Monday, March 23, 2009

நவீன கவிதையின் ஆகிருதி

கடந்த வாரம் நம்மைவிட்டுப் பிரிந்த கவிஞர்அப்பாஸ் அவர்களுக்கு எனது அஞ்சலி.வெகுவிரைவில் அவரின் கவிதைகள் குறித்து எழுதுகிறேன்.

4 comments:

M.Rishan Shareef said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் !

//வெகுவிரைவில் அவரின் கவிதைகள் குறித்து எழுதுகிறேன்.//

எழுதுங்கள்..காத்திருக்கிறேன் !

கடற்கரய் said...

எம்.ரிஷான் இந்தமாதத்திற்குள் இரண்டு சங்கடங்கள். ஒன்று:சுகந்தி,மற்றொன்று:அப்பாஸ்.
இருவர் குறித்த கட்டுரைகளும்
விரைவில் வரும்

யாத்ரா said...

மனம் கனக்கிறது, தாங்கள் வெளியிட்ட அப்பாஸ் அவர்களின் புகைப்படத்தை தாங்கள் அனுமதியின்றி என்னுடைய வலைப்பூவிலும் பதிவிட்டிருக்கிறேன், மிக்க நன்றி

கடற்கரய் said...

ஒரு கலைஞனின் படம் தனிச் சொத்தா என்ன? தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள்