஞன் கழகக் கொடியை தூக்கிக் கொண்டு வீரநடை போடுவதைபோல காட்சியளிக்கும் அந்த அட்டையில் இரகு.ஹைதர்கான் என்று என் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்தது.அதை கண்டு தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துடித்தேன்.அப்படியொரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளுக்குள். அப்பாவின் பெயரான இரகுமான்கானில் வரும் -ரஹிமான்கான் என்பதை என் முன்னெழுத்தின் கவர்ச்சிக்காக அப்படி நான் திருத்திக் கொண்டேன் என்பதுதான் உண்மை- முதல் இரு எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொண்டது கூட தி.மு.கழகப் பாதிப்பால்தான்.உறுப்பின அட்டையில் கழகக் கொடியை தூக்கிச் சுமக்கும் இளைஞனைப் போலவே எங்கள் தெருவிலும் ஒரு நபர் இருந்தார்.அவர் பெயர் கருணாநிதி.அவர் எப்போதும் சட்டை அணியாமல் சாதாரண நாலுமுழ காவிநிற வேட்டி மட்டுமே உடுத்துவார்.கழகக் கறை பாடர் போட்ட கட்சித் துண்டு கட்டாயம் மார்பில் புரளும். வேட்டி அணியாத நாளில் வெறும் அரை நிஜார் மட்டும் அணிந்திருப்பார். காக்கி கலரில் துப்புறவுத் தொழிலாளி மாதிரி இருக்கும் டவுசர் அது. அவரின் முகத்தோற்றம் அப்பாவித்தனத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தது. வாயை மீறி வெளியேத் துருத்திக் கொண்டு நிற்கும் எடுப்பான பல்.மொட்டை என்றும் சொல்ல முடியாமல் அடர்ந்த கேசம் என்றும் சொல்ல முடியாமல் அப்படியொரு ஹேர்ஸ்டைல் அவருக்கு. இதன் அளவு என்றைக்கும் மாறியதில்லை.ஓரே சீராக இருக்கும்.தினமும் திருநீரை எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொள்வார்.முகத்தில் ஆரம்பித்து கெண்டைக் கால் வரை தேகம் முழுமைக்கும் படர்ந்து நிற்கும் தோல் சீக்கு அவரை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.பேச்சு வாக்கில் அவ்வியாதி குறித்து அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்.ஊருக்குள் சூதுவாது அறியாத ஆசாமி என பெயரெடுத்திருந்தார். பேச ஆரம்பித்தால் வளவளவென்று நிறுத்தாமல் உளறுவார்.ஏறக்குறைய புத்தி இடறியவர் போல வெகுளித் தனமான பேச்சாகவே அது இருக்கும்.குறைந்தது அவருக்கு முப்பத்தைந்து வயது மேல் இருக்கும்.தோற்றம் என்னவோ எப்போதும் ஐம்பதைதான் அடையாளப்படுத்தியது.இப்படி பார்ப்பதற்கே பரிதாபமாகக் காட்சியளிக்கும் கருணாநிதியை ஜில்லா முழுக்க உள்ள கழகத்துக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.<br /><br />ஊரில் ஒரு பொதுக்கூட்டம் என்றால் கழகக் கொடியை பெரிய கம்பில் கட்டிக்கொண்டு ஊர்த் தெரு முழுக்க பொடிநடையாக நடந்தே பிரச்சார நோட்டீஸை விநியோகிப்பார்.சொல்லப்போனால் அவரொரு நடமாடும் கொடிக் கம்பம்.என் காலத்தில் வாழ்ந்த ஒரு கொடிகாத்தக் குமரன்.கருணாநிதி கூட்டம் நடக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்துவிடுவார். உச்ச ஸ்தாயியில் "இன்று மாலை சரியாக ஆறு மணியளவில்..விருத்தாசலம் வானொலித் திடலில்..கழகத்தின் போர் வாள்..இயக்கத்தின் இடிமுரசு..”என்று அவர் ஊர் முழுக்க முழங்கிக் கொணடே திரிவார். இப்படி பிரச்சாரம் பண்ண கருணாநிதிக்கு தனியாக கூலி என்று எதுவும் கட்சியினர் கொடுப்பதில்லை. அவரும் கேட்டதும் இல்லை.எல்லாம் கலைஞருக்காக அவர் செய்யும் ஊழியம்.அதில் வருமானம் பார்ப்பது அப்பத்தமான காரியம் என்பது கருணநிதியின் எண்ணம்.இவ்வாறு தெருத் தெருவாக கத்தி நா வறண்டவர்,ராமச்சந்திரனின் மளிகைக் கடையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து களைப்பாருவார்.