tag:blogger.com,1999:blog-392900390681054640.post7519661262666099009..comments2023-07-06T06:20:38.406-07:00Comments on கண்ணாடிக் கிணறு: பூச்சிகளின் புதல்வர்கள் நாங்கள்கடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-392900390681054640.post-40277109740910891652012-12-17T20:33:34.952-08:002012-12-17T20:33:34.952-08:00நன்றி! உங்களின் தேடலுக்கும் அன்புக்கும்!நன்றி! உங்களின் தேடலுக்கும் அன்புக்கும்!கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-4204906905698374182012-12-17T02:30:19.818-08:002012-12-17T02:30:19.818-08:00மரவட்டை குறித்து அறிய கூகுளில் தேடிய போது உங்களின்...மரவட்டை குறித்து அறிய கூகுளில் தேடிய போது உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். உணர்வுப் பூர்வமான பதிவு. உங்களின் அணிநிழற்காடு ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் மூலம் கிடைக்கப் பெற்று படித்தேன். காடு குறித்து அவரின் ஆழம் தெரிந்தமையால் அதன் மூலம் பெரும் தகவல் கிடைக்கப் பெற்று அதனை என் பதிவில் விமர்சித்தேன். தங்களைப் பற்றி தெரியாததாகையால் நான் யார் குறித்த செய்திகளையும் பரிமாறாமல் அப்புத்தகத்தில் இருந்த செய்திகளை மட்டும் பகிர்ந்தேன் தங்களின் இப்பகுதி உங்களுக்கு இயற்கையுடனான காதலை எடுத்தாளுகிறது. இதனை அனைவரும் அறியும் வண்ணம் ஓசை அமைப்பின் முக நூல் பக்கத்தில் இப்பக்கத்தை பகிர்கிறேன் நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-64539027924344460682011-10-02T16:22:09.613-07:002011-10-02T16:22:09.613-07:00வெரி நைஸ் ... :)வெரி நைஸ் ... :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-79972439283108931212011-02-11T03:14:38.626-08:002011-02-11T03:14:38.626-08:00அடுத்தபதிவு எழுதும் அலவுக்கு தகவல்கள் உருண்டு நிற்...அடுத்தபதிவு எழுதும் அலவுக்கு தகவல்கள் உருண்டு நிற்கிறது,யோகன் பாரிஸ்..நிச்சயம் இன்னும் எழுதுவேன்கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-20624274474576718472011-02-09T06:11:21.710-08:002011-02-09T06:11:21.710-08:00அருமையாக பழைய கிராமிய நினைவுகளை மீட்டுள்ளீர்கள். த...அருமையாக பழைய கிராமிய நினைவுகளை மீட்டுள்ளீர்கள். தேனீ; குழவி; சிலந்தியை விட்டுவிட்டீர்கள்.<br />இன்றும் வண்ணத்திப்பூச்சியின் இளம் பருவ மயிர்கொட்டிப் புழுக்களை அவை தான் பின் வண்ணத்திப்பூச்சியாக வருபவை என அறியா வயதில் எரித்ததை நினைக்கையில் கவலையாக இருக்கும்.<br />இப்போ நான் 50 கடந்தவன் என் வீட்டு பல்கனியில் உள்ள பூச்செடி நோக்கி வரும் ஒரு சில தேனீக்களை ரசிப்பேன். அந்தச் செடிகளில் வலையிட்டுக் காத்திருக்கும் ஒரு சில சிலந்திகளுடன் விளையாடுவேன். சுவாரசிகமாக இருக்கும் சிலந்திவலையில் தூசி தும்பைப் போட்டால் , சிலந்தி அதிர்வுக்கு ஓடி வந்து , அது ஏதாவது சிறு பூச்சியா? என பார்த்துவிட்டு அத் தூசியையோ; தும்பையோ எடுத்து வலைக்கு வெளியே போட்டு விட்டு மீண்டும் மறைந்து இருக்கும்; தன் வலை (பொறி) எப்போதும் அடையாளம் தெரியா வண்ணம் மிக துப்பரவாக வைத்திருப்பதில் சிலந்திக்கு நிகரில்லை.பூச்சி சிக்கினால் அதை உடனே வந்து கடித்துக் கொன்று பின் வாயிலிருந்து வரும் பட்டு நூலால் சுற்றி தன் இருப்பிடத்தில் வைத்து விடும்.<br />ரசித்துக் கொன்டே இருக்கலாம்....அவற்றின் உலகத்தை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-86601426214126256922011-02-02T00:50:23.585-08:002011-02-02T00:50:23.585-08:00eமாயோ மனோ,இந்தக் கட்டுரையின் நோக்கமே உங்களை போன்ற ...eமாயோ மனோ,இந்தக் கட்டுரையின் நோக்கமே உங்களை போன்ற சகாக்களின் அனுபவத்தை கிளர்த்துவதுதான்.நன்றி உங்களுக்குகடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-87817131492316377832011-02-01T23:16:08.163-08:002011-02-01T23:16:08.163-08:00அற்புதமான பதிவு..! உண்மையில் கட்டுரையில் நீங்கள் க...அற்புதமான பதிவு..! உண்மையில் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட பல சம்பவங்கள் வேறு விதமான சூழ்நிலையில் என்றாலும் அனுபவித்ததை மீளப் நினைவில் கொண்ட உணர்வு. ஓணானிற்கு மரணவீடு செய்வது போல நாம் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து செய்வோம். வீடு கட்டிக் குடிபூரல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கொட்டிக் கிடந்த எஞ்சிய மணலில் செய்த நினைவு. அருமையான பதிவு. நிறைய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.!மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-82450007473722195992011-02-01T22:27:14.579-08:002011-02-01T22:27:14.579-08:00அண்ணாச்சி எல்லாம் உங்க புண்ணியம்.