tag:blogger.com,1999:blog-392900390681054640.comments2023-07-06T06:20:38.406-07:00கண்ணாடிக் கிணறுகடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comBlogger193125tag:blogger.com,1999:blog-392900390681054640.post-40277109740910891652012-12-17T20:33:34.952-08:002012-12-17T20:33:34.952-08:00நன்றி! உங்களின் தேடலுக்கும் அன்புக்கும்!நன்றி! உங்களின் தேடலுக்கும் அன்புக்கும்!கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-4204906905698374182012-12-17T02:30:19.818-08:002012-12-17T02:30:19.818-08:00மரவட்டை குறித்து அறிய கூகுளில் தேடிய போது உங்களின்...மரவட்டை குறித்து அறிய கூகுளில் தேடிய போது உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். உணர்வுப் பூர்வமான பதிவு. உங்களின் அணிநிழற்காடு ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் மூலம் கிடைக்கப் பெற்று படித்தேன். காடு குறித்து அவரின் ஆழம் தெரிந்தமையால் அதன் மூலம் பெரும் தகவல் கிடைக்கப் பெற்று அதனை என் பதிவில் விமர்சித்தேன். தங்களைப் பற்றி தெரியாததாகையால் நான் யார் குறித்த செய்திகளையும் பரிமாறாமல் அப்புத்தகத்தில் இருந்த செய்திகளை மட்டும் பகிர்ந்தேன் தங்களின் இப்பகுதி உங்களுக்கு இயற்கையுடனான காதலை எடுத்தாளுகிறது. இதனை அனைவரும் அறியும் வண்ணம் ஓசை அமைப்பின் முக நூல் பக்கத்தில் இப்பக்கத்தை பகிர்கிறேன் நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-64150990893272044452011-11-06T03:20:21.426-08:002011-11-06T03:20:21.426-08:00அன்புள்ள கடற்கரய் அவர்களுக்கு...
வணக்கம். முத...அன்புள்ள கடற்கரய் அவர்களுக்கு...<br /><br /> வணக்கம். முதன்முதலாக உங்களின் வலைப்பக்கத்திற்கு வந்தேன். இப்பதிவு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. என்னுடைய மனவோட்டங்களின் நகல்களாக சில வரிகளைக் கண்டு மகிழ்ச்சி நிறைகிறது. இருப்பினும் சிலவற்றைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளல் அவசியம் எனக் கருதுகிறேன்.<br /><br /> 1. முதலில் தற்போது வாசிப்புப்பழக்கம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது மிகப்பெரிய துயரம். குழந்தைப்பருவம் முதலே வாசிப்புப் பழக்கத்தையும் எழுதும் பழக்கத்தையும் தீவிரப்படுத்தும் முனைப்புக்ள் இல்லை. அறிவுவிருத்தி செய்தல் எனும் நோக்கில் குழந்தைகளை இம்சிக்கும் கல்விமுறைக்கே தலைமுறைகள் செலவிடப்படுகின்றன. எனவே குழந்தைகள் இலக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வும் அதுதொடர்பான பல புத்தகங்களும் மிகுதியளவில் தேவை என்பதை நான் உணர்கிறேன்.<br /><br />2. இன்றும் தரமான இலக்கியத்தை மையப்படுத்தியதான பயணத்தில் இருக்கும் பல சிற்றிதழ்களில் குழுமனப்பாமையும் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்ளும் மனோபாவமும் சற்றும் குறையாமல் உள்ளது எப்படி தரமான வாசிப்பையும் புத்தகத்தையும் உருவாக்கும் என்று எனக்குப் புரியவில்லை.