பின் உச்சு வெயிலை தணிக்க ஒரு கோலி சோடாவில் சிறிதளவு உப்புப்போட்டுப் குடிப்பார்.இதனால் தொண்டையின் கரகரப்பு சரியாகும்.அப்புறம் சில பீடித் துண்டுகளை வாங்கி இடுப்பு மடிப்பில் வேட்டியில் சுறுட்டிக் கொள்வார்.காசு இருந்தால் கொடுப்பார் இல்லை என்றால் அக்கெளண்டில் எழுதிக் கொள்ளச் சொல்வார்.கடையில் அப்படி எந்த அக்கெளண்டும் அவர் பெயரில் இருந்ததாக தெரியவில்லை.யாசகமாக கடை உரிமையாளர் ராமச்சந்திரன் கொடுப்பதை மற்றவர்கள் முன்பு அப்படி நாகரிகமாக சொல்லிக் கொள்வது கருணாநிதியின் சுபாவம். பீடியை பற்ற வைத்தக் கையோடு அப்படியே கடையில் கிடக்கும் அன்றைய தினம் முரசொலியை எடுத்து வாசிப்பார். வாசிப்பார் என்பதைவிட படம் பார்ப்பார்.அன்றைக்கு வெளியாகி இருக்கும் தலைவரின் உடன்பிறப்புக் கடிதத்தை பற்றி சீரியஸாக கேட்டு தெரிந்து வைத்துக் கொள்வார். கருணாநிதி ஒரு கழகக் கண்மணி என்பதற்கு சரியான உதாரணம். தனக்கென்று வீடு வாசல் இல்லாத தனிக்கட்டையான கருணாநிதிக்கு கழகம்தான் ஊர்.தலைவர்தான் உடமை.இப்படிபட்ட பலர் தி.மு.க.வை ஊர் ஊருக்கு தனித் தனியாளாக நின்று வளர்த்திருக்கிறார்கள்.ஆனால் இந்த உதிரிகளுக்கு இயக்க வரலாற்றில் ஒரு சின்ன இடமும் இதுவரை இருந்ததில்லை. இந்த லட்சிய இளைஞனுக்கு நோய் முற்றிபோய் ஒரு நாள் தெருவோரத்தில் இறந்துகிடந்தார்.தூக்கிப் போடகூட நாதியில்லாமல் சீமித்துக் கொண்டிருந்த பிணத்தை நகராட்சியின் குப்பை வண்டி வந்து தூக்கிக் கொண்டுபோய் புதைத்தது என்பது தனி வரலாறு.<br /><br />கழக சார்பில் எங்களூர் வானொலித் திடலின் நடக்கும் அத்தனைப் பொதுக் கூட்டத்திற்கும் நான் ஆர்ஜராகிவிடுவேன். ஊர்ப் பாலத்திற்கு அந்தப் பக்கம்<br />தான் இந்தத் திடல் உள்ளது.இங்குதான் ஊருக்கு என்று பொதுவில் சங்கு பிடிக்கும் மிஷின் ஒன்றும் இருந்தது.பனிரெண்டே முக்கால்,மாலை நாலு மணி என்று முறை வைத்து தினமும் சங்கொலி எழுப்பப்படும். சங்கொலி கேட்டப் பிறகே ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் பள்ளியைவிட்டு களைவார்கள். சங்கு சத்தம்தான் ஊரில் சகலத்திற்கும் சமிக்ஞை.இச்சத்தம் மாதிரியே பள்ளிவாசலின் பாங்கு சத்தமும் மக்களிடம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. நல்லவேளை இன்று இப்படிப்பட்ட பழக்கங்கள் <br />ஊரில் இன்றில்லை.ஒருவேளை இருந்திருந்தால் இன்றைய கருணாநிதி ஆட்சியின் மின்வெட்டால் முதல் நாள் காலை சங்கு மதிய சங்கு எல்லாம் அடுத்த நாள் காலையில்தான் ஒலித்திருக்கும்.அந்த அளவுக்கு வெகு சிறப்பாக ஆற்காட்டார் தன் துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் இடம் தராமல் இச் சம்பர்தாயங்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் காலவதியாகப்பட்டு விட்டன.<br />மணிக்கூண்டு என்ற கலாச்சாரம் எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் கடைபிடிக்கப்பட்ட ஒரு வடிவம் இது. பழமையின் பிரதிநிதியான சங்கு,மிச்சமாக சொச்சமாக ஊரில் அன்று முழங்கிக் கொண்டிருந்தது.அதனால்தான் இந்த இடத்திற்கு வானொலித் திடல் எனும் பெயர் வந்திருக்கலாம்.திடலையொட்டி ராஜராஜேஸ்வரி டாக்கீஸ்,ஊரின் பிரதான பெரியக் கோயிலான பழமலைநாதர் ஆலயம் ,திடலை ஒட்டியே வாடகை கார் ஸ்டேண்ட்,மின் விளக்குகளின் அலங்காரக்கடை,வளையல்,குங்குமப் பொட்டு கடைகள் என அகண்டு பரப்பிக் கொண்டு நிற்கும் பெரியக் கடைவீதி இது. இங்குதான் சர்வக் கட்சியின் பொதுக்கூட்டங்களும் நடக்கும்.அ.தி.மு.க கூட்டமானால் எங்கள் கட்சியாட்கள் ஏதாவது கடையின் கூரைக்கு கீழ் நின்று இருட்டில் மறைந்தபடி கூட்டம் கேட்பார்கள்.எதிர்கட்சியின் எகத்தாளமானப் பேச்சுக்கு எதிரடிக் கொடுக்கவேண்டும் இல்லையா? அதற்குதான் இந்தத் தீவிர அவதானிப்பு.அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குள் பதிலடியாக எங்கள் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று சபையேறும்.வை.கோபால்சாமி,நாஞ்சில் மனோகரன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,வெற்றிகொண்டான்,தஞ்சைக் கூத்தரசன்,நன்னிலம் நடராசன்,திருச்சி சிவா,தீப்பொறி ஆறுமுகம்,செஞ்சி ராமச்சந்திரன் இப்படி யாராவது சிறப்புப் பேச்சாளர்கள் வந்து வீர முழக்கம் இடுவார்கள்.வெற்றிகொண்டானின் எகத்தாளமான பேச்சும் நையாண்டி நடையும் இடையிடையே வெளிப்படும் இரட்டை அர்த்தங்களும் கூட்டத்தினரை கும்மாளமிட வைக்கும்.அந்தப் பேச்சின் சார்ஜ் எங்களுக்குள் இருந்து இறங்க பல நாட்கள் ஆகும்.<br /><br />இப்படி கூட்டம் கேட்டுக் கேட்டு நானும் ஒரு பேச்சாளனாக என்னையும் அறியாமல் வளர்ந்து கொண்டிருந்தேன். பெரிய பேச்சாளர்களின் பேச்சில் உள்ள சாரத்தை மட்டும் அப்படியே உள்வாங்கி என் சொந்த சரக்கையும் சேர்த்து பேசும் அளவிற்கு நான் வளர்ந்திருந்தேன்.என்னை பேச்சாளனாக முன்னிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில்தான் சட்டமன்ற தேர்தல் தலைக்காட்டியது.அப்போது குழந்தை தமிழரசன் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஒரு இடம் விடாமல் ஊர் முழுக்க கட்சிக்காக கத்து கத்து என்று நாய்க்கத்தலாய் ஒலிப்பெருக்கியில் அலறினேன்.பிரச்சாரத்தின் மூலம் எனக்கென்று ஒரு தனி அடையாளம் கிடைத்தது.வளரும் பேச்சாளராக நண்பர்கள் மத்தியில் உச்சுமுகரப்பட்டேன். என்னுடைய பேச்சுக்கும் நாலு ஆட்கள் நின்று சிலாகிப்பார்கள் என்ற தைரியத்தை ஊர் மக்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்து அழகு பார்த்தார்கள் என்றுதான் இன்றைக்கு சொல்லத் தோன்றுகிறது. சட்டமன்றம் முடிந்ததும் நாடாளுமன்றத் தேர்தல்.இதில் எழுத்தாளர் இமையத்தின் அண்ணன் வெ.கணேசன் நிறுத்தப்பட்டார்.மைக் பிடித்தவன் வாய் சும்மா இருக்கும்? லொங்கு லொங்கு என்று வண்டிக்கட்டி கொண்டு சுற்றினேன்.<br />இந்தப் பிரச்சாரத்தையெல்லாம் விட நகரமன்றத் தேர்தலில்தான் ஜகஜோதியான என் பிரச்சாரம் சூடுபிடித்தது.நகரமன்றத் தலைவராக பூக்கடை இராசாங்கம் நிறுத்தப்பட்டார்.எங்கள் வார்டில் பூண்டுக்கடை இராமலிங்கம் கவுன்சிலராக நிறுத்தப்பட்டார். இராமலிங்கம் முதலியார் வகுப்பை சார்ந்தவர் என்பதால் சீட்டுக் கிடைத்ததாக கட்சிக்காரர்கள் பொடி வைத்துப் பேசிக்கொண்டார்கள்.எனக்கு இராமலிங்கம் உறவு முறையில் சொந்தமில்லை.ஆனாலும் எங்கள் குடும்ப அளவில் நெருங்கியவர்.வீட்டு மளிகை சாமான்கள் எல்லாம் மாத அக்கெளண்டில் கொடுத்து உதவக்கூடியவர்.அதோடு ஊர் வந்தப் புதுசில் அவரது வீட்டில்தான் முதன்முதலில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம் என்று அம்மா சொல்லி நான் பலதரம் கேட்டதுண்டு. அவரை மாமா என உறவுமுறை வைத்துதான் என் அண்ணன் தம்பி உட்பட வீட்டில் எல்லோரும் அழைப்போம். இதையெல்லாவற்றையும் காட்டிலும் அவர் தி.மு.க.வின் வேட்பாளர்.அவரை ஜெயிக்க வைப்பது என் தலையாகிய கடமையல்லவா?<br />தேர்தல் சூடு பிடித்தது.இராமலிங்கமே என் பிரச்சாரத்தால்தான் வெற்றிபெறப் போகிறோம் என்று நம்பினார்.