நினைவின் தாழ்வாரங...அண்ணாச்சி எல்லாம் உங்க புண்ணியம்.நினைவின் தாழ்வாரங்கள்!கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-39000752940338145352011-02-01T22:26:30.948-08:002011-02-01T22:26:30.948-08:00உண்மைதான் உமா வரதராஜன்.இன்றைக்கு எலக்ட்ரானிக் பூச்...உண்மைதான் உமா வரதராஜன்.இன்றைக்கு எலக்ட்ரானிக் பூச்சிகள் கம்ப்யூட்டரில் நம் குழந்தைகளுக்காகக் காத்துகொண்டுள்ளன.கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-71793744334753939652011-02-01T22:24:38.091-08:002011-02-01T22:24:38.091-08:00மரவட்டை அனுபவதை மட்டும் தனி கட்டுரையாக எழுதவேண்டும...மரவட்டை அனுபவதை மட்டும் தனி கட்டுரையாக எழுதவேண்டும்,எம்.ஜி!<br />உங்கள் கருத்துக்கு நன்றிகடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-89233253011571917002011-02-01T21:21:13.368-08:002011-02-01T21:21:13.368-08:00நீர் பின்னுமந்நிலை பெற வேண்டீரோ... என்று பாரதி பாட...நீர் பின்னுமந்நிலை பெற வேண்டீரோ... என்று பாரதி பாடிய மாதிரி பிள்ளைப்பிராய நினைவுகளை... சுகமாகக் கிளர்த்தும்....பதிவு.. எழுதிக் கொண்டே இருங்கள் கடற்கரய்kalapriahttps://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-91811568159411687272011-02-01T20:56:58.589-08:002011-02-01T20:56:58.589-08:00நண்பர் கடற்கரய்,
மிகவும் அருமையான பதிவு. என்னுடைய ...நண்பர் கடற்கரய்,<br />மிகவும் அருமையான பதிவு. என்னுடைய பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.சக ஜீவராசிகளை பொருட் படுத்தும் மன நிலை அருகிக் கொண்டு போகும் ஒரு சூழலில் உங்கள் பதிவு ஆசுவாசமூட்டுகின்றது.வாழ்த்துகள்.<br />அன்புடன்,<br />உமா வரதராஜன்umavaratharajanhttps://www.blogger.com/profile/11354697026122882158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-57057215977174975652011-02-01T20:43:30.762-08:002011-02-01T20:43:30.762-08:00மரவட்டையைப் பற்றிய பத்தி என் இளமைக் காலத்தை நினைவூ...மரவட்டையைப் பற்றிய பத்தி என் இளமைக் காலத்தை நினைவூட்டியது.என் அப்பா சாப்பிடும் போது சோற்றில் மரவட்டை இருந்ததை அறியாம உண்டு அம்மாவுக்கு விட்ட டோஸ் நினைவுக்கு வந்தது. ஒரு சேர அம்மாவையும் அப்பாவையும் நினைக்க வைத்தமைக்கு நன்றி!Unknownhttps://www.blogger.com/profile/13791734890787823414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-26220505162920459952011-02-01T20:01:27.899-08:002011-02-01T20:01:27.899-08:00அ.வெற்றிவேல்,உங்களின் பகிர்வுக்கு முதலில் நன்றி.என...அ.வெற்றிவேல்,உங்களின் பகிர்வுக்கு முதலில் நன்றி.என்னுடைய பூச்சிகளின் உலகம் உண்மையில் இதுபோல் இருமடங்கு நீளும் அளவுக்கு தகவல்கள் நிரம்பியது.இனி அவற்றையும் சேர்த்து எழுதலாம் என உள்ளது உங்களின் தூண்டுதல்!கடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-73200281735256889012011-02-01T10:34:18.856-08:002011-02-01T10:34:18.856-08:00அற்புதமான கட்டுரை..பாம்பைக் கூட வணங்கி வழிபட்ட சமு...அற்புதமான கட்டுரை..பாம்பைக் கூட வணங்கி வழிபட்ட சமுதாயம்.. புஞ்சையைக் கூட காடுன்னு சொன்ன வரலாறு ந்ம்முடையது.துளசியும் செம்பருத்தியும் நம் சீதனங்கள்.. ஓணான் பிடித்து விளையாடிய்வன்.. பொன்வ்ண்டு பிடித்து அதை தீப்பெட்டியில் வைத்து அதைப் பாதுகாப்பது .என்னை சிறுவயதிற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.. என் பையன்களுக்கு கம்ப்யூட்டரும் காரும் சொல்லிக் கொடுத்த நேரத்தில் ஒரு விழுக்காடுகூட பூச்சி தாவரங்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்க வில்லயே என்ற குற்ற உணர்ச்சியைத் தூண்டியது தங்கள் பதிவு மிகவும் ஆழமான பதிவு..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-78014186972064654162011-02-01T00:18:54.874-08:002011-02-01T00:18:54.874-08:00பாபு,உங்களின் வாசிப்பிற்கு நன்றிகள் பலபாபு,உங்களின் வாசிப்பிற்கு நன்றிகள் பலகடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-9839020039447060552011-01-31T22:02:04.215-08:002011-01-31T22:02:04.215-08:00//மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த...//மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த துளசியும் செம்பருத்தியும் வெறு செடிகொடிகள் அல்ல;தலைமுறை தலைமுறையாக கை மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட சீதனம் //<br />அருமையான சிந்தனை நண்பா ..!!Babu Palamalaihttps://www.blogger.com/profile/11243546538540954984noreply@blogger.com