<br /><br />3. இன்னொன்று இந்திய சூழலில் பளபளப்பான அட்டையும் படங்களும் குறித்த கவனத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எனக்குப் படுகிறது. இது என்னுடைய கருத்து மட்டுமே. தரமானது என்றைக்கும் அதனுடைய இலக்கை அடைந்துவிடும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. <br /><br />4. முக்கியமாக புத்தகங்களின் விலைகள் மேல் நிச்சயமாக ஒரு பரிசீலனை அவசியமாகப்படுகிறது. புத்தகங்களின் விலை அதிகம் என்பது வாங்க யோசிப்பையும் வாசிப்பையும் செய்யவிடாமல் தடுப்பவை. நான் என்னுடைய வாசிப்பைக் குறைவாக மேற்கொள்ளும் சங்கடத்திற்கு ஆளானது புத்தகங்களின் அதிக விலையால்தான்.<br /><br />5. உங்களுடைய புத்தகம் மற்ற புத்தகங்களின் தோற்றமும் வளர்ச்சிபோல இருந்துவிடக்கூடாது என விரும்புகிறேன். இருக்காது எனவும் நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இலக்கிய வரலாறு எனும் தலைப்பில் புற்றீசல் போலப் பெருகி நிற்கும் புத்தகங்களே இதற்குச் சாட்சி. மு.அருணாசலம். மு.வ. கா.சிவத்தம்பி எனக் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கிய வரலாறு புத்தகங்களை அன்றி மற்றவை அனைததும் நகலெடுத்த பிரதிகளே. சற்று சோம இளவரசு வேறுபடுகிறார். உங்களின் புத்தகம் புது பதிவை நிகழ்த்தட்டும்.<br /><br />6. உண்மையில் வரலாறு என்பதன் அர்த்தத்தையும் அது எப்படி எழுதப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதையும்கூட சொல்லித்தரவேண்டிய சூழல் தமிழில் உள்ளது என்பதையும் இறுக்கமாகவே பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளது.<br /><br />தொடர்ந்து வாசிப்பேன். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-85111431203562335112011-10-14T22:53:29.750-07:002011-10-14T22:53:29.750-07:00நீண்ட பகிர்வுக்கு நன்றி.நீண்ட பகிர்வுக்கு நன்றி.கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-24018249302685007642011-10-14T10:04:57.125-07:002011-10-14T10:04:57.125-07:00என்னுடைய மிக பலகீனமான இடமென்று நான் நம்புவது என் ந...என்னுடைய மிக பலகீனமான இடமென்று நான் நம்புவது என் நண்பர்களுக்குச் சொல்வது புத்தகக் கடைகள்தான்..எனக்கு கல்லூரியில் வந்த உதவித்தொகையில் வாங்கிய குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள்-(நான் 2003ல் வாங்கும்போதே கொஞ்சம் எனக்கு கையைச்சுடும் விலைதான்)..இன்று நண்பனிடம் பத்திரமாக இருக்கிறது..பெரும்பாலான என் நூலகப்புத்தகங்களில் 4580 என்ற எண் மட்டுமே இருக்கிறதா..இல்லை வேறு ஏதாவது எண் இருக்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்திருக்கி<br />றேன்..ஒருமுறை ரூ200 மட்டுமே செலவு செய்வது என்று போய் கடனட்டை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் ரூ1500/- புத்தகங்கள் சுமந்து வந்தது இன்னும் நினைவில் நிற்கிறது...புத்தகங்கள் வாயிலாக இன்று நிறைய பதிப்பகப்பெயர்கள் நன்கு அறிமுகம்..புத்தகச்சந்தையில் நுழைந்த உடனே நாம் போகவேண்டிய புத்தக அரங்கு எது என்று உடனே கால்களுக்குத் தெரிந்துவிடுகிறது..சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தன்னிடம் ஒருவருமே கையெழுத்து கேக்கவில்லை என்று வருத்தத்திற்கு ஆறுதலாக வந்தவரிடம் தன் பேனாவை பறிகொடுத்த சுகுமாரன், என சென்னைப் புத்தகக் கண்காட்சியின் சுவாரசியம் என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறது...இப்படி நிறைய நினைவுகளை கிளறி...அதே சமயம் புத்தக்கண்காட்சி மற்றும் பதிப்பகங்களின் வேறு கோணங்களைப் பற்றி சில நல்ல சிந்தனைகளை கிளறியது உங்களின் பதிவு..உங்களுடைய ஒவ்வொரு பதிவுமே போதுமான அளவு விரிவும்,செறிவும் கொண்டிருப்பது தொடர்ந்து வாசிக்கத்தூண்டுகிறது...சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-64539027924344460682011-10-02T16:22:09.613-07:002011-10-02T16:22:09.613-07:00வெரி நைஸ் ... :)வெரி நைஸ் ... :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-65730718982128784172011-08-22T21:46:15.790-07:002011-08-22T21:46:15.790-07:00நன்றி சிவக்குமார்நன்றி சிவக்குமார்கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-4917418725780789772011-08-22T21:45:46.829-07:002011-08-22T21:45:46.829-07:00நன்றி ரத்னவேல் சார்நன்றி ரத்னவேல் சார்கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-11702451907020858212011-08-22T08:50:13.642-07:002011-08-22T08:50:13.642-07:00ஆசிரியர் மிகுந்த முயற்சியெடுத்து புத்தகத்தை எழுதிய...ஆசிரியர் மிகுந்த முயற்சியெடுத்து புத்தகத்தை எழுதியுள்ளார்.நீங்களும் இந்த பதிவை சிரத்தையெடுத்து மிக அழகாக பதிவுசெய்துள்ளீர்கள்.சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-18242372020739568782011-08-22T06:26:38.784-07:002011-08-22T06:26:38.784-07:00அருமையான பதிவு.
யானைகளைப் பற்றி அழகாக தொகுத்திருக்...அருமையான பதிவு.<br />யானைகளைப் பற்றி அழகாக தொகுத்திருக்கிறீர்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-80539715812599526232011-08-07T09:35:30.795-07:002011-08-07T09:35:30.795-07:00நல்ல கேள்வி! இப்படிதான் நுட்பமாக வாசிக்க வேண்டும்....நல்ல கேள்வி! இப்படிதான் நுட்பமாக வாசிக்க வேண்டும்.(மெழுகு) சுடரை வைத்ததுதானே திரியை பற்றவைக்க முடியும்? இங்கே அதன் பொருள் பற்றி எரிவதை குறிக்கவில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடம் மாறுவதை குறிக்கிறது.<br /><br />ஒரு இலக்கிய இதழ் ஆசிரியர் இப்படிக் கேட்கலாமா (சி.சு.)செல்லப்பா? அது உங்கள் பெயருக்கே கலங்கமாயிற்றே?கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-26006112614191329192011-08-06T04:51:56.793-07:002011-08-06T04:51:56.793-07:00சுடரை எதுக்கு கடற்கரய் பற்றவைக்க வேண்டும்?சுடரை எதுக்கு கடற்கரய் பற்றவைக்க வேண்டும்?இவ்வுலகம் இனிதுhttps://www.blogger.com/profile/09978032483656629905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-43308460458047658412011-08-03T21:50:39.175-07:002011-08-03T21:50:39.175-07:00சு.சிவக்குமார், உங்களின் அவதானிப்பும் தொடர்ச்சியான...சு.சிவக்குமார், உங்களின் அவதானிப்பும் தொடர்ச்சியான வாசிப்பும் மகிழ்ச்சிக்குரியன. குமரியில் நடந்த சுரா நிகழ்வில் கலந்து கொள்வதில் ஏதோ உங்களுக்கு மனத்தடை இருந்ததாக எழுதியிருந்தீர்கள். எனக்குத் தெரிந்து மிகமிக எளிமையான என்னைப் போன்ற பலர் அதில் கலந்து கொண்டார்கள். சில நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் வந்திருந்தார்கள்.அதில் பலருக்கு சுராவை முன்னமே தெரியுமா என்பதே சந்தேகம்தான்.ஆக, மிகச்சிறந்த வாசகரான நீங்களும் வந்திருக்கலாம்.கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-7501894670556186512011-08-03T21:26:24.470-07:002011-08-03T21:26:24.470-07:00Rathnavel சார்..உங்கள் கருத்திற்கு நன்றி..அப்புறம்...Rathnavel சார்..உங்கள் கருத்திற்கு நன்றி..அப்புறம் ஐயா என நீங்கள் என்னை விளித்திருப்பது நகைச்சுவைக்காக தானே?கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-2327918465687518912011-08-03T06:22:55.899-07:002011-08-03T06:22:55.899-07:00மிக நீண்டு நாட்களுக்குப்பிறகு சு.ரா.வைப் பற்றி நான...மிக நீண்டு நாட்களுக்குப்பிறகு சு.ரா.வைப் பற்றி நான் படிக்கும் ஒரு நடுநிலையான பதிவு இதுவே என்பது என் எண்ணம்..பொதுவாக ராமனைப் பற்றிய ஒரு சொல்வழக்கு உண்டு.. எண்ணிடலங்கா ராமன்கள் என்று..போலவே சு.ராவைப் பற்றியும் நிறைய வெர்சன்கள்..அவரவர் பார்வைக்குத் தக்கபடி..ஜெ.மோ வின் சு.ரா அல்ல நாஞ்சில் நாடனுடைய சு.ரா.அது போல நாஞ்சில் நாடனுடைய சு.ரா அல்ல சுகுமாரனுடையது..இன்று வரை சு.ராவைப் பற்றிய ஒரு கறாரான கட்டுரைக் கிடைக்குமா என்று தேடிச்சலிக்கிறேன்..எனக்கு இந்நிகழ்வில் பங்கெடுக்க விருப்பமிருந்தது..ஆனால் காலச்சுவடு நிகழ்வின் ஏற்பாடு ஒரு எளிய வாசகனாக மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தியதால் மிகுந்த மன வருத்ததுடன் தவிர்த்துவிட்டேன்...இந்நிகழ்வுப் பற்றிப் பதிவுகளில் படிக்கலாம் என்று விட்டுவிட்டு அப்படியே மறந்துவிட்டேன்...இன்று உங்களுடைய பதிவுகண்டுதான் மறுபடி இது நினைவிற்கு வந்தது..உங்கள் பகிர்வு என் மனதிற்கு மிக நெருக்கமாகயிருந்தது...பகிர்வுக்கு நன்றி...சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-81628499744050958572011-08-03T03:56:16.958-07:002011-08-03T03:56:16.958-07:00நல்ல பதிவு.
பதிவு முழுவதும் படித்தேன்.
நிறைய புத்த...நல்ல பதிவு.<br />பதிவு முழுவதும் படித்தேன்.<br />நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.<br />வாழ்த்துக்கள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-924962571600210082011-08-03T01:13:24.727-07:002011-08-03T01:13:24.727-07:00பிழை வலைப்பூவின் இன்னொரு வைரஸ்! ஆகவே மன்னிக்க k.ka...பிழை வலைப்பூவின் இன்னொரு வைரஸ்! ஆகவே மன்னிக்க k.karthi ..கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-75121574962323630412011-08-03T01:11:51.304-07:002011-08-03T01:11:51.304-07:00நன்றி..அரவிந்தன்.உங்களின் உடனடி பகிர்வு சந்தோஷத்தை...நன்றி..அரவிந்தன்.உங்களின் உடனடி பகிர்வு சந்தோஷத்தை கொடுத்தது.<br />மனதில் பட்டதை தங்கு தடையின்றி எழுதினேன்.அதற்கு அழகு சேர்த்திருக்கின்றன உங்களின் வார்த்தைகள்.<br />தமிழ் ஓசைநயம் பற்றி முடிவாக நானெதையும் சொல்லவில்லை. ஐயத்தின் பால் எழுந்த கருத்தை முன்வைத்திருக்கிறேன். அவ்வளவுதான். அறிஞர்கள் கண்டறிந்து பதில் கூறினால் நல்லது.கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-67753864425293160452011-08-02T22:42:02.794-07:002011-08-02T22:42:02.794-07:00உங்களுடைய பதிவு சிறப்பு.’ஆற்று மணலில் நண்டுகள் உறி...உங்களுடைய பதிவு சிறப்பு.’ஆற்று மணலில் நண்டுகள் உறிஞ்சும் நீர்’ என்ற உவமை அழகு.நிறைய பிழைகளைத் தவிர்க்கவும்.k.karthihttps://www.blogger.com/profile/03509808293537140724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-3444355261474805012011-08-02T22:27:11.835-07:002011-08-02T22:27:11.835-07:00நல்ல பதிவு. சரளமான நடை. கூர்மையான அவதானிப்புகள்.
...நல்ல பதிவு. சரளமான நடை. கூர்மையான அவதானிப்புகள். <br /><br />என் கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை மதிக்கிறேன். அக்கட்டுரையை நான் முழுமையாக எழுதும்போது வேறு சில விஷயங்களும் வெளிப்படக்கூடும்.<br /><br />தியேட்ட ஒய் வாசிப்பு பற்றிய எதிர்வினை அருமை. ஆனால் தமிழின் ஓசை இத்யாதிகள் பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒய் குழுவினரின் உயிரற்ற நிகழ்வின்போது நான் தவம் செய்துகொண்டிருந்ததால் நீங்கள் சொல்லும் விஷயத்தை நினைவில் கூட்டி ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. <br /><br />சில இடங்கள் அழகாக வந்திருக்கின்றன. உற்சாகம், இடம் பிடித்து நாற்காலியில் உட்கார்வதற்கு முன் அசதி தன்னிரு கால்களை நீட்டி தரையில் சரிந்துவிடுகிறது என்ற வாக்கியம் ஒரு உதாரணம். அனிருத் சொன்ன பெயர் டீக்குள் விழுந்தது என்ற வாக்கியத்தையும் ரசித்தேன். இவை இயல்பாகவும் இருக்கின்றன என்பது இவற்றின் மதிப்பைக் கூட்டுகின்றன.<br /><br />பாவனைகள் இல்லாத இப்படிப்பட்ட ஒரு பதிவைப் படித்து எவ்வளவு நாள் ஆயிற்று. பாராட்டுக்கள்.aravindan chennaihttps://www.blogger.com/profile/00325100639298849512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-29041998713638227872011-08-01T02:24:25.987-07:002011-08-01T02:24:25.987-07:00நன்றி கோகுல்நன்றி கோகுல்கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-87648741900153586102011-07-31T23:51:24.937-07:002011-07-31T23:51:24.937-07:00உங்கள் மனதில் வேர் விட்டுள்ள இந்த சோகம் உங்களைப்போ...உங்கள் மனதில் வேர் விட்டுள்ள இந்த சோகம் உங்களைப்போன்ற ஒவ்வோர் எழுத்தாளனையும் ஆட்டிப்படைக்கிறது,<br />\\“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?”\\<br />உண்மையான மருந்துதான்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-53841762217960942772011-07-31T23:22:07.750-07:002011-07-31T23:22:07.750-07:00ஹிஹி..அரவிந்தன்.உங்கள்ஆசியர் வேலையை ஆரம்பித்துவிட்...ஹிஹி..அரவிந்தன்.உங்கள்ஆசியர் வேலையை ஆரம்பித்துவிட்டீர்களா? தவறுதான்.திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-4586707651695499372011-07-31T22:48:47.022-07:002011-07-31T22:48:47.022-07:00கழிவிரக்கத்துக்கு வல்லின ற போட்டிருக்கிறீர்கள். பொ...கழிவிரக்கத்துக்கு வல்லின ற போட்டிருக்கிறீர்கள். பொருள் எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?aravindan chennaihttps://www.blogger.com/profile/00325100639298849512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-39196947638977800422011-07-27T23:26:05.127-07:002011-07-27T23:26:05.127-07:00உங்களின் பகிர்வுக்கு என் முதல் நன்றி.உண்மைதான் கீத...உங்களின் பகிர்வுக்கு என் முதல் நன்றி.உண்மைதான் கீதப்ப்ரியன்.அவமானங்கள், புறக்கணிப்புகள் என் வாழ்வில் நடந்து ஏராளம்.அவ்வளவு சொன்னால் கழிவிறக்கமாகிவிடும் இல்லையா?கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.com