தினமும் காலை என் வீட்டு வாசலுக்கு ஆட்டோ வந்துவிடும்.பல் கூடத் துலக்காமல் வண்டியில் ஏறி மைக்கை பிடித்தால் மீண்டும் ஆட்டோவை விட்டு நான் இறங்க இரவாகிவிடும்.வார்டில் ஒரு இடம் தப்பாது.ஒண்டு ஒடிசலான தெருவுக்குள் கூட புகுந்து புகுந்து காட்டுக் கத்தலாய் கத்துவேன்.எனது பிரச்சாரத்தின் தீவிரத்தை பார்த்த பக்கத்து வார்டு கட்சி வேட்பாளர்கள் தனக்கும் பிரச்சாரம் பண்ணச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். எங்கள் 12வது வார்டில் இராமலிங்கம் ஜெயிப்பது உறுதியென்றானபோது உள்ளே புகுந்தார் சுயேட்சை உறுப்பினரான ஏக் பாய்.இவரது பெயர் ஷேக் பாய்,ஆனால் பேச்சுவாக்கில் மருவி இப்படியாகிவிட்டது.அவர்,தெருவில் தவணை முறையில் வீட்டுக்கு வீடு சீட்டுப் பிடிப்பவர் என்பதால் ஜெயிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக வார்டு மக்கள் பேசிக்கொண்டார்கள்.அவருக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் குதித்தார் வின்சென்ட் ராஜ்குமார் என்னும் இளைஞர் . இன்று மதுரையில் எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பை நடத்திக்கிக் கொண்டிருப்பவர் இவர்தான்.கதிர் என தன்பெயரை இப்போது மாற்றிக்கொண்டுவிட்டார் என்று பிறகுதான் அறிந்தேன்.அவரது பிரச்சாரத்தையும் தாண்டி சூடுபிடித்தது எங்களின் பிரச்சாரம். அணல் பறக்கும் கருத்து மோதல்கள் முடிந்து இராமலிங்கம் ஒருவழியாக ஜெயித்துவிட்டார்.ஆயிர சரவெடி,பண்டல் பண்டலான பட்டசுகள் வெடிக்க அவரை வீடு வரை தூக்கிச் சுமந்து கொண்டு வந்து இறக்கினோம்.அன்றைக்கு எல்லோருக்கும் கரம்கூப்பி நன்றி சொன்ன கையோடு இராமலிங்கம் நெடிஞ்சான் கிடையாக என் கால்களில் விழுந்து வணங்கினார்.அவரது நா தழுதழுத்தது.குரல் நடுங்கியது.உணர்ச்சிப் பெருக்கில் அவர் காணப்பட்டார்.அவரது இந்தச் செய்கைதான் என் பிரச்சாரத்திற்கும் மேடைபேச்சிற்கும் கிடைத்த வெளிப்படையான முதல் அங்கீகாரம்.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-392900390681054640.post-84948366380841968442010-07-27T22:38:00.000-07:002010-07-27T22:42:54.174-07:00எனக்கு தெரிந்த மெட்ராஸ்<a href="http://2.bp.blogspot.com/_btCRbhzPB2o/TE_DIX8jUmI/AAAAAAAAAN8/bPlncaVq2O8/s1600/a.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_btCRbhzPB2o/TE_DIX8jUmI/AAAAAAAAAN8/bPlncaVq2O8/s400/a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498828218677023330" /></a><br /><br /><br /> <br /><br /><br /><br />மெட்ராஸ் என்றதும் உடனே மனதில் தோன்றும் உருவம் என் அப்பாவினுடையது.அவர் ஓர் உடல் உழைப்பாளி.தனது தொழிலுக்கான உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அவர் அடிக்கடி வந்துபோகும் ஊர்தான் மெட்ராஸ்.அப்படி அவர் தொழில் சம்பந்தமாக மெட்ராஸ் வர நேர்ந்தால் வீடு திரும்ப இரண்டு இரவுகள் ஆகும்.அவரின் தனிமையை நாங்கள் உணராமல் இருக்க போகும்போது எனக்கு கிஸ்தி கொடுத்துவிட்டுப் போவார்.மெட்ராஸ் பயணத்திற்கு அப்பா எப்போதும் தேர்ந்தெடுக்கும் நேரம் நள்ளிரவு.இரவு முழுக்க பயணம் பண்ணிவிட்டு அதிகாலையில் தலைநகரம் வந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் இரவு வீடு திரும்புவார்.அப்பா வீட்டிற்குள் நுழையும் போது பிராந்திவாடை நான் போர்த்தி இருக்கும் போர்வையையும் தாண்டி உள்ளே இறங்கும்.சென்னை போகும் போதெல்லாம் அப்பா குடித்துவிட்டு வீடு வந்தாலும் அம்மா உட்பட குடும்பத்தினர் அனைவரும் அவர் மெட்ராஸ் செல்வதை விரும்பினோம்.<br /><br />அப்பா,வெளியூர் எங்கு சென்று வந்தாலும் வாய்க்கு ருசியான ஸ்வீட் பாக்ஸ்களை பெட்டி பெட்டியாக வாங்கி வருவார்.மெட்ராஸ் பயணம் என்றால் பழவகைகள் பை முழுக்க கனமாய் கனக்கும்.இரவிலேயே சிறுநீர் கழிக்க எழுவது மாதிரி எழுந்து யாருக்கும் தெரியாமல் அப்பா வாங்கிவந்திருக்கும் இனிப்புப் பெட்டிகளைப் பிரித்து தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு உறங்கி விடுவேன்.இப்படி திருடும்போது கவனமாக எல்லா பெட்டிகளிலும் ஒன்று மேனிக்கு லவட்டினால் இனிப்பு குறைந்திருப்பது தெரியாது என்பது ஐயாவின் ஐடியா.திருட்டும் அவ்வழியே நடக்கும்.வாங்கி வந்த இனிப்புப் பண்டங்களை மறுநாள் காலை உட்கார்ந்து தனித் தனியாக பங்கு போடுவார் அப்பா.பங்கில் ஒன்று வீட்டுக்கு.மற்றதெல்லாம் தன் நண்பர்களின் வீட்டுக்கு கொடுக்கச் சொல்லி எங்களிடம் கொடுத்தனுப்புவார்.அப்பா இன்றுவரை தன் வீட்டிற்கு மட்டும் என்று எந்தப் பொருளையும் வாங்கி வந்ததில்லை.அவரது சுபாவம் அப்படி.சம்பாத்தியத்தை சாப்பிட்டுப் பார்த்தே சாகவேண்டும் என்பது அவரது கொள்கை.அம்மாவுக்கு ஸ்வெட்டர் வாங்கினாலும் அதே தோற்றத்தில் பையில் மூன்று நான்கு இருக்கும்.அவை விடிந்ததும் வேறு வேறு வீட்டுக்குப் போய்விடும்.தானத் தம்பட்டம் அடிப்பதில் தாராள மனம் உள்ளவர் அப்பா.பின்னால் இதனால் தம்பிடு காசிற்கு வழியில்லாமல் குடும்பம் அழிந்தது தனிக் கதை. <br /><br />அப்பாவின் தொழில் சார்ந்த பயணத்தின்போது அடம்பிடித்து அவருடன் ஒருமுறை மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவே எனக்கு முதல் மெட்ராஸ் பயணம்.அன்று இன்றுள்ளதைப் போல தங்கநாற்கர சாலை வசதியெல்லாம் கிடையாது.இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்துபோகின்ற அளவுக்கான சாலை வசதிகள்தான்.விழுப்புரத்தைத் தாண்டிவிட்டால் பேருந்துகள் எல்லாம் ஆமைநடை போடும்.அவ்வளவு வாகன நெரிசல்.திண்டிவனம் பேருந்து நிலையத்திற்குப் போவதற்கு முன் ஒரு பாலத்திற்கு அடியில் புகுந்து பேருந்து சென்றது.நல்ல மழைக்காலம் என்பதால் பேருந்தின் பாதியளவிற்கு மழைத் தண்ணீர் உயர்ந்து நின்றது.அந்தப் பாலம் இன்று இல்லை.பயணத்தின் போது மேல்மருவத்தூர் தாண்டி ஒரு லாரி தலைகீழாய் கவிழ்ந்து உருண்டதை நேருக்கு நேராய் பார்த்தேன்.பஸ்ஸில் பரிதாபப்பட்டுக்கொண்டே பலர் பயணித்தார்களே ஒழிய யாரும் வாகனத்தை நிறுத்த சொல்லவில்லை. லாரி உருண்ட வேகத்தில் இருவர் உள்ளிருந்து ரத்தம் வழிந்த முகத்தோடு வெளியே தவழ்ந்து தவழ்ந்து வந்தார்னர்.இவை எல்லாம் மின்னல் வேகக் காட்சியாக நடந்தேறியது.ஒருவழியாக மெட்ராஸுக்குள் பஸ் புகுந்தது.எனக்கு அண்ணாசாலையில் இருக்கும் மேம்பாலத்தைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.இரண்டு புறங்களிலும் கம்பீரமாக குதிரையின் லகானைப் பிடித்துக்கொண்டு வீரர்கள் நிற்பதும்,அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு குதிரை துள்ளுவதுமான காட்சியைக் காணவே கிளர்ச்சியாக இருந்தது.அச்சிலை கிண்டி ரேஸ் கோர்ஸ் மூடப்பட்டதன் சின்னமாக எம்.ஜி.ஆர்.திறந்ததாக அப்பா அதற்கு அர்த்தம் சொன்னார்.ஆனால் எனக்கெதுவும் புரியவில்லை.அண்ணா மேம்பாலத்திற்கு அடியில் பேருந்துகள் நுழைந்து நுழைந்து போவதை பஸ்ஸின் ஜன்னல் வழியே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்தக் காலத்தில் மெட்ராஸ் மத்திய பேருந்து நிலையம் பாரிமுனையில்தான் இருந்தது.அங்குள்ள எழிலகம்,அப்புறம் நீதி மன்றம்,அர்மீனியன் தெருவில் உள்ள சர்ச்,பூக்கடை ஒட்டி இருந்த கடைவீதி என பலவற்றைப் பார்த்த ஞாபகம் இன்னும் நீரடியில் உருளும் கூழாங்கல்லாய் மனதில் கிடந்து உருளுகிறது.பகல் முழுக்க தன் வேலைகளுக்கான சாமான்களை தேடித்தேடி வாங்கி அப்பா,இரவு எட்டு மணிவாக்கில் பாரிஸ் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தார்.விருத்தாசலம் என்ற பெயர் பலகை பொறித்த தந்தைபெரியார் வண்டியில் என்னை தனியாக உட்கார வைத்துவிட்டு, பக்கத்திலேயே இருந்த பிராந்திக்கடைக்குள் புகுந்துகொண்டார்.அன்றைக்கு இன்றுள்ளதைப் போல மாடர்ன் பஸ்கள் எல்லாம் கிடையாது.பேருந்தின் உள்ளே நுழைந்தாலே வாந்தியும் பேதியுமாக இருக்கும்.குறைந்தது எங்கள் ஊருக்குப் பயணநேரம் பத்து மணி நேரம் ஆகும்.பயணத்தில் ஏகப்பட்ட இன்னல்கள் வேறு. பேருந்தின் புகை பொத்துக்கொண்டு இருக்கை மீதாக எழும்பும்.இப்படியான வசதிகள் கொண்ட பேருந்துகள்தான் அன்றைக்கு ஓடின.கும்பகோணம் திருவள்ளுவர் பேருந்து என்றால் அப்பா ஏறவே மாட்டார்.காரணம்;கூடுதல் கட்டணம்.அதோடு அந்த டிப்போ வண்டி ஒழுங்காய் ஊர்போய்ச் சேராது என்ற கற்பிதமும் அன்று நிலவியது.நான் தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த பைகளுடன் பேருந்திற்குள் தவியாய் தவித்தேன்.அவர் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போன மிக்ஸர் பொட்டலம் தீர்ந்த பிறகும் அவர் வந்தபாடில்லை.டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச நேரம் ஆடவிட்டபடி இருக்க,வண்டியின் உள்ளே அப்பா புகுந்தார்.அதோடு கண்ணயர்ந்தவன்தான், ஊர் வந்த <br />பிறகுதான் விழித்தேன்.<br /><br />விவரம் அறியாத வயதில் அப்பாவோடு மெட்ராஸ் வந்து போன பிறகு அண்ணனின் நண்பன் ஒருவன் கிண்டி ஐ.டி.ஐ.யில் படிப்பதாக அறிந்து அவனைப் பார்க்க நானும் அண்ணனும் மெட்ராஸ் வந்தோம்.அப்போதும் இதற்கு மெட்ராஸ் என்றே பெயர்.கிண்டி அரசு ஐ.டி.ஐ.யின் மொட்டை மாடியில் நிலா வெளிச்சம் முகத்தில் அப்ப அப்படியே ஓர் இரவு முழுக்க படுத்துக்கிடந்தோம்.பக்கத்தில் சதசதவென்று சத்தம் கேட்டு எழுந்த எனக்கு ஒரே அதிர்ச்சி.மாடி மேலிருந்து நின்றமேனிக்கு ஒரு மாணவன் கீழே மூத்திரம் பெய்துகொண்டிருந்தான்.அப்போதுதான் மாடி முழுக்க மூத்திரவாடை அப்பிக்கிடப்பதை உணர்ந்தேன். மூக்கைப் பிடித்துக் கொண்டு உறங்கியவன் விடியும்வரை நான் எழவே இல்லை.காலையில் எழுந்து புதியதாக வாங்கி வந்த பேஸ்ட் பிரெஷ்ஷை பாத் ரூமுக்கு எடுத்துக் கொண்டு போகும் வழியில் குறுக்கே புகுந்த தடியன் ஒருவன் “என்னோட பிரெஷ்ஷ நீ எடுத்துகிட்டியா?”என்று லடக்கென என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டான்.என் பொருளை தன்னுடையது என ஒருவன் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியாமல் வெதும்பினேன். அதை ஒரு பெரிய விஷயமாக யாருமே எடுத்துக் கொள்ளவில்லை.அவதி அவதியாகக் குளித்துவிட்டு நானும் அண்ணனும் அங்கிருந்து முதலில் வெளியேறினோம்.<br />மாலை வரை மெட்ராஸில் கண்டமேனிக்கு கால்கள் உளைய சுற்றினோம்.சுற்றிவிட்டு பாரிஸ் பேருந்து நிலையம் வரும் வழியில் உள்ள தெருவோர பஜாரில் ஏதோ ஒரு பொருளை நான் பார்க்க,மனம் கொஞ்சம் அலைபாய்ந்து.அருகில் போய் விலை விசாரித்தேன்.கடைக்காரன் முதலில் கையில் வாங்கிப் பார்க்குமாறு சொல்ல,நானும் ஆர்வமிகுதியில் கையில் வாங்கிக் கொண்டேன். பிறகு அவன் சொன்ன விலை அதிகம் என உணர்ந்ததால் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தால் பொருளை வாங்க மறுக்கிறான். “எவ்வளவுக்கு வேண்டும்னு சொல்லுங்க குறைச்சுக் கொடுக்குறேன்”என்றான்.அவன் விலையை அடிமட்டமாகக் குறைத்தாலும் எங்களிடம் வாங்க காசில்லை.ஊர் திரும்ப மட்டுமே கையில் காசை இருக்கிப் பிடித்திருந்தோம். முயல் பிடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தாலே தெரியும் என்று எங்களூரில் ஒரு சொலவடை உண்டு.அதேபோல் எங்களிடம் பணமில்லை என்பதை அறிந்த கடைக்காரன் அசிங்கமாக ஒருமையில் பேச, அண்ணனும் கொஞ்சம் குரலை உயர்த்த, இடம் கலவரக் கோலம் மூண்டுவிட்டது.பக்கத்து கடைக்காரர்கள் எல்லோரும் ரவுடிகளைப்போல ஒன்றாக சேர்ந்துகொண்டு எங்களை வம்புக்கு அழைப்பது போல் கேலி பேசினார்கள்.எனக்கு அழுகை வந்துவிட்டது.ஒருவழியாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அங்கிருந்து வெளியேறினோம். வண்டி பிடித்து ஊர்த் திரும்பும் வரை எங்கள் அள்ளு எங்கள் கையில் இல்லை.<br /><br />இதற்கப்புறம் நான் சென்னைக்கு வந்தது 1994ம் ஆண்டு.அப்போது நான் தி.மு.க.வின் தொண்டனாக இருந்தேன்.இன்னும் சரியாகச் சொன்னால் கலைஞரின் தீவிர வெறியன்.கலைஞரை என் வீட்டில் யாராவது கருணநிதி என்று பெயர் சொல்லி அழைத்தால் வீடே ரெண்டுபட்டு போகும்.அவர்களை அடிக்கவும் தயங்காது என் கைகள்.ஓட்டுப் போடக்கூட வயது வராத பருவத்தில் கலைஞருக்காக கள்ளவோட்டு போடவும் நான் தயங்கியவனில்லை.எங்கள் தெருவில் ஒரு நாடார் மளிகைக் கடை இருந்தது.அதன் உரிமையாளரின் பெயர் ராமச்சந்திரன்.அவர் ஒரு தி.மு.கழகத்துக்காரர்.எங்கள் 12வார்டில் அவரைத் தெரியாமல் யாரும் கட்சியில் இருப்பது அரிது. அதோடு எம்.செல்வராஜ் அளவுக்கு நேரடி பழக்கம் கொண்டவர்.எம்.செல்வராஜ் அண்ணா காலத்து எங்களூர் தி.மு.க.எம்.எல்.ஏ.அதோடு சாகும் வரை தி.மு.கழகத்தின் தலைமைக்கழக அமைப்பு செயலாளராக பதவிவகித்தவர். ராமச்சந்திரனின் மளிகைக் கடைக்கு தினம் மாலையில் போய் உட்கார்ந்துவிடுவேன். அவரிடம் தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை ஒன்று கேட்டிருந்தேன்.அது கிடைத்துவிட்டால் ஊரையே உண்டு இல்லாமல் ஆக்கிவிடலாம் என்பது அப்போது என் எண்ணம்.அதனுடன் கை அகலத்திற்கு கறைபோட்ட தி.மு.க.வின் துண்டு ஒன்றையும் கேட்டிருந்தேன்.துண்டை எம்.எஸ்.வீட்டிற்குப் போகும் போது வாங்கி வந்து தருவதாக உறுதியளித்திருந்தார் அவர்.அவற்றைப் பெற தினமும் என்னையும் அறியாமல் அவர்கடையை நோக்கி என் கால்கள் நடக்க ஆரம்பித்துவிடும்.சில நாட்களில் அவ்ர் கடைக்கு நான் வழக்கத்திற்கு மாறாக காலையிலேயே போய்விடுவதும் உண்டு. அவர் வாங்கிக் கொடுக்கப்போகிற துண்டிற்காகவும் உறுப்பினர் அட்டைக்காகவும் பல ஏவல் வேலைகள் புரிந்திருக்கிறேன். அவர் சைக்கிளில் மார்கெட்டிலிருந்து தன் கடைக்கு ஏற்றிவரும் காய்கறி மூட்டைகளை பொறுப்பாய் இறக்கி வைத்து அவருக்கு பணிசெய்வேன். எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, அவரின் மனதில் இடம்பிடித்து ஒரு துண்டும் உறுப்பினர் அட்டையையும் வாங்கிவிட வேண்டுமென கங்கணம் கட்டி பலநாள் வேலை பார்த்தேன். அவரும் என் ஆர்வத்தை புரிந்துகொண்டு எனக்கு ஒரு வாய்ப்பை நல்கினார்.“நாளைக்கு தி.மு.க.வில் புதியதாக இணைய மெட்ராஸுக்கு இரண்டு வண்டியில் எ.எஸ்.தலைமையில் ஆட்கள் போகிறார்கள்.நீயும் போறீயா?”என்றார்.கரும்பு தின்ன கூலியா?உடனே கிளம்பிவிட்டேன்.வண்டியில் வரும் போது மனம் முழுக்க ஒரே ஆசைதான் இருந்தது.அது எப்படியாவது கலைஞருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்ற ஆசை.நினைத்ததைப் போன்றே வண்டி அறிவாலயத்தை வந்தடைந்தது.முற்பகல் இருக்கும்.“இப்போதுதான் தலைவர் புறப்பட்டார்.கொஞ்சம் முன்கூட்டி வந்திருக்கக் கூடாதா?இனி மாலை ஆறு மணிக்குதான் வருவார்.அதுவரை எங்காவது போய் சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள்”என்று கழக அலுவலகத்திற்குள்ளிருந்து வெள்ளை வேட்டியும் சட்டையுமாக வந்த ஒரு மெலிந்துபோன உருவம் எங்களிடம் சொன்னது.அவர்தான் எம்.செல்வராஜ் என்பது பிறகு அறிந்துகொண்டேன். ஊரைச் சுற்றி பார்க்க எனக்கு மனமில்லை.அறிவாலயத்தின் முன்னும் பின்னுமாக சுற்றிக்கொண்டிருந்தேன்.அங்கே சன் டி.வி.யின் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ஷூட் நடந்து கொண்டிருந்தது.அவரை டி.வி.யில் பார்த்த ஞாபகம்.ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை.அவரிடம் போய் “நீங்க சன் டி.வி.யில வர்றவருதானே”என்றேன்.“ஆமாம்” என்றவர், “எந்த நிகழ்ச்சியின்னு சொல்லுங்க பார்ப்போம்”என்றார்.தலையே வெடிக்கிற அளவுக்கு நினைவுபடுத்த முயன்றும் முடியவில்லை.பெயரை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டேன்.பிறகு அவரே தன் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டார்.கட்சியில் இணையும் போது படம் எடுப்பதற்காக எங்களுடன் வந்திருந்த புகைப்படக் கலைஞரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜேம்ஸோடு ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.நான் புகைப்படம் எடுத்த முதல் வி.ஐ.பி.ஜேம்ஸ்தான்.இவ்வளவுக்கும் புகைப்படக்காரர் ஆகமட்டும் படமெடுக்க மறுத்தார். ஃபிலிம்ரோல் தீர்ந்துவிட்டால் வந்த வேலை கெட்டுப்போகும் என்று அஞ்சினார்.அன்றைக்கு ஒரு புகைப்படம் எடுப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருந்தன.பிறகு அறிவாலயத்தின் ஒதுக்குப்புறமாக அப்படியே உறங்கிவிட்டேன்.மாலை ஊர்சுற்றிவிட்டு வந்தவர்கள் என்னை எழுப்பினார்கள்.அங்கேயே உள்ள பைப்பில் முகம் அலம்பினேன்.“தலைவர் வருகின்ற நேரம் தயாராக <br />இருங்கள் ”என எம்.எஸ்.எச்சரித்துவிட்டுப் போனார். இரவு எட்டாகியும் கலைஞர் வரவில்லை.பின் அவர் ஏதோ அவசரக் கூட்டத்திற்குப் போய்விட்டதாக தகவல் வந்தது. “சரி,பேராசிரியர் இருக்கிறார்.அவர் தலைமையில் இணைந்துவிடுங்கள்”என்றார் எம்.எஸ். உடனே எல்லோரும் உள்ளே போனார்கள்.நான் மட்டும் போகவில்லை. என்னை காணவில்லை என்றதும் தேடிக்கொண்டு வெளியே வந்த ஆள் அதட்டி உள்ளே அழைத்துக் கொண்டுபோனார்.“கலைஞர் தலைமையில் கட்சியில் சேர்வதாக இருந்தால் நான் உள்ளே வருகிறேன்.இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள்”என்றேன் அவரிடம்.அவர் என்னை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டுபோனார்.கட்சியில் இணைந்தவுடன் க.அன்பழகனோடு எல்லோரும் சேர்ந்து இன்முகத்தோடு ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.புகைப்படத்தில் அத்தனைபேர் முகத்திலும் ஏக மகிழ்ச்சி.நான் மட்டுமே உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.அந்த வருத்தத்திற்குள் அன்றைக்கு இருந்த அர்த்தம் வேறு.இன்றைக்கு இருக்கின்ற பொருள் வேறு.கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com1